Skip to content

அமைச்சர் கே.என்.நேரு

மிக்ஜாம் புயல்-கனமழை… கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

  • by Authour

இன்று (04.12.2023) நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள் கண்காணிப்பு மற்றும் களப்பணி நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுவதைப்… Read More »மிக்ஜாம் புயல்-கனமழை… கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது… அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள மேரிஸ் பாலம் சுமார் 150 ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை மேற்கொள்ளும் வகையில் புதிய பாலம் ரூபாய் 34.10 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய… Read More »திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது… அமைச்சர் கே.என்.நேரு

புதிதாக கட்டப்பட்ட வார சந்தையை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாசலபுரத்தில் ரூபாய் 41.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தையை நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 03.11.2023 குத்து விளக்கேற்றி… Read More »புதிதாக கட்டப்பட்ட வார சந்தையை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

அய்யாக்கண்ணுவிடம் நலம் விசாரித்தார் அமைச்சர் கே. என். நேரு

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமாநில தலைவர் அய்யாக்கண்ணு  கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சி  கே எம் சி மருத்துவமனையில் இருதய அறுவைசிகிச்சை (ByePass Surgery) செய்துகொண்டார்.   இதைத்தொடர்ந்து அவர்  அண்ணாமலை… Read More »அய்யாக்கண்ணுவிடம் நலம் விசாரித்தார் அமைச்சர் கே. என். நேரு

முத்துராமலிங்க தேவர் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116ஆவது பிறந்தநாளையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்… Read More »முத்துராமலிங்க தேவர் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

பொதுமக்களுக்கு ரூ.31.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம்..

  • by Authour

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி கிராமத்தில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 31 .45 லட்சம் மதிப்பீட்டில்… Read More »பொதுமக்களுக்கு ரூ.31.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம்..

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கன்றுடன் பசுகளை வழங்கிய அமைச்சர் கே என் நேரு..

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று திருச்சி ஸ்ரீரஙகம் அரங்கநாதர் திருக்கோயில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த கன்றுடன் கூடிய 35 பசு மாடுகளை பச்சமலைவாழ் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு… Read More »மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கன்றுடன் பசுகளை வழங்கிய அமைச்சர் கே என் நேரு..

திருச்சி கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது….

  • by Authour

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து… Read More »திருச்சி கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது….

திருச்சி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மருத்துவ அணி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் இலவச மருத்துவ உபகரணங்கள் வழங்கும்… Read More »திருச்சி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

ஈஷா வாலிபால் போட்டி.. வடலூர் அணி முதலிடம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

ஈஷா சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்ற மண்டல அளவிலான ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகளை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் மேயர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விளையாட்டு போட்டிகள்… Read More »ஈஷா வாலிபால் போட்டி.. வடலூர் அணி முதலிடம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

error: Content is protected !!