Skip to content

அமைச்சர் கே.என்.நேரு

12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 55க்கு உட்பட்ட பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.85 கோடி மதிப்பில், 12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணியினை அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார் அமைச்சர்… Read More »12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…

மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டுமான பணிகள்…அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…..

தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு… Read More »மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டுமான பணிகள்…அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…..

பாஜ.,ஆட்சியை அகற்ற வேண்டும் என திமுக உறுதியாக உள்ளது…. அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் இன்று பாஜகவை நாட்டை விட்டு அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மாற்றத்தை நோக்கி என்கிற கருப்பொருளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் இன்று தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாக… Read More »பாஜ.,ஆட்சியை அகற்ற வேண்டும் என திமுக உறுதியாக உள்ளது…. அமைச்சர் கே.என்.நேரு…

பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு… Read More »பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

வருங்காலத்தில் திருச்சி அனைத்து வசதிகளும் கொண்ட ‘ஹப்’ பாக மாறும்…அமைச்சர் நேரு நம்பிக்கை…

  • by Authour

திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்… Read More »வருங்காலத்தில் திருச்சி அனைத்து வசதிகளும் கொண்ட ‘ஹப்’ பாக மாறும்…அமைச்சர் நேரு நம்பிக்கை…

எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

  • by Authour

திருச்சி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி… Read More »எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

திருச்சி திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நேரு அட்வைஸ்..

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த அன்பழகன் மேயராக உள்ளார். கடந்த 31ம் தேதி நடந்த மாமனற கூட்டத்தில்  திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜி, ராமதாஸ், செந்தில்குமார் ஆகியோர்  டெண்டர் விவகாரத்தில் வௌிப்படை தன்மை… Read More »திருச்சி திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நேரு அட்வைஸ்..

error: Content is protected !!