Skip to content

மோடி

அமித்ஷா-மோடிக்கு அடுத்த 4 மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும்.. எம்பி கார்த்தி சிதம்பரம்

  • by Editor

அமித்ஷா, மோடி உள்ளிட்ட பாஜகவினர் அடுத்த நான்கு மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும். இரவில் வேட்டி கட்டி தான் தூங்குகிறோம். பாரதியார், எம்எஸ் சுப்புலட்சுமி பாட்டு தான் கேட்கிறோம். வெளிநாட்டிற்கு போகும்போது… Read More »அமித்ஷா-மோடிக்கு அடுத்த 4 மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும்.. எம்பி கார்த்தி சிதம்பரம்

ரூ. 1,200 கோடி நிதியுதவி; பிரதமர் மோடி அறிவிப்பு

உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக.5-ஆம் தேதி உத்தரகாசியில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை… Read More »ரூ. 1,200 கோடி நிதியுதவி; பிரதமர் மோடி அறிவிப்பு

திடீர் திருப்பம்… மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன்…. டிரம்ப்

  • by Authour

இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க தயாரா என்ற கேள்விக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பதில்: நான் எப்போதும் தயாராக இருப்பேன். பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால்… Read More »திடீர் திருப்பம்… மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன்…. டிரம்ப்

பதவி பறிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது- பீகாரில் மோடி பேச்சு

பீகாாில் இன்னும் 2 மாதத்தில்  சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று  பீகார் மாநிலம் சென்றார். அங்குள்ள  கயாஜியில் ரூ.13,000 கோடியில் பல்வேறு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.… Read More »பதவி பறிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது- பீகாரில் மோடி பேச்சு

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

துணை ஜனாதிபதி தேர்தலில்  பாஜக வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று  பிற்பகல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவர்  வரும் 21ம் தேதி வேட்பு மனு… Read More »பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை

  • by Authour

நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது.  டெல்லி  செங்கோட்டையில் பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியை அவர்  ஏற்றினார்.  அப்போது… Read More »எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை

அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி, டிரம்பை சந்திப்பாரா?

  • by Authour

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியா மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர்    டிரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக  போர்… Read More »அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி, டிரம்பை சந்திப்பாரா?

செப்.1ல் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: டிரம்ப் அலறல்

  • by Authour

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு  அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என  அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்பார்த்து இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.… Read More »செப்.1ல் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: டிரம்ப் அலறல்

பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேற்று  அடுத்தடுத்து  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திடீரென சந்தித்து பேசினர்.  இருவரும்  ஜனாதிபதியை அடுத்தடுத்து சந்தித்து… Read More »பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?

திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  தமிழ்நாடு முழுவதும்  சுற்றுப்பயணம் செய்து  பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.  அதன்படி வரும் 26-ந் தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில்… Read More »திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

பிரதமர் மோடி 26ம் தேதி திருச்சி வருகிறார்- நிகழ்ச்சி முழு விவரம்

  • by Authour

பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 23, 24-ந்தேதிகளில் இங்கிலாந்திலும், 25, 26-ந்தேதிகளில்மாலத்தீவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில்  பங்கேற்கிறார். மாலத்தீவு சுதந்திர தின  விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்… Read More »பிரதமர் மோடி 26ம் தேதி திருச்சி வருகிறார்- நிகழ்ச்சி முழு விவரம்

தன்கர் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று திடீரென பதவியை ராஜினாமா  செய்தார். உடல் நலம் கருதி ராஜினாமா செய்வதாக  அவர் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினார். இன்று அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக  உள்துறை அமைச்சகம்… Read More »தன்கர் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தினமும் இடைவிடாது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில்… Read More »ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

இந்திய நாடாளுமன்ற மழைகால  கூட்டத்தொடர் இன்று கூடியது.  ஒவ்வொரு கூட்டத் ெதோடர் தொடஙகும்போதும்,  பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம் அதன்படி இன்று  கூட்டம்  தொடங்குவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

’75 வயதில் ஓய்வு பெற வேண்டும்’ என மோகன் பகவத் கூறியது ஏன்?

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzபாஜக,  ஆர்எஸ்எஸ்  போன்ற அமைப்புகளில் பதவிகளில் உள்ளவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் தான்  அத்வானி,  முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், எடியூரப்பா போன்றவர்களுக்கு பதவி கொடுக்காமல் … Read More »’75 வயதில் ஓய்வு பெற வேண்டும்’ என மோகன் பகவத் கூறியது ஏன்?

இந்திய வீரர் விண்வெளி பயணம், வெற்றிகரமாக சென்ற விண்கலம்

 இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய நேரப்படி சரியாக இன்று பகல் 12.01 மணிக்கு… Read More »இந்திய வீரர் விண்வெளி பயணம், வெற்றிகரமாக சென்ற விண்கலம்

உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது.… Read More »உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவு தகவல் கிடைத்தது..மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதன் 2-ம் ஆண்டு விழா ஹோசபேட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவை பலவீனமாக பார்க்கிறது. சீனாவின் ஆதரவுடன் இந்தியாவுக்கு தொந்தரவு… Read More »பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவு தகவல் கிடைத்தது..மல்லிகார்ஜுன கார்கே

நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பிரதமர் மோடி இன்று பஞ்சாப் மாநிலம்   அதம்பூா் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு  ஆபரேசன்  சிந்தூரில் ஈடுபட்ட  வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர்  பிரதமர் மோடி வீரர்கள் மத்தியில் பேசியதாவது: முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு… Read More »நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

பலரின் தூக்கத்தை கலைத்த விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா- மோடி பேச்சு

கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைக்கப்பட்டது.விழிஞ்சம் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தம் நாட்டிலேயே மிக ஆழமானது. இது 3 கி.மீ தூரம்… Read More »பலரின் தூக்கத்தை கலைத்த விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா- மோடி பேச்சு

பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

  • by Authour

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியேற்றபின் முதல் முறையாக   நேற்று திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர்  அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து … Read More »பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

நாளை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி… Read More »நாளை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்  பஹல்காம் தாக்குதல் குறித்து  விவாதிக்கவும்,… Read More »நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxகாஷ்மீர்  மாநிலம் பெஹல்காமில்  நேற்று முன்தினம்  26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்… Read More »தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

காஷ்மீர் சம்பவம்: பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்

ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடைசுற்றுலா தொடங்கியுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான நீரோடைகள், பரந்த புல்வெளிகள் இருப்பதால், இது ‘மினி… Read More »காஷ்மீர் சம்பவம்: பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்

டில்லியின் அவுட் ஆப் கன்ட்ரோல் தமிழ்நாடு, தேர்தலில் ஒரு கை பார்ப்போம்- முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொகுதி மறு சீரமைக்கு எதிராக பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைப்பதில்… Read More »டில்லியின் அவுட் ஆப் கன்ட்ரோல் தமிழ்நாடு, தேர்தலில் ஒரு கை பார்ப்போம்- முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

தமிழ்ப்புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள், புத்தாண்டை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும்… Read More »தமிழ்ப்புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

பிரதமர் நரேந்​திர மோடி  நாக்​பூருக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். மோடி பிரத​மராக பதவி​யேற்று 11 ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் ​முறை​யாக நாக்​பூரில் உள்ள ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​துக்கு நேற்று சென்​றார். அப்​போது, ஆர்​எஸ்​எஸ்… Read More »பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

ஏப்ரல் 6ம் தேதி பிரதமருடன், எடப்பாடி சந்திப்பு- கூட்டணி உறுதியாகிறது

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் உருவாக வேண்டும் என்பதில் டெல்லி பாஜ மேலிடம் உறுதியாக உள்ளது. இதற்காக அதிமுக மாஜி அமைச்சர்கள் மூலம் எடப்பாடியிடம் டெல்லி பாஜ மேலிடம்… Read More »ஏப்ரல் 6ம் தேதி பிரதமருடன், எடப்பாடி சந்திப்பு- கூட்டணி உறுதியாகிறது

நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவின் வடகிழக்கு எல்லையாக உள்ள மியன்மர், மற்றும் தாய்லாந்து நாடுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பயங்கர சேதம்ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.  மியன்மிரில் மட்டும் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்… Read More »நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ,இந்தி பிரதமர் நரேந்திரமோடி  2 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று காலை மொரீஷியஸ் சென்றடைந்தார்.… Read More »மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

உலக மகளிா்தினம்- பிரதமர் மோடிக்கு நாளை பெண் அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு

பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 8-ம் தேதி(மகளிர் தினம்) குஜராத்தின் நவ்சாரியில் மாநில அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ‘லக்பதி தீதி சம்மேளனம் (பணக்காரச் சகோதரி)’ எனும் திட்டம் தொடர்பான இந்நிகழ்ச்சியானது, வழக்கத்தை விட… Read More »உலக மகளிா்தினம்- பிரதமர் மோடிக்கு நாளை பெண் அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு

டில்லி வந்தார் கத்தார் அதிபர்- விமான நிலையம் சென்று வரவேற்ற பிரதமர்

கத்தார் நாட்டின் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, ஒன்றிய… Read More »டில்லி வந்தார் கத்தார் அதிபர்- விமான நிலையம் சென்று வரவேற்ற பிரதமர்

இந்தியாவுடன் நட்பு மேலும் வளரும்- மோடியை சந்தித்த டிரம்ப் பேட்டி

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணி அளவில்  டொனால்டு டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.… Read More »இந்தியாவுடன் நட்பு மேலும் வளரும்- மோடியை சந்தித்த டிரம்ப் பேட்டி

மணிப்பூர் கலவரத்திற்கு மோடி, அமித்ஷாவே பொறுப்பேற்க வேண்டும்… .எம்பி கனிமொழி…

மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »மணிப்பூர் கலவரத்திற்கு மோடி, அமித்ஷாவே பொறுப்பேற்க வேண்டும்… .எம்பி கனிமொழி…

திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

உ.பி. மாநிலம்   பிரயாக்ராஜ்  திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.  40 கோடி பேர் புனித நீராடுவார்கள்… Read More »திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்

அமெரிக்க அதிபராக கடந்த 20ம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வாஷிங்டனுக்கு திரும்பும் வழியில் விமானத்தில்… Read More »பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் நேற்று காலமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார். இவர் இந்திய… Read More »பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல்   கடந்த செப்டம்பர்  மாதம் நடந்தது. இதில்   அநுர குமார திசநாயக அதிபராக வெற்றி வெற்றி பெற்றார். அவர் , முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று… Read More »இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

லாவோஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

  • by Authour

பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு இன்று புறப்பட்டு சென்றார். அவருடைய 2 நாள் சுற்றுப்பயணத்தில், 21-வது ஆசியன்-இந்தியா மற்றும் 19-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். லாவோசுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன் அவர்… Read More »லாவோஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

காங்கிரஸ்……..வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை….. பிரதமர் மோடி தாக்கு

  • by Authour

மராட்டிய மாநிலத்தில் 7 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: திட்டங்களின் விரைவான வளர்ச்சியை… Read More »காங்கிரஸ்……..வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை….. பிரதமர் மோடி தாக்கு

நவராத்திரி விழா இன்று தொடங்கியது….. பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கி வரும் 12ம் தேதி தசராவுடன் நிறைவடைகிறது. இன்று தொடங்கியுள்ள நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்… Read More »நவராத்திரி விழா இன்று தொடங்கியது….. பிரதமர் மோடி வாழ்த்து

ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?……பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கிடையே, ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் நேற்று முன்தினம்… Read More »ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?……பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

பிரதமர் மோடியுடன்….. முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

  • by Authour

டில்லி சென்றுள்ள  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில்  பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில்  சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.  மெட்ரோ ரயில்… Read More »பிரதமர் மோடியுடன்….. முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

பிரதமர் மோடியுடன்…. முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று டில்லி சென்றார். இன்று காலை 10.40 மணிக்கு அவர்  பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது அவர் பிரதமருக்கு  நீலகிரி சால்,  பித்தளை விளக்கு,  தடம் பெட்டகம் உள்ளிட்ட சில… Read More »பிரதமர் மோடியுடன்…. முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டில்லி பயணம்….. நாளை மோடியுடன் சந்திப்பு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ்   தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.  தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதியை… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டில்லி பயணம்….. நாளை மோடியுடன் சந்திப்பு

இந்தியா ஆதிக்கம் செலுத்தாது…..வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்….. அமெரிக்காவில் மோடி பேச்சு

  • by Authour

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் 3 நாள் மேற்கொண்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, நேற்று முன்தினம் அமெரிக்கா சென்ற அவருக்கு அங்குள்ள இந்தியர்கள்… Read More »இந்தியா ஆதிக்கம் செலுத்தாது…..வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்….. அமெரிக்காவில் மோடி பேச்சு

ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

  • by Authour

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான… Read More »ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

  • by Authour

குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி  இன்று தொடங்கி வைத்தார்.  மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:  2047க்குள் வளர்ந்த நாடாவதற்கு ஆற்றல்… Read More »அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளிய ஷ்ரத்தா கபூர்….

  • by Authour

சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் இந்தியா பிரபலங்களில் பொறுத்தவரை அதிக பின்தொடர்வோர் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். அவரை 271 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதையடுத்து இரண்டாவது இடத்தில் பாலிவுட்… Read More »பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளிய ஷ்ரத்தா கபூர்….

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்….. தேசியகொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

78வது சுதந்திர தின விழாவையொட்டி டில்லியில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: 6 ஜி தொழில் நுட்பத்தை நோக்கி நாடு வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.  இதற்காக போர்க்கால… Read More »பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்….. தேசியகொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில்  கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவுவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமான மக்களை காணவில்லை. இந்த கோர   சம்பவத்தை கேரள அரசு பேரி்டராக அறிவித்து நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது. … Read More »பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

டில்லி…… பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

  • by Authour

டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (சனிக்கிழமை)  நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.  பிரதமர் மோடி  தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.… Read More »டில்லி…… பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  ஜார்கண்ட் முதல்வர்  ஹேமந்த் சோரனுக்கு  அந்த மாநில ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில்… Read More »ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

இந்தியா-ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் 22வது  உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.… Read More »பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

33-வது ஒலிம்பிக்  போட்டி  பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  வரும்  26-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை இந்தவிளையாட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 2021-ம் ஆண்டு… Read More »இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

மேற்கு இந்திய தீவில் கடந்த 29ம் தேதி நடந்த உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்திய அணி ,  தென் ஆப்பிரிக்காவை  7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்திய அணி… Read More »உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்…. பிரதமர் மோடி பேச்சு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின் மீத பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் பேசினார். அவர் பேசியதாவது: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பின்  அறிவு கூர்மையை நினைத்து கர்வம் ஏற்படுகிறது.  மதம் சார்ந்த அரசியலை… Read More »மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்…. பிரதமர் மோடி பேச்சு

மக்களவை சபாநாயகரை வாழ்த்தி…. மோடி, ராகுல் பேச்சு

18வது மக்களவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவை வாழ்த்தி பிரதமர் மோடி பேசியதாவது: சபாநாயகர் பொறுப்பு கடினமானது; மீண்டும் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வானதில் மகிழ்ச்சி. 17வது மக்களவையில் பல்வேறு மிக மிக முக்கியமான… Read More »மக்களவை சபாநாயகரை வாழ்த்தி…. மோடி, ராகுல் பேச்சு

நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

ஸ்ரீநகரில் யோகா செய்தார் பிரதமர் மோடி

யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்… Read More »ஸ்ரீநகரில் யோகா செய்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்

  • by Authour

சென்னை எழும்பூரில் இருந்து  நாகர்கோவில் வரை  வந்தே பாரத் ரயில் சேவை வரும் 20ம் தேதி  தொடங்குகிறது. இந்த ரயில்  சேவையை தொடங்கி வைக்க   பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்.   எழும்பூர்… Read More »பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்

அழைக்காவிட்டாலும் ….. மோடிக்கு வாழ்த்து சொன்ன பாக். பிரதமர்

  • by Authour

பி்ரதமர் மோடி நேற்று பதவியேற்றார். இதில் பல வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  ஆனாலும் ஷபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,… Read More »அழைக்காவிட்டாலும் ….. மோடிக்கு வாழ்த்து சொன்ன பாக். பிரதமர்

மோடி போட்ட முதல் கையெழுத்து……விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி விடுவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜனதா தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜனதா, இந்த… Read More »மோடி போட்ட முதல் கையெழுத்து……விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி விடுவிப்பு

அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

பாஜக அரசு வரும் 9ம் தேதி் மூன்றாம் முறையாக பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் , முக்கிய தலைவர்கள் கூட்டம்  டில்லியில் நாடாளுமன்றத்தில் இன்று… Read More »அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

மத்திய அமைச்சரவை ராஜினாமா….. ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்தார் மோடி

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை டில்லியில்  நடப்பு மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு 18வது மக்களவை  பதவியேற்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் … Read More »மத்திய அமைச்சரவை ராஜினாமா….. ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்தார் மோடி

சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில்,இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி… Read More »சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

குமரியில் பிரதமர் மோடி 45மணி நேர தியானம்…. இன்று தொடங்குகிறார்…… போலீஸ் குவிப்பு

 மக்களவை இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன்  முடிகிறது.. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. கடந்த இரு தேர்தல் முடிவடைந்ததுமே… Read More »குமரியில் பிரதமர் மோடி 45மணி நேர தியானம்…. இன்று தொடங்குகிறார்…… போலீஸ் குவிப்பு

விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. வரும் 1ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் மோடி போட்டியிடும் வாரணாசி்(உபி) தொகுதியிலும்… Read More »விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில்… Read More »தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3வது முறையாக போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு  நடைபெறுகிறது. இதற்காக வாரணாசி நகரில் பிரதமர்… Read More »அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு… வைகோ கடும் கண்டனம்..

  • by Authour

மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள மு ஸ்லிம் வெறுப்பு! என வைகோ கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வௌியிட்டுள்ளார்.  அறிக்கையில் கூறியதாவது… நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 18-ஆவது மக்களவைத் தேர்தலில் ஏப்ரல் 19 அன்று 102… Read More »மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு… வைகோ கடும் கண்டனம்..

மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

  • by Authour

திருச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி….  பாஜக பொய்யும் பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக… Read More »மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

அதானி, அம்பானிக்காகவே மோடி 10 ஆண்டுகால ஆட்சியை நடத்தினார்…. திருமா குற்றச்சாட்டு

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள செந்துறை, நக்கம்பாடி, வஞ்சனபுரம், சொக்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில்… Read More »அதானி, அம்பானிக்காகவே மோடி 10 ஆண்டுகால ஆட்சியை நடத்தினார்…. திருமா குற்றச்சாட்டு

கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுபடுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாகவும், இதன் மூலம் ‘காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது’ என்பதுமீண்டும் நிரூபணமாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட… Read More »கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரக்கூட்டம்  சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் இன்று மதியம் நடந்தது. கூட்டத்தில்  மத்திய அமைச்சர் முருகன்,  மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம்,  டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், … Read More »ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

கோவையில் இன்று பிரதமர் மோடி ரோடு ஷோ…… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மக்களவைத் தேர்தல்  நடைபெறுவதால், இந்த 3 மாதங்களில் மட்டும் பிரதமர் மோடி ஏற்கனவே 5 முறை தமிழகம் வந்து உள்ளார்.  இன்று 6வது முறையாக கோவை வருகிறார். கோவையில் அவர் வீதி வீதியாக சென்று… Read More »கோவையில் இன்று பிரதமர் மோடி ரோடு ஷோ…… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை(18ம் தேதி) பிரதமர் மோடி கோவை வந்து  பாஜகவுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதுவரை 5 முறை தமிழகம் வந்தபோதும் பொதுக்கூட்டடங்கள், அரசு விழாக்களில்… Read More »கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

உலகின் சவால்களுக்கு தீர்வு காந்தி தான்….. சபர்மதி ஆசிரம புத்தகத்தில் மோடி பதிவு

குஜராத்தில் ஆமதாபாத் நகரில் அமைந்துள்ள சபர்மதி ஆசிரமத்தில் ரூ.1,200 கோடி மதிப்பிலான காந்தி ஆசிரம நினைவகம் உருவாவதற்கான திட்டம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த ஆசிரமம் சபர்மதி ஆற்றங்கரையில் 5 ஏக்கர் பரப்பளவில்… Read More »உலகின் சவால்களுக்கு தீர்வு காந்தி தான்….. சபர்மதி ஆசிரம புத்தகத்தில் மோடி பதிவு

நிதி தராமல்…மாநிலங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு…. ஸ்டாலின் கடும் தாக்கு

  • by Authour

தர்மபுரியில் இன்று காலை நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி  ஆகிய 3 மாவட்டங்களுக்கான முத்தான திட்டம் இது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும்  அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும்… Read More »நிதி தராமல்…மாநிலங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு…. ஸ்டாலின் கடும் தாக்கு

9 ஆண்டுகளுக்கு பின்னர் காஷ்மீர் வந்த பிரதமர்…. பொதுக்கூட்டத்தில் பேச்சு

  • by Authour

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் சட்டம் 370-ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக… Read More »9 ஆண்டுகளுக்கு பின்னர் காஷ்மீர் வந்த பிரதமர்…. பொதுக்கூட்டத்தில் பேச்சு

தோல்வி பயத்தில் பேசுகிறார் மோடி….முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

  • by Authour

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நாளை 71வது பிறந்தநாள். இதையொட்டி அவர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: எனக்கு நினைவு தெரிந்த வயது முதல், என் பிறந்தநாளான மார்ச் 1-ஆம் நாளன்று… Read More »தோல்வி பயத்தில் பேசுகிறார் மோடி….முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு… காங்கிரசார் படகில் ஏறி நூதன போராட்டம்..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் மீன் மார்கெட் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தூத்துக்குடி… Read More »மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு… காங்கிரசார் படகில் ஏறி நூதன போராட்டம்..

தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்படும்…. நெல்லையில் மோடி பிரசாரம்

  • by Authour

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு  எனது நமஸ்காரங்கள்.   நாட்டு மக்களுக்கு உழைக்க அவர்கள்  அருளாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வா போல நெல்லை மக்கள் … Read More »தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்படும்…. நெல்லையில் மோடி பிரசாரம்

3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

தூத்துக்குடியில்  இன்று நடந்த  விழாவில்  பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் தூத்துக்கடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு… Read More »3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

காஷ்மீர் வளர்ச்சியடைந்து வருகிறது….. பிரதமர் மோடி பேச்சு

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடந்த அரசு விழாவில், 25 மத்திய பள்ளிகள், 19 ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா, 12 மத்திய பல்கலைக்கழகங்கள், 10 ஐஐடிக்கள், 5 ஐஐஐடிக்கள், 3 ஐஐஎம்கள், 4 என்ஐடிக்கள் மற்றும்… Read More »காஷ்மீர் வளர்ச்சியடைந்து வருகிறது….. பிரதமர் மோடி பேச்சு

40 இடங்களில் கூட காங். வெற்றி பெறாது…. மாநிலங்களவையில் மோடிஆவேசம்

  • by Authour

ஜனாதிபதி  முர்மு உரைக்கு நன்றி தெரிவித்து ராஜ்யசபாவில் இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: எனது பேச்சை கேட்ககூடாது என முடிவு செய்து எதிர்க்கட்சிகள் வந்துள்ளன. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. … Read More »40 இடங்களில் கூட காங். வெற்றி பெறாது…. மாநிலங்களவையில் மோடிஆவேசம்

இந்தியா கூட்டணியை உடைக்கிறார் நிதிஷ்குமார்…. மோடியுடன் கைகோர்க்க ரகசிய திட்டம்

  • by Authour

பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து வந்தார். பின்னர் 2022-ல் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறி லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி… Read More »இந்தியா கூட்டணியை உடைக்கிறார் நிதிஷ்குமார்…. மோடியுடன் கைகோர்க்க ரகசிய திட்டம்

உ.பியில்…..தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரதமர் மோடி

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  மார்ச் முதல்வாரத்தில் வெளியாகலாம், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தேர்தல்… Read More »உ.பியில்…..தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோவில் தபால் தலை…. பிரதமர் மோடி வெளியிட்டார்

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள… Read More »அயோத்தி ராமர் கோவில் தபால் தலை…. பிரதமர் மோடி வெளியிட்டார்

மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா உரை

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்  பிரதமர் மோடி  பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றி பேசியதாவது: வணக்கம் என தமிழில் கூறிவிட்டு  எனது மாணவ குடும்பமே என கூறி … Read More »மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா உரை

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி…… ராகுல் காந்தி இரங்கல்

  • by Authour

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துஉள்ளார். அதில் ,  விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை  நிரப்புவது கடினம். அவர் எனது நெருங்கிய நண்பராக இருந்தார்.  அவருடன் எனது தொடர்புகளை இப்போது… Read More »விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி…… ராகுல் காந்தி இரங்கல்

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

  • by Authour

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சரிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள நமது… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

மிக்ஜம் சேதம்…. பிரதமர் மோடிக்கு….. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர்  மு.க. ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த… Read More »மிக்ஜம் சேதம்…. பிரதமர் மோடிக்கு….. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

குஜராத்…….பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

  • by Authour

இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இன்று 148வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.  அவரது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில்… Read More »குஜராத்…….பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி திறப்பு விழா

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில்  2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், ரூ.2000 கோடி மதிப்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2024ம் ஆண்டு… Read More »அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி திறப்பு விழா

போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி

  • by Authour

ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த  7ம் தேதி திடீரென இஸ்ரேலுக்குள்  ஊடுருவி  கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்டவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.  இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்  இந்திய பிரதமர் … Read More »போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி

காலில் விழுந்த வானதி…. கடிந்து கொண்ட பிரதமர் மோடி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும், அனைத்து கட்சிகள் உறுப்பினர்களுடன் ஏகபோக ஆதரவுடன்… Read More »காலில் விழுந்த வானதி…. கடிந்து கொண்ட பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி முக்கிய கடிதம்

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம்… Read More »பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி முக்கிய கடிதம்

அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில் கொடியேற்றுவார்…. கார்கே விமர்சனம்

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர்… Read More »அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில் கொடியேற்றுவார்…. கார்கே விமர்சனம்

நம்பிக்கையில்லா தீர்மானம்….. பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்

  • by Authour

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வந்தன. மேலும், பாராளுமன்ற விதி 267-ன்படி விரிவான விவாதம் நடத்த வேண்டும்… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்….. பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்

மணிப்பூரின் கண்ணீரை துடைக்கும் இந்தியா…. மோடிக்கு ராகுல் பதில்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எங்களை அழைத்துக்கொள்ளுங்கள் மோடி அவர்களே.. நாங்கள் ‘இந்தியா’ ,மணிப்பூரில் அமைதி திரும்ப நாங்கள் உதவுவோம்.… Read More »மணிப்பூரின் கண்ணீரை துடைக்கும் இந்தியா…. மோடிக்கு ராகுல் பதில்

மணிப்பூர் சம்பவத்தை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச பயப்படுவது ஏன்….?… திருச்சியில் முத்தரசன் பேட்டி…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மணிப்பூர் விவகாரத்திற்கு பிரதமர் பதில் கூற வேண்டும் ?… Read More »மணிப்பூர் சம்பவத்தை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச பயப்படுவது ஏன்….?… திருச்சியில் முத்தரசன் பேட்டி…

திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு…. பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

அந்தமான், நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி… Read More »திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு…. பிரதமர் மோடி பேச்சு

உம்மன் சாண்டி மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள்-முதல் மந்திரியுமான உம்மன் சாண்டி (வயது 79) இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உம்மன் சாண்டி சிகிச்சை பலனின்றி… Read More »உம்மன் சாண்டி மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்

மோடி வாஷிங் பவுடர்…. காங்கிரஸ் கிண்டல்… வைரலாகிறது

எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களை ஊழல்வாதிகள் என்று பாஜகவினா்  பிரசாரம் செய்வார்கள். கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி  எதிர்க் கூட்டணியில் உள்ள அத்தனை தலைவர்களையும் ஊழல்வாதிகள் என பேசினார். அப்படி… Read More »மோடி வாஷிங் பவுடர்…. காங்கிரஸ் கிண்டல்… வைரலாகிறது

டில்லியில்…….மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி

  • by Authour

டில்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தின் பல்நோக்கு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.  இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு… Read More »டில்லியில்…….மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி

அடுத்த பிரதமரும் மோடிதான்…. பாபநாசத்தில் வானதி சீனிவாசன் பேச்சு…

  • by Authour

நரேந்திர மோடி யின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.  தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ் குமார் தலைமை வகித்தார். பாபநாசம் மத்திய… Read More »அடுத்த பிரதமரும் மோடிதான்…. பாபநாசத்தில் வானதி சீனிவாசன் பேச்சு…

மோடி சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறார்…. அமெரிக்க மாஜி அதிபர் ஒபாமா பேட்டி

  • by Authour

இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்காவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியா சுக்குநூறாக உடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் அரசு… Read More »மோடி சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறார்…. அமெரிக்க மாஜி அதிபர் ஒபாமா பேட்டி

வாஷிங்டனில் கொட்டும் மழையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு

  • by Authour

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பிரதமர் மோடி… Read More »வாஷிங்டனில் கொட்டும் மழையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு

பிரதமர் மோடி 4 நாள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

இந்திய பிரதமர் மோடி வரும்  21 ம் தேதி முதல் 24ம் தேதி வரை  அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். நடைபெறவுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க வெள்ளை மாளிகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 21… Read More »பிரதமர் மோடி 4 நாள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு….. மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 12 டெல்டா மாவட்டங்களில்… Read More »தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு….. மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது…. மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த பயணத்தின் போது தொழில் முதலீட்டாளர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து வருகிறார். இதில் நேற்று அமெரிக்காவின்… Read More »எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது…. மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

உலக கோப்பை கிரிக்கெட் பார்க்க வாருங்கள்…. ஆஸி. பிரதமருக்கு ….. மோடி அழைப்பு

ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பின் பிரதமர் மோடி பப்புவா நியூகினியா சென்றார். பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.  அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிசை  மோடி சந்தித்தார். பின்னர் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள்… Read More »உலக கோப்பை கிரிக்கெட் பார்க்க வாருங்கள்…. ஆஸி. பிரதமருக்கு ….. மோடி அழைப்பு

மோடி, அமித்ஷா பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை….. சித்தராமையா பேட்டி

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தேர்தல் வெற்றி குறித்து கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி  பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும். கர்நாடக மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் எடுபடவில்லை. மோடியோ,… Read More »மோடி, அமித்ஷா பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை….. சித்தராமையா பேட்டி

கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக மோடி பேச்சு

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும்,… Read More »கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக மோடி பேச்சு

மோடி குறித்த விமர்சனம்….. மன்னிப்பு கோரினார் கார்கே

  • by Authour

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு… Read More »மோடி குறித்த விமர்சனம்….. மன்னிப்பு கோரினார் கார்கே

கர்நாடகா பாஜக தொண்டர்களுடன் ……பிரதமர் மோடி இன்று காணொலியில் பேச்சு

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில்,… Read More »கர்நாடகா பாஜக தொண்டர்களுடன் ……பிரதமர் மோடி இன்று காணொலியில் பேச்சு

மத்திய அரசு கூட்டாட்சியை விரும்புகிறது…. பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இன்று வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- மத்திய அரசு மாநிலங்களின்… Read More »மத்திய அரசு கூட்டாட்சியை விரும்புகிறது…. பிரதமர் மோடி பேச்சு

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை….25ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வரும் 24-ம் தேதி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் முதல் நாளான 24-ம் தேதி கேரள பாஜக சார்பில் நடைபெறும் பேரணியை தொடங்கி வைக்கிறார். பேரணியில்… Read More »கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை….25ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

அசாம் எய்ம்ஸ்…. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்

  • by Authour

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி (இன்று) 14 ம் தேதி அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது கவுகாத்தியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்)… Read More »அசாம் எய்ம்ஸ்…. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்

2047-க்குள் இந்தியா தனிப்பெரும் தேசமாகும்… சென்னையில் மோடி பேச்சு

  • by Authour

சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மடத்தன் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார் .அப்போது அவர் பேசியதாவது… நான் தமிழக மக்களையும், சென்னையையும் மிகவும் நேகிக்கிறேன். வெற்றி நாயகனாக விவேகானந்தர் சென்னையில் வரவேற்கப்பட்டார்.  தமிழ்மொழி… Read More »2047-க்குள் இந்தியா தனிப்பெரும் தேசமாகும்… சென்னையில் மோடி பேச்சு

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை…..5அடுக்கு பாதுகாப்பு

  • by Authour

 பிரதமர் நரேந்திர மோடி நாளை(சனி) சென்னை வருவதை முன்னிட்டு, ரயில், விமானம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். நாளை (ஏப்.8) மாலை… Read More »பிரதமர் மோடி நாளை சென்னை வருகை…..5அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி இன்று வாரணாசி வருகை

பிரதமர் மோடி 1,780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் இன்று தனது தொகுதியான  வாரணாசி வருகிறார். முதலாவதாக, பிரதமர் மோடி இன்று காலை 10.30… Read More »பிரதமர் மோடி இன்று வாரணாசி வருகை

சட்டமன்ற தேர்தல்…2மாதத்தில் 7வது முறையாக கர்நாடகம் வருகிறார் மோடி

  • by Authour

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி அதிரடி வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.… Read More »சட்டமன்ற தேர்தல்…2மாதத்தில் 7வது முறையாக கர்நாடகம் வருகிறார் மோடி

மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதே எங்கள் கேள்வி…. ராகுல் பேட்டி

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில்… Read More »மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதே எங்கள் கேள்வி…. ராகுல் பேட்டி

பிரதமர் மோடியை கண்டித்து புதுகையில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்,  அரிமளத்தில் வங்கிகள் எல்ஐசி. நிறுவனங்களின் முதலீடுகளை அம்பானி குழுமத்திற்கு அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய பிஜேபி மோடி அரசைக்கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு… Read More »பிரதமர் மோடியை கண்டித்து புதுகையில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்….

நாளை ஆமதாபாத் டெஸ்ட்…. இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் நேரில் பார்க்கிறார்கள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா இங்கு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆட இருக்கிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா… Read More »நாளை ஆமதாபாத் டெஸ்ட்…. இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் நேரில் பார்க்கிறார்கள்

கார் விபத்து.. பிரதமர் மோடியின் சகோதரர் காயம்…

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். மைசூரு மாவட்டம் பந்திபுராவில் சென்ற போது சாலை பிரகலாத் மோடியின் குடும்பத்தினர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில்… Read More »கார் விபத்து.. பிரதமர் மோடியின் சகோதரர் காயம்…

error: Content is protected !!