Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

March 2023

கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி பிரிவு அருகே இன்று 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை… Read More »கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

  • by Authour

கோவை சிறுவாணி சாலை பூலுவபட்டி பகுதியில் குடியிருப்பவர ராமலிங்கம் (35). சொந்தமான ஆம்னி வேன் வைத்து ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை சரவணம்ப்டடி வாடகைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். சிறுவாணி… Read More »ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ம் தேதி லண்டன்… Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா

ரேசன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது….

தமிழ்நாடு காவல்துறை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை தலைமை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி உட்பட குடிமை பொருட்கள் கடத்தப்படுவது குறித்து தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »ரேசன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது….

பெண் ஐபிஎஸ் அதிகாரியை மணக்கும் பஞ்சாப் அமைச்சர்

பஞ்சாப் மாநிலம், ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில்… Read More »பெண் ஐபிஎஸ் அதிகாரியை மணக்கும் பஞ்சாப் அமைச்சர்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடி… Read More »பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சென்னையில்,போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம்

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை… Read More »சென்னையில்,போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம்

ஆயுத இறக்குமதியில் இந்தியா நம்பர் 1

  • by Authour

உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் ‘சிப்ரி’ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.… Read More »ஆயுத இறக்குமதியில் இந்தியா நம்பர் 1

22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதில்கலைஞர்  கருணாநிதி நூற்றாண்டு… Read More »22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

21ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு  அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.  இந்த தகவலை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தெரிவித்துள்ளார். வருகிற 20ம்… Read More »21ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

லிவ் இன் முறையில் வாழ்ந்த பெங்களூரு ஏர்ஹோஸ்டஸ் கொலை? காதலனிடம் விசாரணை

இமாச்சலபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் அர்ச்சனா திமென் (வயது 28). இவர் சர்வதேச விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார்.  அர்ச்சனாவுக்கு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் கேரளாவை சேர்ந்த ஆதேஷ் என்ற இளைஞருடன்… Read More »லிவ் இன் முறையில் வாழ்ந்த பெங்களூரு ஏர்ஹோஸ்டஸ் கொலை? காதலனிடம் விசாரணை

டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம், கொண்டவிட்டான்திடல் தாளக்குடியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஷாலி (16). இவர் அய்யம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினார்.… Read More »டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பெரியசாமி. இவரது மாமனார் கடந்த 1996ம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து தனது மனைவி செல்லம்மாள் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த… Read More »வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை..

இது குறித்து, சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள உத்தரவு… தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில்… Read More »குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை..

50,674 மாணவ- மாணவிகள் தமிழ் தேர்வு எழுதவில்லை…

  • by Authour

தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வின் தமிழ் தேர்வினை பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ,மாணவிகளில் 49,559 பேர் எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 தமிழ் தேர்வை… Read More »50,674 மாணவ- மாணவிகள் தமிழ் தேர்வு எழுதவில்லை…

சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு…. முதியவருக்கு 20 ஆண்டு சிறை…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை அருகே 2ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அதே பகுதியை சார்ந்த தங்கவேல் (58) என்பவர் தெருவில் விளையாடிய சிறுமியை தனது வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு…. முதியவருக்கு 20 ஆண்டு சிறை…

வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

நெல்லை, பழவூர் அருகே சங்கனாபுரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  குழந்தையை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அஜித் என்பவரது ஒன்றரை வயது  மாதேஸ்வரன் காணாமல் போனது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்… Read More »வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

கிரிக்கெட் போட்டி….. திருச்சி ஆர்பிஎப் அணி சாம்பியன்…

  • by Authour

தென்னக ரயில்வே பாதுகாப்பு படையின் கோட்டங்களுக்கு இடையிலான மூன்றாவது ஆண்டு கிரிக்கெட் போட்டி திருச்சி கோட்டத்தால் கே.கே.நகர், ஓலையூர் அருகே உள்ள தனியார் மைதானத்தில் (மார்ச் 8,9,10) ஆகிய மூன்று நாட்கள் லீக் மற்றும்… Read More »கிரிக்கெட் போட்டி….. திருச்சி ஆர்பிஎப் அணி சாம்பியன்…

தனிமை பெண்களுக்கு ”லிப் to லிப்”… சைக்கோவை தேடும் போலீஸ்…..

  • by Authour

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை மர்ம மனிதன ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜாமுய்யில்… Read More »தனிமை பெண்களுக்கு ”லிப் to லிப்”… சைக்கோவை தேடும் போலீஸ்…..

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

புதுக்கோட்டை  மாவட்டத்தில் இந்த ஆண்டு  +2 பொதுத்தேர்விற்கு 10796 மாணவிகள்,9758 மாணவர்கள் என 20 ஆயிரத்து 554 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களில் 10 ஆயிரத்து 303 மாணவிகளும்,8 ஆயிரத்து 903 மாணவர்கள் என… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

டெஸ்ட்……தொடர் நாயகர்கள் அஸ்வின், ஜடேஜா

  • by Authour

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் தொடர்களில் ஆடியது. இதில் 2-1 என்ற நிலையில் இந்தியா  தொடரை கைப்பற்றியது. கடைசி டெஸ்ட் (ஆமதாபாத் டெஸ்ட்) இன்று டிராவில் முடிந்தது.   4 டெஸ்ட்… Read More »டெஸ்ட்……தொடர் நாயகர்கள் அஸ்வின், ஜடேஜா

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பார்த்திபன்…. சமந்தாவிற்கே டஃப்… வீடியோ

  • by Authour

வித்தியாசமான படைப்புகளை மக்களுக்கு வழங்கி தனக்கென ஒரு ரசிகர்க் கூட்டத்தையே சேர்த்து வைத்திருப்பவர் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன். இவர் புதிய பாதை திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் இயக்குநரகவும், நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிபடங்களை… Read More »வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பார்த்திபன்…. சமந்தாவிற்கே டஃப்… வீடியோ

தஞ்சையில் +2 பொதுத்தேர்வு…. கலெக்டர் ஆய்வு….

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று நடைபெற்றதை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் தேர்வுமையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம்,… Read More »தஞ்சையில் +2 பொதுத்தேர்வு…. கலெக்டர் ஆய்வு….

இந்தியாவில்…..ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது

அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா ஆகிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என இவர்கள் தொடர்ந்து… Read More »இந்தியாவில்…..ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது

RRR படத்திற்கு ஆஸ்கர்… ரஜினி வாழ்த்து….

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவில் உலகின் மிகச்சிறந்த படைப்பாளிகள் ஒன்றுக்கூடினார்.… Read More »RRR படத்திற்கு ஆஸ்கர்… ரஜினி வாழ்த்து….

பிளஸ்.2 தேர்வு …….கள்ளக்குறிச்சியில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 350 மாணவர்கள், 10 ஆயிரத்து… Read More »பிளஸ்.2 தேர்வு …….கள்ளக்குறிச்சியில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட்

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 42,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :-  வெள்ளி  ரூ.69.50… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

அகமதாபாத் டெஸ்ட் டிரா…. தொடரை வென்றது இந்தியா

  • by Authour

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய… Read More »அகமதாபாத் டெஸ்ட் டிரா…. தொடரை வென்றது இந்தியா

அரியலூர் குறைதீர் கூட்டம்… மனுக்களை பெற்ற கலெக்டர்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி… Read More »அரியலூர் குறைதீர் கூட்டம்… மனுக்களை பெற்ற கலெக்டர்…

பட்டாகத்தி தமன்னா……போலீஸ் தேடுதல் வேட்டை…. நான் புள்ளதாச்சி என கதறல்

  • by Authour

கோவை மாநகரில் கடந்த மாதம் இருவேறு கொலை சம்பவங்கள் நிகழ்ந்தது.கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கோவை மாநகர போலீசார் கைது செய்தனர். கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்… Read More »பட்டாகத்தி தமன்னா……போலீஸ் தேடுதல் வேட்டை…. நான் புள்ளதாச்சி என கதறல்

கடலூர்……மருமகள் மீது ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை  சேர்ந்தவர் முகேஷ்ராஜ் . இவருக்கும் கிருத்திகா (வயது 23) என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. முகேஷ்ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார்.… Read More »கடலூர்……மருமகள் மீது ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார் கைது

அதானி கடன் விவரம் வெளியிட முடியாது…. நிதிமந்திரி நிர்மலா அதிரடி

அதானி கடன் விவரங்கள் தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும்… Read More »அதானி கடன் விவரம் வெளியிட முடியாது…. நிதிமந்திரி நிர்மலா அதிரடி

தஞ்சையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி…. இடம் தேர்வு செய்கிறார் அமைச்சர் உதயநிதி

  • by Authour

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  திருச்சி விமான நிலையத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கேள்வி: விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர்… Read More »தஞ்சையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி…. இடம் தேர்வு செய்கிறார் அமைச்சர் உதயநிதி

புதுவையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட்……பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

புதுச்சேரியில் கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது.ஆனால் கடந்த வருடம் புதுச்சேரியில் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கடந்த வருடம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியும் கூட… Read More »புதுவையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட்……பட்ஜெட்டில் அறிவிப்பு

கல்லூரிக்குகள் புகுந்து……திருச்சி மாணவியை கடித்த விஷப்பாம்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்த்தாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகள் மீனா (வயது 18). இவர் திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். வாரத்தில்… Read More »கல்லூரிக்குகள் புகுந்து……திருச்சி மாணவியை கடித்த விஷப்பாம்பு

ஆர்.என்.ரவி….கவர்னரே அல்ல…. ராமதாஸ் பேட்டி

  • by Authour

பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட்டனர். இந்த நிதி அறிக்கையில் முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. பாமகவின் நிழல் நிதி அறிக்கையின் சிறப்பம்சங்கள்:- ▪️… Read More »ஆர்.என்.ரவி….கவர்னரே அல்ல…. ராமதாஸ் பேட்டி

பிளஸ்2….தமிழ்த்தேர்வு எளிதாக இருந்தது…மாணவர்கள் கருத்து

  • by Authour

தமிழ்நாடு, புதுவையில் இன்று பிளஸ்2 தேர்வு தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணி வரை நடந்தது. இந்த தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ, மாணவிகளிடம் தேர்வு எப்படி இருந்தது… Read More »பிளஸ்2….தமிழ்த்தேர்வு எளிதாக இருந்தது…மாணவர்கள் கருத்து

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறதா? ஓபிஎஸ்சுக்கு ஐகோர்ட் கேள்வி

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த   வழக்கில்  ஒருங்கிணைப்பாளர்,… Read More »அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறதா? ஓபிஎஸ்சுக்கு ஐகோர்ட் கேள்வி

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

  • by Authour

தாக்குதலில் ஈடுபட்ட கோவை இடையர்வீதியை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன். ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

ஆழித்தேரோட்டம்……ஏப்ரல் 1ம் தேதி திருவாரூரில் உள்ளூர் விடுமுறை

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். … Read More »ஆழித்தேரோட்டம்……ஏப்ரல் 1ம் தேதி திருவாரூரில் உள்ளூர் விடுமுறை

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை….பட்டியல் தயாராகிறது

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் 2021-சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் இந்த அறிவிப்பு மிக முக்கியமானது.… Read More »குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை….பட்டியல் தயாராகிறது

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை உயர்வு….

  • by Authour

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வார தொடக்கத்தில் சரிவில் இருந்த தங்கம் விலை கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த 10ம்… Read More »அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை உயர்வு….

அகமதாபாத் டெஸ்ட்….. டிராவை நோக்கி நகர்கிறது

  • by Authour

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய… Read More »அகமதாபாத் டெஸ்ட்….. டிராவை நோக்கி நகர்கிறது

”ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்   தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், “ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.… Read More »”ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம்….

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி…. இந்திய அணி தகுதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி 11ம் தேதி வரை நடக்கிறது.   இந்த போட்டியில் ஆட ஏற்கனவே ஆஸ்திரேலியா தகுதி பெற்றுவிட்டது. அந்த… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி…. இந்திய அணி தகுதி

இன்புளுயன்சா… திருச்சி வாலிபர் பலியானது எப்படி? அமைச்சர் விளக்கம்

  • by Authour

கொரோனா, மற்றும் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருச்சியில்  கடந்த 11ம் தேதி மரணம் அடைந்தார். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறியதாவது: திருச்சியில் இறந்த வாலிபர் கோவா சென்றுவிட்டு திரும்பும்போதே… Read More »இன்புளுயன்சா… திருச்சி வாலிபர் பலியானது எப்படி? அமைச்சர் விளக்கம்

குடிநீர் வழங்கல் வாரிய புதிய கட்டிடம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

  • by Authour

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் ரூ.24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்… Read More »குடிநீர் வழங்கல் வாரிய புதிய கட்டிடம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

கோவை கலெக்டர் ஆபிஸ் அருகே ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். துடியலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், பிரகாஷ், அசார், லட்சுமி ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்களை அங்குள்ள சக ஓட்டுநர் பிரிவினை பார்த்து… Read More »கோவை கலெக்டர் ஆபிஸ் அருகே ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

பெங்களூருவிலும் இந்திக்கு கடும் எதிர்ப்பு

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ டிரைவரிடம் வட இந்திய பெண் பயணி இந்தி மொழியில் பேசியபோது அதற்கு ஆட்டோ டிரைவர் பதிலடி கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. வட இந்திய பெண்… Read More »பெங்களூருவிலும் இந்திக்கு கடும் எதிர்ப்பு

நாடாளுமன்றம் 2 மணி வைர ஒத்திவைப்பு

  • by Authour

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று காலை 11 மணிக்கு  தொடங்கியது. மக்களவை , மாநிலங்கை கூட்டம் தொடங்கியது.மக்களவையில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ராகல்காந்தி குறித்து கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சி… Read More »நாடாளுமன்றம் 2 மணி வைர ஒத்திவைப்பு

கொரோனாவுக்கு ஒருவர் பலி……சமூக இடைவெளி கடைபிடியுங்கள்….திருச்சி கலெக்டர் வேண்டுகோள்

  • by Authour

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2  பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.  கலெக்டர்  பிரதீப் குமார் இன்று  திடீரென தேர்வு மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.  அப்போது கலெக்டர்… Read More »கொரோனாவுக்கு ஒருவர் பலி……சமூக இடைவெளி கடைபிடியுங்கள்….திருச்சி கலெக்டர் வேண்டுகோள்

7ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஆங்கில படம்

  • by Authour

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்  நகரில் நடந்தது. டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) இயக்கத்தில் வெளியான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல்… Read More »7ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஆங்கில படம்

செம்ம ஸ்டைலான லுக்கில் ஃபேமிலியுடன் அஜித்….போட்டோஸ் வைரல்….

  • by Authour

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்பட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் AK62 திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது தான் வரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்… Read More »செம்ம ஸ்டைலான லுக்கில் ஃபேமிலியுடன் அஜித்….போட்டோஸ் வைரல்….

இந்திய விமானத்தில் பயணி பலி

இந்திய தலைநகர் புது டில்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு இன்று இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பயணிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக விமானம் பாகிஸ்தானில் உள்ள  கராச்சியில்  அவரசமாக… Read More »இந்திய விமானத்தில் பயணி பலி

கொரோனா, இன்புளுயன்சா தாக்குதல்… திருச்சி வாலிபர் பலி

இந்தியா முழுவதும் 3 ஆயிரத்து 38 பேர் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்க்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. நடப்பாண்டு ஜனவரியில் 1,245 பேருக்கும் பிப்ரவரியில் 1,307 பேருக்கும் மார்ச் மாதத்தில் 486 பேருக்கும் இன்புளுயன்சா… Read More »கொரோனா, இன்புளுயன்சா தாக்குதல்… திருச்சி வாலிபர் பலி

+2 பொதுத்தேர்வு துவங்கியது…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு, புதுவையில் இன்று காலை 10 மணிக்க  +2 பொதுதேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு  நடந்தது. மதியம் 1.15 மணி வரை தேர்வு நடக்கிறது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை… Read More »+2 பொதுத்தேர்வு துவங்கியது…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்வு அறைகளை கண்காணித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசும்போது.கோவையில் 128 சென்டரில்… Read More »கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

திருச்சியில் மாணவன் கொலை சம்பவம்…. பெற்றோருக்கு அமைச்சர் மகேஷ் ஆறுதல்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் அரசு பள்ளி மாணவன் மவுளீஸ்வரன் சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் இறந்து போனார்.இதில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது… Read More »திருச்சியில் மாணவன் கொலை சம்பவம்…. பெற்றோருக்கு அமைச்சர் மகேஷ் ஆறுதல்…

தஞ்சை ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா….

  • by Authour

தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். ஆண்டு விழாவை… Read More »தஞ்சை ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா….

அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம், அசைவ உணவிற்கு இணையானது. சோயாவை சாகுபடி செய்து சத்தான உணவு உண்போம். மகசூல் பெறுக மாசிபட்டத்தில் விதைப்போம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் யோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. சோயாவில்… Read More »அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் கணேசன் என்பவரின் 15 வயது மகன் ரோஹித் ராஜ், இந்திரா நகரில் உள்ள பெட்டி கடை ஒன்றில் தனது தம்பிகளுடன் பேசிக்கொண்டிருந்த… Read More »15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் தினகரன் (29). இவர் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் மோட்டார் சைக்கிளில் நேற்று பெரம்பலூர் சென்று… Read More »லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

நகை பாலிஷ் கடையில் திருடிய 2 பேர் கைது…. 55 கிராம் நகை பறிமுதல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கர்ணகொல்லை பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவர் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள முடுக்கு சந்து பகுதியில் நகைகளுக்கு பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தாராசுரம் ராணுவ… Read More »நகை பாலிஷ் கடையில் திருடிய 2 பேர் கைது…. 55 கிராம் நகை பறிமுதல்…

2கோடி பாமாயில் பாக்கெட் இறக்குமதி செய்ய தமிழக அரசு டெண்டர்

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி இலவசமாகவும், சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையிலும், அரிசிக்கு பதில் குறிப்பிட்ட அளவு கோதுமை இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இதுதவிர தமிழகத்தில் சிறப்புபொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஒரு கிலோ… Read More »2கோடி பாமாயில் பாக்கெட் இறக்குமதி செய்ய தமிழக அரசு டெண்டர்

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது

  • by Authour

தமிழகத்தில் ஊட்டி முதுமலை காட்டில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்திற்கும்  ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.  அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ஊட்டியில் தயாரிக்கப்பட்ட ஆவண குறும்படத்திற்கு…. ஆவணப்படத்திற்கான… Read More »தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவுக்கு நேற்று காலையில் திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சந்திரசேகர் ராவுக்கு மருத்துவர்கள்… Read More »தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி

RRR நாட்டு நாட்டு…..இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது

  • by Authour

பாகுபலியை உருவாக்கிய ராஜமவுலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி வெளியான படம் ஆர். ஆர்.ஆர்.  இது தெலுங்கில் சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவிய படம்.   இதில் … Read More »RRR நாட்டு நாட்டு…..இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்…

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என… Read More »பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்…

சமயபுரம் திருவிழா மணிக்கணக்கில் டிராபிக் ஜாம்… கவனிக்குமா திருச்சி போலீஸ்…?

  • by Authour

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறவுள்ளதை நேற்றைய தினம் 28 நாள் திருவிழா துவங்கியது. இதனையொட்டி ஞாயிறு கிழமைகளில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில்… Read More »சமயபுரம் திருவிழா மணிக்கணக்கில் டிராபிக் ஜாம்… கவனிக்குமா திருச்சி போலீஸ்…?

அமெரிக்காவின் முக்கிய வங்கி திவால்… உலக நிறுவனங்கள் அதிர்ச்சி…

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிகான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதில் வைப்புத்தொகை வைத்திருந்த சர்வதேச நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. அந்தவகையில் இந்திய நிறுவனங்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும்… Read More »அமெரிக்காவின் முக்கிய வங்கி திவால்… உலக நிறுவனங்கள் அதிர்ச்சி…

முதல் இன்னிங்சில் 571 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்…

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது… Read More »முதல் இன்னிங்சில் 571 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்…

வட மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, கடந்த பிப் 13ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை… Read More »வட மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு..

3 வருடத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட்கோலி..

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது… Read More »3 வருடத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட்கோலி..

ஏர்போர்ட்டில் அமமுக நிர்வாகிக்கு ‘குத்து’.. எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு..

மதுரை விமான நிலையத்தில் சிலர் தன்னை தாக்கியதாக அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் அளித்த புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்தில் உள்ளே பஸ்சில் எடப்பாடி பழனிசாமி… Read More »ஏர்போர்ட்டில் அமமுக நிர்வாகிக்கு ‘குத்து’.. எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு..

காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை.. சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேர்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உள்ள உண்டியலின் பூட்டை இரண்டு மர்ம நபர்கள் இரும்பு… Read More »காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை.. சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேர்..

சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 7,ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.  இன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த… Read More »சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

பழனி யாத்திரை கூட்டத்தில் புகுந்த மினி லாரி.. திருச்சி பக்தர் பலி..

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, சீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி சென்று கொண்டிருந்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரராக்கியம் தனியார் பாலிமர் கம்பெனி… Read More »பழனி யாத்திரை கூட்டத்தில் புகுந்த மினி லாரி.. திருச்சி பக்தர் பலி..

தாறுமாறாக ஓடிய கார்.. ஸ்ரீரங்கத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் காந்தி மார்கெட் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன், அஸ்வந்த் ஆகிய இருவரும்  நேற்றிரவு சிட்டி முழுவதிலும் காரை ஓட்டி வந்தனர்.  அப்போது ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் கார் வந்தபோது… Read More »தாறுமாறாக ஓடிய கார்.. ஸ்ரீரங்கத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி..

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் ஆரம்பம்..

  • by Authour

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா… Read More »சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் ஆரம்பம்..

திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..

திருவாரூர் மாவட்டம் பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி பீரவீன் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் தலைமறைவாகி இருந்ததாக தகவல் கிடைத்து அவரை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது சிறப்பு காவல்… Read More »திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..

பஸ்-கார் மோதி விபத்து.. தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் .. வீடியோ…

  • by Authour

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அரசுப்பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் கார் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் காருடன் மோதிய பஸ் அருகில் உள்ள தேவாலயத்தின்… Read More »பஸ்-கார் மோதி விபத்து.. தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் .. வீடியோ…

இன்றைய ராசிபலன் – 12.03.2023

இன்றைய ராசிப்பலன் – 12.03.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். வெளிப் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக… Read More »இன்றைய ராசிபலன் – 12.03.2023

ஏமாற்ற நினைத்த வாலிபர் மீது ஆசிட் வீச்சு.. இளம் பெண் கைது..

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து அந்த பெண் குழந்தையுடன் தனியாக வசித்து… Read More »ஏமாற்ற நினைத்த வாலிபர் மீது ஆசிட் வீச்சு.. இளம் பெண் கைது..

பாலியல் தொல்லை புகார்.. நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது ..

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த… Read More »பாலியல் தொல்லை புகார்.. நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது ..

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல்.. மத்திய அரசு அறிவுறுத்தல்…

பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட… Read More »இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல்.. மத்திய அரசு அறிவுறுத்தல்…

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்.. டில்லி- குஜராத் இன்று மோதல்…

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 9வது லீக் ஆட்டத்தில் டெல்லி… Read More »பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்.. டில்லி- குஜராத் இன்று மோதல்…

இளம்பெண்னை வெறிநாய் துரத்தி கடித்ததால் பரபரப்பு…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்து வெள்ளியம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்தநிலையில்  அப்பகுதியைசேர்ந்த ஆனந்தி என்ற பெண் வீட்டிலிருந்து பால் வாங்க கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒருவரது.… Read More »இளம்பெண்னை வெறிநாய் துரத்தி கடித்ததால் பரபரப்பு…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் யார் தெரியுமா?..

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.… Read More »திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் யார் தெரியுமா?..

தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி…

  • by Authour

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருநகர் பகுதியில் உள்ளது தனியார் பி.எம்.டி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து… Read More »தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி…

லியோ’-வில் இணைந்த சஞ்சய் தத்….

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் திரைப்படம் ரசிகர்களிடையே புதிய அனுபவத்தை தந்து வருகிறது. ஆனால் இந்த படம் வழக்கமான படம் போன்று இல்லாமல்… Read More »லியோ’-வில் இணைந்த சஞ்சய் தத்….

பாபநாசத்தில் தாய்மார்களுக்கு தாய்-சேய் நல பரிசு பெட்டகம் ….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த பண்டாரவாடையில் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் அடுத்த பண்டார வாடை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தாய்மார்களுக்கான தாய்-சேய் நல பரிசு பெட்டகம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி… Read More »பாபநாசத்தில் தாய்மார்களுக்கு தாய்-சேய் நல பரிசு பெட்டகம் ….

தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. 2 லட்சம் பேருக்கு டெஸ்ட்…

  • by Authour

நாடுமுழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார்.… Read More »தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. 2 லட்சம் பேருக்கு டெஸ்ட்…

கும்பகோணத்தில்”சிவாஜி கணேசன் சிலை அமைப்பு குழு”வின் ஆலோசனை கூட்டம் …

  • by Authour

கும்பகோணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முழு அளவு வெண்கல சிலையை நிறுவுவது, சிலை அமைப்பு தலைவர் மற்றும் பொருளாளராக வெங்கடேஷ், துணைத்தலைவராக சுவாமிமலை ராமலிங்க ஸ்தபதி, செயலாளராக மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஐயப்பன்,… Read More »கும்பகோணத்தில்”சிவாஜி கணேசன் சிலை அமைப்பு குழு”வின் ஆலோசனை கூட்டம் …

பாபநாசத்தில் ரேசன் கடை திறப்பு… எம்எல்ஏ திறந்து வைத்தார்….

பாபநாசத்தில் ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா நடந்தது. பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி 21- 22 ரூ 15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டட திறப்பு விழா… Read More »பாபநாசத்தில் ரேசன் கடை திறப்பு… எம்எல்ஏ திறந்து வைத்தார்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம்  5,230 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 41,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வெள்ளியின் விலை :-… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. பணிநியமன ஆணையை வழங்கிய அமைச்சர்..

  • by Authour

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம்… Read More »தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. பணிநியமன ஆணையை வழங்கிய அமைச்சர்..

ஹோலியின் போது வௌிநாட்டு பெண் பயணியிடம் பாலியல் சீண்டல்….

  • by Authour

வடமாநிலங்களில் கடந்த 8-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை பிறர் மீது ஊற்றியும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல், இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா… Read More »ஹோலியின் போது வௌிநாட்டு பெண் பயணியிடம் பாலியல் சீண்டல்….

திருச்சியில் பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு….

தமிழ்நாடு பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47 வது மாநில மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின்… Read More »திருச்சியில் பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு….

வேளாங்கண்ணியில் 16 கடைகளுக்கு சீல்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை….

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட வாடகை கடைகள் உள்ளன. இதில் வர்த்தகம் செய்து வரும் பெரும்பாலான கடைக்காரர்கள், பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி உள்ளனர். வாடகை பாக்கி… Read More »வேளாங்கண்ணியில் 16 கடைகளுக்கு சீல்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை….

திருச்சியில் வடமாநில தொழிலாளர்ளுக்கு பிரச்சனை இல்லை…..திருச்சி கமிஷனர் ….

  • by Authour

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை , மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார்.. பின்பு தொழிலாளருக்கு ஏதேனும்… Read More »திருச்சியில் வடமாநில தொழிலாளர்ளுக்கு பிரச்சனை இல்லை…..திருச்சி கமிஷனர் ….

இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா….

  • by Authour

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைய உள்ளதாகவும் இதற்காக அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் இரண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் தெரிரவித்துள்ளன. கடந்த 2000-ம் ஆண்டு முதல்… Read More »இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா….

முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தடைந்தார்.   கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக,  மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த… Read More »முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பலி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மணிகண்டன் என்பவரின் 8 மாத குழந்தை லிக்கித் சாய் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்… Read More »காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பலி…

திருச்சி பள்ளி மாணவன் கொலை விவகாரம்… 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் மௌலீஸ்வரன் என்பவர் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பணியின்… Read More »திருச்சி பள்ளி மாணவன் கொலை விவகாரம்… 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்…

திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாசி மகத்தை முன்னிட்டு ஜல்லி கட்டு விளையாட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். ஜல்லிகட்டில் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக முதல்வரை வரவேற்றார். மேலும் கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில் கலந்து  கொள்ள உள்ளார்.… Read More »கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

தஞ்சையில் கடந்த மாதம் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் 147 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இதில், 30 கடைகளில் அனுமதி பெற்ற மதுபான கூடங்கள் (பார்கள்) செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டு… Read More »தஞ்சையில் கடந்த மாதம் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு….

பூஜையின் போது அம்மன் சிலை முன்பு படமெடுத்து நின்ற பாம்பு….வீடியோ….

  • by Authour

வேலாண்டிபாளையம் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து நின்ற நாகப்பாம்பை படமெடுத்து சமூக வலைதளங்களில் பக்தர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். கோவை தடாகம் சாலை வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண்… Read More »பூஜையின் போது அம்மன் சிலை முன்பு படமெடுத்து நின்ற பாம்பு….வீடியோ….

திருச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம,  திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் கோபி(எ)கோவிந்தராஜ் இவர் கடந்த 7 ந் தேதி இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் டிபன் கடையில் டிபன்… Read More »திருச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது….

மு.க. ஸ்டாலின் உழைப்புக்கு அங்கீகாரமே சி.எம் பதவி…. நடிகர் ரஜினி புகழாரம்..

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் இருக்க கூடிய ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பு புகைப்பட காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புகைப்பட கண்காட்சியை நடிகர் சூப்பர் ஸ்டார்… Read More »மு.க. ஸ்டாலின் உழைப்புக்கு அங்கீகாரமே சி.எம் பதவி…. நடிகர் ரஜினி புகழாரம்..

10 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா… கோவையில் பிரம்மாண்டம்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வருகிறார். காலை 11 மணிக்கு விமான மூலம் சென்னையிலிருந்து கோவை வரும் அவர்  கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில்… Read More »10 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா… கோவையில் பிரம்மாண்டம்…

தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் செல்ல பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மைய வளாகத்தில் இன்று நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்… Read More »தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

  • by Authour

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ். இரவு வேலை முடித்து விட்டு வீட்டின் உட்புற பூட்டாமல் உறங்கினார். அப்போது அங்கு முகவரி கேட்பது போல வந்த மர்ம நபர்,… Read More »கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

கட்டுமான பெண் தொழிலாளர்கள் பென்சன் உச்சவரம்பை குறைக்க கோரிக்கை..

  • by Authour

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெறும் வயது 60 ஆக உள்ளது. பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது… Read More »கட்டுமான பெண் தொழிலாளர்கள் பென்சன் உச்சவரம்பை குறைக்க கோரிக்கை..

திருச்சி பள்ளி மாணவன் கொலை விவகாரம்… எச்எம், 2 ஆசிரியர்கள் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசுப் பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பின்போது 10-ம் வகுப்பு மாணவன் மவுலீஸ்வரன் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவனுடன் படித்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு,… Read More »திருச்சி பள்ளி மாணவன் கொலை விவகாரம்… எச்எம், 2 ஆசிரியர்கள் மீது வழக்கு…

கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில், 11… Read More »கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

இன்றைய ராசிபலன்…. (11.03.2023)..

சனிக்கிழமை: (10.03.2023 ) நல்ல நேரம்   : காலை: 07.30-08.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :   09.00-10.30 குளிகை  :  06.00-07.30 எமகண்டம் :  01.30-03.00 சூலம் : கிழக்கு சந்திராஷ்டமம்: ரேவதி. மேஷம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும்.… Read More »இன்றைய ராசிபலன்…. (11.03.2023)..

இபிஎஸ்சுக்கு எதிராக இன்று ஓபிஎஸ் தரப்பு ஆர்பாட்டம்.. நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி..

  • by Authour

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரண்மனை வாசல் அருகே அதிமுக ஒன்றிணைய வலியுறுத்தியும், எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகார போக்கை கண்டித்தும் ஓபிஎஸ் அணி சார்பில் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடக்… Read More »இபிஎஸ்சுக்கு எதிராக இன்று ஓபிஎஸ் தரப்பு ஆர்பாட்டம்.. நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி..

ஆசிரியர்களுக்கு இது கெட்ட நேரம்.. நேற்று ஒரு எச்.எம், தையல் ஆசிரியை சஸ்பெண்ட்…

பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கான விடைத்தாளுடன் புகைப்படம், பதிவு எண் ஆகியவை அடங்கிய முகப்புச்சீட்டு தைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி… Read More »ஆசிரியர்களுக்கு இது கெட்ட நேரம்.. நேற்று ஒரு எச்.எம், தையல் ஆசிரியை சஸ்பெண்ட்…

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படம்…

சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த கூட்டணியில் கைகோர்க்க இருக்கிறாராம். இந்த… Read More »ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படம்…

பெரம்பலூரில் 10ம் வகுப்பு மாணவனை பாம்பு கடித்து ஆஸ்பத்திரியில் அட்மிட்….

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமம் கிழக்கு தெருவில் வசிக்கும் பாலமுருகன் என்பவரின் மகன் ஆதித்தயா என்பவர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் இன்று காலை 9:15 மணியளவில் பள்ளியில்… Read More »பெரம்பலூரில் 10ம் வகுப்பு மாணவனை பாம்பு கடித்து ஆஸ்பத்திரியில் அட்மிட்….

100 நாள் வேலை திட்டம்… அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து பெண்கள் முற்றுகை…..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் 100க்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர் என பயன்பெற்று வருகின்றனர்.… Read More »100 நாள் வேலை திட்டம்… அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து பெண்கள் முற்றுகை…..

மதனத்தூர் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி துவக்கம்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மதனத்தூர் நடுநிலைப் பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனையடுத்து பள்ளி சார்பில் கூடுதல் கட்டிடம் அமைக்க கோரிக்கை மனு அளித்து இருந்தனர். இதனையடுத்து… Read More »மதனத்தூர் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி துவக்கம்….

கோவையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபர் கைது….

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று கோவை, கோவில்பாளையம்… Read More »கோவையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபர் கைது….

டெல்டா மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மார்ச் 12, 13, 14-ல் தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக… Read More »டெல்டா மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

Ak 62 – ல் இணைந்த பிரபல சீரியல் நடிகை…

  • by Authour

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது அஜித்தின் 62வது அடுத்த படம். இந்த படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட இப்படம் சில… Read More »Ak 62 – ல் இணைந்த பிரபல சீரியல் நடிகை…

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவல்…. தஞ்சையில் சிறப்பு முகாம்…

  • by Authour

தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும்… Read More »இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவல்…. தஞ்சையில் சிறப்பு முகாம்…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,130 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 5170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

ஆமதாபாத் டெஸ்ட்… ஆஸி.480க்கு ஆல்அவுட்…அஸ்வின் சாதனை

  • by Authour

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா்… Read More »ஆமதாபாத் டெஸ்ட்… ஆஸி.480க்கு ஆல்அவுட்…அஸ்வின் சாதனை

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம்… பாக்கெட்டுகளை ரோட்டில் உடைத்து பெண்கள் போராட்டம்

மயிலாடுதுறை அருகே கழுக்கானிமுட்டத்தை சேர்ந்த தவமணி , அவரது மகள் சுபத்ரா ஆகியோர் வேப்பங்குளம் கருவக்காடு பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக  கள்ளச்சாராய விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தவமணி கைது செய்யப்பட்ட நிலையில்… Read More »மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம்… பாக்கெட்டுகளை ரோட்டில் உடைத்து பெண்கள் போராட்டம்

திருச்சி அருகே பள்ளியில் மாணவர்கள் மோதல்… 10ம் வகுப்பு மாணவன் பலி

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த தொட்டியம் பால சமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  இன்று காலை 10ம் வகுப்பு  மாணவர்கள் பள்ளி வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தனர். அப்போது  மாணவர்கள் சிலர் ஒருவர் மீது ஒருவர்  சிறிய… Read More »திருச்சி அருகே பள்ளியில் மாணவர்கள் மோதல்… 10ம் வகுப்பு மாணவன் பலி

கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

  • by Authour

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27) இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று… Read More »கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

180 ரன்னில் கவாஜா அவுட்….. ஆஸ்திரேலியா 458 ரன் குவிப்பு

  • by Authour

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா்… Read More »180 ரன்னில் கவாஜா அவுட்….. ஆஸ்திரேலியா 458 ரன் குவிப்பு

தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிப்பு….

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட… Read More »தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிப்பு….

அறப்போர் இயக்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

விசைத்தறியாளர்களுக்கு  மாதம் ரூ.1000 யூனிட்  மின்சாரமும், கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாக அதிகரித்தும் இலவசமாக வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். இதையொட்டி தமிழக முதல்வருக்கு விசைத்தறியாளர்கள், மற்றும்… Read More »அறப்போர் இயக்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

வட மாநில தொழிலாளர்களிடம் எஸ்பி சுஜித்குமார் கலந்துரையாடல்….

  • by Authour

திருச்சி, சமயபுரம் எமரால்டு பேலஸ் மஹாலில் 400 வட மாநில தொழிலாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் செய்தார்கள். தமிழக அரசும், மாவட்ட காவல்துறையும் எப்போதும் வட மாநில… Read More »வட மாநில தொழிலாளர்களிடம் எஸ்பி சுஜித்குமார் கலந்துரையாடல்….

முசிறி அருகே தா.பேட்டையில் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தா.பேட்டை பாவடி தெருவில் மங்கள விநாயகர் கோவில் புதிதாக கட்டபட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் ,… Read More »முசிறி அருகே தா.பேட்டையில் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

திருவாரூரில்….கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளராக இருந்த நடேச தமிழார்வன் கடந்த ஆண்டு  கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் திருவாரூர் அருகே உள்ள பூவானூரை சேர்ந்த ராஜ்குமார்  என்பவர் முக்கிய குற்றவாளி.… Read More »திருவாரூரில்….கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை

மாட்டுக்கறி சந்தேகம்… பீகாரில் முதியவர் அடித்துக்கொலை

பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தை சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது உறவுக்கார இளைஞர் பேரோஷ் குரேஷி என்பவருடன் அருகில் உள்ள ஜோகியா கிராமத்திற்கு… Read More »மாட்டுக்கறி சந்தேகம்… பீகாரில் முதியவர் அடித்துக்கொலை

தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி…. கிருஷ்ணகிரியில் நட்டா பேச்சு…

  • by Authour

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோட்டில் பாஜக தலைமை அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு இருந்தது. இதனை இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து, 5 அடி உயரக் கம்பத்தில் பாஜக… Read More »தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி…. கிருஷ்ணகிரியில் நட்டா பேச்சு…

ஆமதாபாத் டெஸ்ட்……ஆஸ்திரேலியாவின் இன்னொரு வீரர் கிரீனும் சதம் அடித்தார்

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா்… Read More »ஆமதாபாத் டெஸ்ட்……ஆஸ்திரேலியாவின் இன்னொரு வீரர் கிரீனும் சதம் அடித்தார்

நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..  இரவல் ஆளுநர் என்று புதுவை எம்.அல்.ஏ விமர்சனம் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு… நான் இறவல் ஆளுநராக பணியாற்ற… Read More »நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

70 சத்துமாத்திரை சாப்பிட்ட நீலகிரி மாணவி…கல்லீரல் பாதிக்கப்பட்டு பலி

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்திலும் இதுபோன்ற  சோகம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: நீலகிரி மாவட்டம், உதகை அருகே காந்தல் பகுதியில்… Read More »70 சத்துமாத்திரை சாப்பிட்ட நீலகிரி மாணவி…கல்லீரல் பாதிக்கப்பட்டு பலி

தெலங்கானா முதல்வர் மகள் கவிதா டில்லியில் உண்ணாவிரதம்

டில்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில்  முன்னாள் துணை முதல்-மந்திரியான மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, டில்லி மதுபான… Read More »தெலங்கானா முதல்வர் மகள் கவிதா டில்லியில் உண்ணாவிரதம்

சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளனர். தேர்தலில் வேறு யாரும் போட்டியிடவில்லை என்று செய்தி வெளியாகி உள்ளது.… Read More »சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு

கரூரில் 3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்….

  • by Authour

தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம் நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் இன்று கரூர்… Read More »கரூரில் 3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்….

நாகையில் சௌந்தராஜ பெருமாள் கோவிலில் பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலம்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி, கண்ணித்தோப்பு கிராமத்தில் பிரசித்திப் பெற்ற சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மாசி மக தீமிதி திருவிழா கடந்த 6ம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. விழாவின் முக்கிய… Read More »நாகையில் சௌந்தராஜ பெருமாள் கோவிலில் பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலம்…

ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்று பகல் 12 மணிக்கு … Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

இந்தியாவில்……இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் பலி

  • by Authour

இந்தியா முழுவதும்  இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வகையான காய்ச்சல் இருப்பதால்  இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு சளி தொந்தரவு… Read More »இந்தியாவில்……இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் பலி

திருச்சியில் பல்வேறு கோரிக்கையுடன் பட்டை நாமத்துடன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி… Read More »திருச்சியில் பல்வேறு கோரிக்கையுடன் பட்டை நாமத்துடன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

சென்னையில் ஹோலி…..விடுதி நிர்வாகியை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்

  • by Authour

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தங்கம் விடுதியில் வேலைபார்த்த சோனு என்ற வடமாநில இளைஞர் மது போதையில் அதிக இசை சத்தத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அதிக இசை சத்தத்தால் விடுதியில் உள்ள… Read More »சென்னையில் ஹோலி…..விடுதி நிர்வாகியை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்

கோவை அருகே தூக்கில் தொங்கிய தம்பதி சடலமாக மீட்பு…..

கோவை, தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (35) பழைய கார்களை வாங்கி விற்கும் டீலர் வேலை செய்து வருகிறார். மனைவி வெண்ணிலா (30) ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .கடந்த… Read More »கோவை அருகே தூக்கில் தொங்கிய தம்பதி சடலமாக மீட்பு…..

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவுகிறது… அமைச்சர் மா.சு.

  • by Authour

தமிழகத்தில் சமீபகாலமாக எச்3என்2 காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் 1000 மருத்துவ முகாம்கள் இன்று நடைபெற்று வருகிறது.  சென்னை சைதாப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன்… Read More »நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவுகிறது… அமைச்சர் மா.சு.

ஆமதாபாத் டெஸ்ட்…. விக்கெட் எடுக்க இந்தியா திணறல்

  • by Authour

இந்தியாவில்  சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா்… Read More »ஆமதாபாத் டெஸ்ட்…. விக்கெட் எடுக்க இந்தியா திணறல்

ஆளில்லா வீட்டின் குடிநீர் தொட்டியில் சாமி சிலை…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி, துறையூர் அடுத்துள்ள ஒக்கரை பகுதியில் வசிப்பவர் நாகராஜ் இவர் அப்பகுதியில் தட்சு வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் சிங்கத்தம்பூர் பகுதியில் பட்டவன் கோவில் அருகே பழமையான ஒட்டுவீடு வாங்கியுள்ளார். அதில் உள்ள… Read More »ஆளில்லா வீட்டின் குடிநீர் தொட்டியில் சாமி சிலை…. திருச்சியில் பரபரப்பு…

விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம்….கர்நாடகத்தில் தேர்தல் வாக்குறுதி

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த  தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை நடத்தி வருகிறார். அவர் நேற்று தும்கூரு மாவட்டம் திப்தூரில் இந்த யாத்திரை… Read More »விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம்….கர்நாடகத்தில் தேர்தல் வாக்குறுதி

நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறி பலி…. கோவையில் சம்பவம்..

  • by Authour

கோவை ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறிய பரபரப்பு விபத்து காட்சி .. சிங்காநல்லூர் பகுதியில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்ற மருதாசலம் என்ற முதியவர். சாலையின் இடது புறமாக நடந்து… Read More »நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறி பலி…. கோவையில் சம்பவம்..

நேபாள அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு

நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அங்கு புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் சந்திர பவுடல் (78),… Read More »நேபாள அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு

17ம் தேதி கவர்னரை எதிர்த்து சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்… பாபநாசம் எம்எல்ஏ…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ மான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. ஆன்லைன் ரம்மி எனப்படும், இணையச் சூதாட்டத்தால் ஏற்படும் உயிர்ப் பலியைத் தடுக்க தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு… Read More »17ம் தேதி கவர்னரை எதிர்த்து சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்… பாபநாசம் எம்எல்ஏ…

அதிமுக முன்னாள் ஒன்றிய குழு தலைவர் லதா மனக்குமுறல்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஒன்றியத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று பின்னர் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லதா ரங்கசாமி… Read More »அதிமுக முன்னாள் ஒன்றிய குழு தலைவர் லதா மனக்குமுறல்….

கார் குண்டு வெடிப்பு வழக்கு…. 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை….

  • by Authour

கடந்த ஆண்டு கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது… Read More »கார் குண்டு வெடிப்பு வழக்கு…. 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை….

பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை 4மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த கவர்னர் ரவி மீண்டும் அதை திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் கண்டனம் தெரிவித்து தலையங்கம் எழுதி உள்ளது.… Read More »பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

திருச்சியில் போட்டி தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி….

திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியுடன் இணைந்து வெராண்டா ரேஸ் பயிற்சி நிறுவனம் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு இலவச பயிற்சி… Read More »திருச்சியில் போட்டி தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி….

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சார் போலீசார் சின்னவளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செயதனர். அப்போது விசாரணையில் அவர்கள் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தழுதாழைமேட்டைச் சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (27), இவர் 10.02.2023-ந் தேதி இரவு 11.00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரையும், அவரது மகன் பவித்ரன்(27) என்பவரையும் அரிவாளால் வெட்டி… Read More »மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (41)த/பெ கண்ணையன் என்பவர், செந்துறை வட்டம் பாளையக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம் (43) த/பெ இளங்கோவன் என்பவரிடம் அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

தெர்மாகோல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கருத்து சொல்வதா? செல்லூர் ராஜூக்கு பாஜக பதிலடி

பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக்… Read More »தெர்மாகோல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கருத்து சொல்வதா? செல்லூர் ராஜூக்கு பாஜக பதிலடி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம்  ஏர் இந்தியா விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை  வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி தனது உள்ளாடையில்… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.9லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி….அதிமுக நிர்வாகி சகாதேவ் பாண்டியன் மரணம்

திருச்சி சிந்தாமணி கூட்டுறவு வங்கி தலைவரும்,திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சகாதேவ் பாண்டியன்  இன்று காலை மாரடைப்பால்  மரணம் அடைந்தார்.  இவர் அதிமுக கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார். தகவல்… Read More »திருச்சி….அதிமுக நிர்வாகி சகாதேவ் பாண்டியன் மரணம்

உ.பியில்…..4வயது குழந்தையை தூக்கிவீசிய காளை

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் தெருவில் நின்றுக் கொண்டிருந்த குழந்தையை காளை முட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானா காந்தி பார்க் பகுதியில் உள்ள தானிபூர் மண்டியில், தெருவில் 4 வயது குழந்தை நின்று கொண்டிருந்தது. அப்போது… Read More »உ.பியில்…..4வயது குழந்தையை தூக்கிவீசிய காளை

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… பேரவையில் மீண்டும் நிறைவேற்றுவோம்… அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்களது இன்னுயிரை மாய்த்து வருகிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… பேரவையில் மீண்டும் நிறைவேற்றுவோம்… அமைச்சர் ரகுபதி பேட்டி

நாடாளுமன்றத்தில் ‘மைக்’ அணைக்கப்படுகிறது என லண்டனில் ராகுல் புகார்…

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது ‘மைக்’ அணைக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். இந்தநிலையில், பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் கரன்சிங் எழுதிய புத்தக வெளியீட்டு… Read More »நாடாளுமன்றத்தில் ‘மைக்’ அணைக்கப்படுகிறது என லண்டனில் ராகுல் புகார்…

கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

குமரி மாவட்டம் மேல்புறம் வட்டவிளையை சேர்ந்த 35 வயது பெண், தனது கணவர் இறந்து விட்டதால் தாயாருடன் வசித்து வருகிறார். மேல்புறம் சந்திப்பு வழியாக அந்த பெண் செல்லும் போதெல்லாம் அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள்… Read More »கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

40 சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. எச்.எம்., ஆசிரியை சஸ்பெண்ட்..

ஊட்டி அருகே காந்தள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியில் கடந்த 6ம் தேதி அரசு சுகாதாரத்துறை மூலம் மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்து… Read More »40 சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. எச்.எம்., ஆசிரியை சஸ்பெண்ட்..

இன்றைய ராசிபலன் – 10.03.2023

இன்றைய ராசிப்பலன் – 10.03.2023 மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக… Read More »இன்றைய ராசிபலன் – 10.03.2023

வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு கோவை வந்த  டிஜிபி சைலேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது… வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது… Read More »வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வெளி மாநில மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப… Read More »பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…

விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள், தார்ப்பாய், ஸ்பிரேயர், உளுந்து விதை… Read More »விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

திருச்சி அருகே மாரியம்மன் -கருப்பண்ணசாமி கோயில்கள் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் வட்டம் ஏழூர்பட்டி, மாராட்சி பட்டி, குண்டுமணி பட்டி, அழியாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ விநாயகர், மாரியம்மன், ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ இளங்காளி பிடாரி அம்மன், ஸ்ரீ… Read More »திருச்சி அருகே மாரியம்மன் -கருப்பண்ணசாமி கோயில்கள் கும்பாபிஷேகம்…

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கிளையை இந்தாண்டுக்குள் திருச்சியில் தொடங்கப்படும்…

திருச்சியில் நிருபர்களை சந்தித்து பேசிய திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தனது கூறும்போது…. வரும் 12ம் தேதி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஏழாவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பதில் 917 மாணவர்கள்… Read More »திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கிளையை இந்தாண்டுக்குள் திருச்சியில் தொடங்கப்படும்…

சென்னையில் ஒன்டே கிரிக்கெட்… டிக்கெட் விற்பனை 13ல் தொடக்கம்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் 3… Read More »சென்னையில் ஒன்டே கிரிக்கெட்… டிக்கெட் விற்பனை 13ல் தொடக்கம்

நடிகை நக்மாவிடம் ரூ. 1 லட்சம் அபேஸ்…. புகார்…

  • by Authour

மும்பையில் செயல்படும் தனியார் வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்கள் 40 பேருக்கு போலி குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.KYC மற்றும் PAN விவரங்களை புதுப்பிக்க அனுப்பப்பட்ட அந்த இணைப்பை கிளிக் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.இதனை நம்பிய வாடிக்கையாளர்களும்… Read More »நடிகை நக்மாவிடம் ரூ. 1 லட்சம் அபேஸ்…. புகார்…

ஆமதாபாத் டெஸ்ட்…..ஆஸி. நிதான ஆட்டம்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா… Read More »ஆமதாபாத் டெஸ்ட்…..ஆஸி. நிதான ஆட்டம்

விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

  • by Authour

புதுக்கோட்டை நகரில் நகராட்சி அனுமதி பெறாமலே பிளக்ஸ் பேனர் நகரின் முக்கிய சந்திப்புக்களில் வைக்கப்படுகிறது. இதுதிருமணவிஷேசங்கள்,கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வைக்கிறார்கள். இதுபோன்ற பேனர்கள் பலத்த காற்று வீசும்போது சாய்ந்து ரோட்டில் நடந்து… Read More »விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவி தலைமையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு நடைபெற்றது. அண்மையில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர்… Read More »அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

குரூப் 4 ரிசல்ட் எப்போது? தேர்வாணையம் அறிக்கை

  • by Authour

397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், ஆயிரத்து 901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில்… Read More »குரூப் 4 ரிசல்ட் எப்போது? தேர்வாணையம் அறிக்கை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள காவக்காரன் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் சங்கிலிராஜா (32). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வியாபாரம் செய்வதற்காக அதிகாலை  3, மணி அளவில்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

5 கிராம மக்களிடம் பூச்சொரிதல் விழா ஆலோசனைக் கூட்டம் …

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகின்ற சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு, வருகின்ற 12ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன்க்கு மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் பூச்சொரிதல் விழா நடைபெற… Read More »5 கிராம மக்களிடம் பூச்சொரிதல் விழா ஆலோசனைக் கூட்டம் …

புதுகையில் ”மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி…. மாணவர்களுக்கு பாராட்டு கேடயம்…

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் இன்று (09.03.2023) நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு”தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில், கேள்வி-பதில் நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு… Read More »புதுகையில் ”மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி…. மாணவர்களுக்கு பாராட்டு கேடயம்…

டோல் கட்டணம் ஏப்.1ம் தேதி முதல் உயர்கிறது…

  • by Authour

தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அமைத்து வாகனங்களுக்கு  சுங்கம் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 50 முதல்300 வரை வசூலிக்கப்படுகிறது.  இப்போது சுங்கம் வசூலிக்கும் முறை பாஸ்ட்ராக் மூலம் நடந்து வருகிறது. இந்த கட்டணம் மிக அதிகமாக… Read More »டோல் கட்டணம் ஏப்.1ம் தேதி முதல் உயர்கிறது…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் குறைந்து 5,130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

பொள்ளாச்சி……போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி இறந்தது எப்படி?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத்(40). இவர் சென்னை  அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல் நலக்குறைவாள் உயிரிழந்ததை தொடர்ந்து இவரது… Read More »பொள்ளாச்சி……போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி இறந்தது எப்படி?

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. குளித்தலையில் உறவினர்கள் சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் 35. இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பஞ்சப்பட்டி அரசு மதுபான கடை முன்பு… Read More »மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. குளித்தலையில் உறவினர்கள் சாலை மறியல்…

ஆன்லைன்ரம்மி மசோதா… மீண்டும் அனுப்பினால் கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும்…. அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர்.… Read More »ஆன்லைன்ரம்மி மசோதா… மீண்டும் அனுப்பினால் கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும்…. அமைச்சர் ரகுபதி

ஏப்ரல் 1ம் தேதி ஆழித்தேரோட்டம்….திருவாரூரில் இன்று கொடியேற்றம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த கோவில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக… Read More »ஏப்ரல் 1ம் தேதி ஆழித்தேரோட்டம்….திருவாரூரில் இன்று கொடியேற்றம்

வறுமையில் வாடும் தயாரிப்பாளருக்கு …. ரஜினி உதவி

, விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’ விக்ரம், சூர்யா நடித்த ‘பிதாமகன்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை. மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ உள்பட ஒரு சில படங்களுக்கு தயாரிப்பு… Read More »வறுமையில் வாடும் தயாரிப்பாளருக்கு …. ரஜினி உதவி

புகழிமலை சமணர் படுக்கைகள் -கதவனையை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் புகழிமலை சமணர் படுக்கைகள் மற்றும் கதவனையை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு கரூர் மாவட்டத்தில்… Read More »புகழிமலை சமணர் படுக்கைகள் -கதவனையை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…

மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி சமுதாயத்தில் வெற்றி பெற்ற பெண்மணிகளை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர்… Read More »மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

வித்தியாசமான விவாகரத்து… ஸ்பெயின் கோர்ட் அதிரடி தீர்ப்பு

உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு,?…..   என்ற வரிகளுடன் பழைய காலத்து எதிர்நீச்சல் படத்தில்  ஒரு பாடல் உண்டு. இந்த பாடல் வரிகள் எல்லா காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. இன்றைக்கு தம்பதியர் பெரும்பாலானவர்கள் … Read More »வித்தியாசமான விவாகரத்து… ஸ்பெயின் கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா… மருளாலி ஆடுகளின் ரத்தத்தை குடித்து பரவசம்…

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடனாக 1,000 ஆடுகள் பலியிடப்படுவது வழக்கம். திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம்… Read More »திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா… மருளாலி ஆடுகளின் ரத்தத்தை குடித்து பரவசம்…

பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அன்பு நகர் பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமார், என்பவரது வீடு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து நிலையில் கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த… Read More »பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 90 கடைகளில் விற்பனை குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கும்பகோணம் அருகே உள்ள கூகூர் டாஸ்மாக் கடையில்,… Read More »தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு…

7நாள் அதிரடிவேட்டை மத்திய மண்டலத்தில்….1383 பிடிவாரண்ட் கைதிகள் சிறையில் அடைப்பு

  திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,  நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9  மாவட்டங்களில், கடந்த 1.3.2027-ம் தேதி முதல் 7.3.23-ம் தேதி வரையிலான 7… Read More »7நாள் அதிரடிவேட்டை மத்திய மண்டலத்தில்….1383 பிடிவாரண்ட் கைதிகள் சிறையில் அடைப்பு

பாஜக கருத்துக்கு பதில் சொன்னோம்…. எந்த மோதலும் இல்லை…..ஜெயக்குமார் மழுப்பல் பேட்டி

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தில்… Read More »பாஜக கருத்துக்கு பதில் சொன்னோம்…. எந்த மோதலும் இல்லை…..ஜெயக்குமார் மழுப்பல் பேட்டி

மயிலாடுதுறையில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..

  • by Authour

மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரியில் திருமணம் வரம் தரும் உத்வாகநாதர் சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஜோடிக்கும் தலா… Read More »மயிலாடுதுறையில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..

செந்தில்முருகனை…..ஓபிஎஸ் நீக்கினார்…. எடப்பாடி சேர்த்தார்….

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில்  ஓபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட செந்தில்முருகனை நீக்குவதாக இன்று காைல  ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் செந்தில்முருகனை நீக்குவதாக வும், கழக உடன் பிறப்புகள்… Read More »செந்தில்முருகனை…..ஓபிஎஸ் நீக்கினார்…. எடப்பாடி சேர்த்தார்….

இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்தி நூற்றாண்டு விழா மலர்…முதல்வர் வெளியிட்டார்

திருச்சியை சேர்ந்தவர்  இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி.  இவர் தனியாகவும், எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்தும் ஏராளமான  திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.  தற்போது இவரது நூற்றாண்டு  நிறைவு விழா நடந்து கொண்டிருக்கிறது.இதையொட்டி அவரது குடும்பத்தினர்”மலைக்கோட்டையில் தவழ்ந்த மெல்லிசை… Read More »இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்தி நூற்றாண்டு விழா மலர்…முதல்வர் வெளியிட்டார்

சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி சாவு

  • by Authour

சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சபரிநாத்(40) இவர் தனது சொந்த ஊரான பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்திற்கு விடுமுறையில் சென்றிருந்தார்.  அங்கு இன்று காலை  சபரிநாத்தும், அவரது வீட்டில் சமையல்… Read More »சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி சாவு

மும்முனை மின்சாரம்…….எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூடான பதில்

  • by Authour

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை. ஒரு குடியிருப்பில் இரண்டுக்கும்  மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால்… Read More »மும்முனை மின்சாரம்…….எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூடான பதில்

அண்ணாமலை ஊர்க்குருவி… பருந்தாக முடியாது…. செல்லூர் ராஜூ காட்டம்

  • by Authour

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கை பிடிக்காமல், அந்த கட்சியில் இருந்து அடுத்தடுத்து பல  நிர்வாகிகள், கட்சி தாவி அதிமுகவில் சேர்ந்து வருகிறார்கள். இதனால் அதிமுக, பாஜ இடையே வார்த்தை போர் தொடங்கி உள்ளது.… Read More »அண்ணாமலை ஊர்க்குருவி… பருந்தாக முடியாது…. செல்லூர் ராஜூ காட்டம்

முழுக்க முழுக்க பெண்கள் இயக்கிய திருச்சி விமானம்…..

பெண்களை ஒவ்வொரு நாளும் போற்ற வேண்டும். ஆனால் இன்றைய வேகமான உலகில் அதற்கான காலஅவகாசம்  இல்லையோ என்னவோ?, எனவே மார்ச் 8ம் தேதியை  உலக மகளிர் தினமாக தேர்வு செய்து அந்த தினத்தில் பெண்களை… Read More »முழுக்க முழுக்க பெண்கள் இயக்கிய திருச்சி விமானம்…..

எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை புகைப்பட கண்காட்சி….. முதல்வர் ரசித்து பார்த்தார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக  தலைவருமான மு.க. ஸ்டாலின்  70வது பிறந்தநாளையொட்டி, அவரது அரைநூற்றாண்டுப் பொதுவாழ்க்கை குறித்து “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்டக் திமுக  ஏற்பாட்டில் சென்னை… Read More »எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை புகைப்பட கண்காட்சி….. முதல்வர் ரசித்து பார்த்தார்

தனது போட்டோவை கோபத்தில் கிழித்த அண்ணாமலை…..நடந்தது என்ன…?.. வீடியோ

  • by Authour

கோவை விமான நிலையம் அருகே உள்ள சித்ரா ஆடிட்டோரியத்தில்  நேற்று உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பெண்மையை போற்றுவோம் ,மாதர்களின் ஒற்றுமை மலரட்டும்,கலந்துரையாடுவோம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பாஜக… Read More »தனது போட்டோவை கோபத்தில் கிழித்த அண்ணாமலை…..நடந்தது என்ன…?.. வீடியோ

கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், விநாயகர், முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….

  • by Authour

தர்மபுரி மாவட்டம், அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும்… Read More »அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….

ஆமதாபாத் ஸ்டேடியத்தில் இருநாட்டு பிரதமர்கள்….கேப்டன்களுடன் கைகோர்த்து ஆரவாரம்..

  • by Authour

  இந்தியாவுக்கு  வந்துள்ள  ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நாக்பூரில் நடந்த முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும்,… Read More »ஆமதாபாத் ஸ்டேடியத்தில் இருநாட்டு பிரதமர்கள்….கேப்டன்களுடன் கைகோர்த்து ஆரவாரம்..

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர்தின விழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், அல்லிமால் தெருவில் உள்ள திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர் தின விழா அதன் தலைவர் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் கிராபிக்ஸ் நிறுவனர்… Read More »திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர்தின விழா…

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தையடுத்த ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அஜித். இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடிக்கடி… Read More »சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

பெங்களூரு வந்த விமானத்தில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இருந்து பெங்களூரு நோக்கி 6இ 716 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்து உள்ளது. விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கும்போது, விமான… Read More »பெங்களூரு வந்த விமானத்தில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது

மகளிர் தினம்…. திருச்சியில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு….

  • by Authour

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், போச்சம்பட்டி கிராம பஞ்சாயத்தில் வியாழன் மேடு பகுதியில் உள்ள சமூதாய கூடத்தில் தூய்மை பணியாளர்களுடன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்… Read More »மகளிர் தினம்…. திருச்சியில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு….

தமிழக அமைச்சரவை கூட்டம்… இன்று மாலை நடக்கிறது

  • by Authour

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை)  மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்… Read More »தமிழக அமைச்சரவை கூட்டம்… இன்று மாலை நடக்கிறது

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா….139 நாட்களுக்கு பின் திருப்பி அனுப்பிய கவர்னர்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 29.8.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.  பின்னர் அது கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அது அனுப்பிவைக்கப்பட்ட அன்றைய தினமே… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா….139 நாட்களுக்கு பின் திருப்பி அனுப்பிய கவர்னர்

ஆஸி.பேட்டிங்…. மோடி, அந்தோணி போட்டியை நேரில் பார்க்கிறார்கள்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக நேற்று வந்தார். அவருடன் மந்திரிகள் உள்பட 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்… Read More »ஆஸி.பேட்டிங்…. மோடி, அந்தோணி போட்டியை நேரில் பார்க்கிறார்கள்

ஹோலி கொண்டாட்டத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் ரட்டிலம் மாவட்டம் இசர்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் (23) குளிக்க சென்றார். அவர்களுடன் பெண்ணின் தம்பி (13),… Read More »ஹோலி கொண்டாட்டத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி

கவர்னர்களுக்கு காதுகள் இல்லை…வாய் மட்டுமே உண்டு…. முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

‘உங்களில் ஒருவன் பதில்கள்’ என்ற தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘கவர்னர் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே…… Read More »கவர்னர்களுக்கு காதுகள் இல்லை…வாய் மட்டுமே உண்டு…. முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

இலங்கையை காப்பாற்றியவர் நிர்மலா சீதாராமன்.. ரணில் புகழாரம்…

  • by Authour

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு இந்தியா பெருமளவில் நிதியுதவியை வழங்கியது. இதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பாராட்டி உள்ளார். பெண்கள் தினத்தையொட்டி நேற்று கொழும்புவில் நடந்த… Read More »இலங்கையை காப்பாற்றியவர் நிர்மலா சீதாராமன்.. ரணில் புகழாரம்…

திருச்சிக்கு வந்த விமானத்தின் கதவு திறக்காத விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு  கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் 158 பயணிகளுடன்  வந்தது. அதில் வந்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்க முயன்றபோது திடீரென கதவை திறக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர். ஒன்றரை… Read More »திருச்சிக்கு வந்த விமானத்தின் கதவு திறக்காத விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..

இன்றைய ராசிபலன் ….09.03.2023

வியாழக்கிழமை: ( 08.03.2023 ) நல்ல நேரம்   : காலை: 10.30-11.30 மாலை:  …….. இராகு காலம் :  01.30-03.00 குளிகை  :  09.00-10.30 எமகண்டம் :  06.00-07.30 சூலம் :  தெற்கு சந்திராஷ்டமம்:  பூரட்டாதி. மேஷம்… Read More »இன்றைய ராசிபலன் ….09.03.2023

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர்…

  • by Authour

தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் ஒரு தொழிலதிபர் ஆன்லைன்… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர்…

திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…

  • by Authour

திமுக சார்பில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்… Read More »திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்பு.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் மேகிடயானா வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து கல்லூரியின் செயலர் முனைவர் அமல்… Read More »திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்பு.

சென்னையில் ஏப். 1 முதல் குடிநீர் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்…

  • by Authour

சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு 2 முறை குடிநீர் வரியும், கழிவுநீர் கட்டணமும் செலுத்த வேண்டும். இதனை குடிநீர் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சென்று செலுத்தலாம். ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்தும் முறை நடைமுறையில்… Read More »சென்னையில் ஏப். 1 முதல் குடிநீர் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்…

மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

  • by Authour

கன்னியாகுமரியில் மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ தாஸ்.  61 வயதான முதியவர் ஜவுளிக்கடையில் காவலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார் .  இவருக்கு மூன்று மகள்.  மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது .… Read More »மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்களத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவால்… Read More »பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

ஆந்திராவில் தேர் கவிழ்ந்து விபத்து….

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பிட்ரகுண்டாவில் உள்ள  பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை சுவாமி தாயார்… Read More »ஆந்திராவில் தேர் கவிழ்ந்து விபத்து….

மும்பை கடற்கரையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பத்திரமாக மீட்பு ….

  • by Authour

மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் என்கிற மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விபத்தில் சிக்கியது. இது இன்று காலை வழக்கமான ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து… Read More »மும்பை கடற்கரையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பத்திரமாக மீட்பு ….

புதுகையில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

புதுக்கோட்டை மாவட்டமைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தினவிழா நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் த.ரேவதி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த.ராமலிங்கம்சாதனைப்பெண்களான பொருளாதாரகுற்றப்பிரிவு  .எஸ்.பி.லில்லிகிரேஷ்,புதுக்கோட்டை நகராட்சி… Read More »புதுகையில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

விவசாயிகளுக்கு இனி ஈசி… ”ட்ரோன் ” மூலம் ஊட்டசத்து உரம் தெளிப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உம்பளாபாடி கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிருக்கு ட்ரோன் கருவி மூலம் “பல்ஸ் ஒன்டர்” ஊட்டச்சத்து உரம் தெளிக்கப்பட்டது. இக்கிராமத்தில் பரவலாக 30 ஏக்கர் அளவில்… Read More »விவசாயிகளுக்கு இனி ஈசி… ”ட்ரோன் ” மூலம் ஊட்டசத்து உரம் தெளிப்பு….

தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….. பாஜக-வுக்கு அதிமுக மாஜி அமைச்சர் எச்சரிக்கை….

  • by Authour

அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து… Read More »தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….. பாஜக-வுக்கு அதிமுக மாஜி அமைச்சர் எச்சரிக்கை….

விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு.. புதிதாக விண்ணப்பிக்கலாம்…. அரியலூர் கலெக்டர்..

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் புதியதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அரியலூர் மாவட்ட… Read More »விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு.. புதிதாக விண்ணப்பிக்கலாம்…. அரியலூர் கலெக்டர்..

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி…. அரியலூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளைபாளையம் ஊராட்சி, கீழசெங்கல்மேடு ஆதிதிராவிடர் காலணியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2022-23) மூலம் ரூபாய் 6.00 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட்… Read More »சிமெண்ட் சாலை அமைக்கும் பணி…. அரியலூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்…. போலீசில் புகார்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில்,” கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறினார்.… Read More »சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்…. போலீசில் புகார்

அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி இருந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தோகைமலை ஒன்றியத்தில்… Read More »அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா … இந்திய கிரிக்கெட் வீரர் பங்கேற்பு…

  • by Authour

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கமலா நிகேதன் இணைந்து திருச்சியில் கிரிக்கெட் அகாடமியின் கமலா நிகேதன் பள்ளியில் திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா… Read More »திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா … இந்திய கிரிக்கெட் வீரர் பங்கேற்பு…

டிரைவர்களுக்கு ரூ.1000 நிவாரணம்…. தமிழக அரசு மறுப்பு

  • by Authour

தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை அளித்தால்… Read More »டிரைவர்களுக்கு ரூ.1000 நிவாரணம்…. தமிழக அரசு மறுப்பு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடgப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 190 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 50 ரூபாய் குறைந்து 5, 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

2 வயாக்ரா மாத்திரை சாப்பிட்ட தொழிலதிபர் பலி….

மராட்டிய மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ( 41) ஒரு ஓட்டல் அறையில் மயங்கி கிடப்பதாக அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது.   தொழிலதிபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு… Read More »2 வயாக்ரா மாத்திரை சாப்பிட்ட தொழிலதிபர் பலி….

சட்டமன்ற பொதுகணக்கு குழுவினர் பெரம்பலூரில் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை  பொதுக்கணக்குக்குழுவின் தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தி.வேல்முருகன் (பண்ருட்டி), டாக்டர் சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ம.சிந்தனை செல்வன் (காட்டுமன்னார் கோவில்), கே.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் இன்று (08.03.2023)… Read More »சட்டமன்ற பொதுகணக்கு குழுவினர் பெரம்பலூரில் ஆய்வு

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பினர்கள் செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), அர்ஜுனன் (திண்டிவனம்), கு.சின்னப்பா (அரியலூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), சட்டப்பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் ஆகியோர்… Read More »சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

டில்லி மதுபான கொள்கை ஊழல்… தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

  • by Authour

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு டில்லி  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டில்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர… Read More »டில்லி மதுபான கொள்கை ஊழல்… தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு….

AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறந்து AITUC கொடியேற்றப்பட்டது. மாவட்டத் தலைநகர் அரியலூர் நகரத்தையொட்டி அருகருகில் பல தனியார் சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகிறது. தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு… Read More »AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு….

நாட்டு நலனுக்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று தியானம்

  • by Authour

டில்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சுகாதார வசதிகளும் கிடைக்க நினைத்தவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர், நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் கவலை அளிக்கிறது… Read More »நாட்டு நலனுக்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று தியானம்

மதுரை…. மகளிர் போலீசுக்கு இன்று கூண்டோடு விடுமுறை

ஆண்டுதோறும் மார்ச் 8- தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.இந்த சர்வதேச மகளிர் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகளை வழங்குதல் வணிகம்,… Read More »மதுரை…. மகளிர் போலீசுக்கு இன்று கூண்டோடு விடுமுறை

அதிமுக கிளர்ந்தெழுந்தால் பாஜக தாங்காது….. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

  • by Authour

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தொண்டர்கள் உணர்ச்சிவசப்படும் போது தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். பாஜகவினரின் இது போன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது. கட்சியினரை அந்த கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும்.… Read More »அதிமுக கிளர்ந்தெழுந்தால் பாஜக தாங்காது….. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு விலகல்….அதிமுகவில் சேர முடிவு

  • by Authour

பாஜக மாநில  தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர்  நிர்மல்குமார் சில தினங்களுக்கு முன் அந்த கட்சியில் இருந்து விலகி  அதிமுகபவில் இணைந்தார். அதைத்தெடர்ந்து   மாநில செயலாளர்  திலிப் கண்ணனும்… Read More »சென்னை பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு விலகல்….அதிமுகவில் சேர முடிவு

பெண்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்… பேஷன் மாடல் ஜெனிஷா சரோன்

பெண்கள் பல முறை தோற்றாலும் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் மட்டுமே முதலிடத்தை பிடித்து வெற்றி பெற முடியும் – கல்லூரி மகளிர் தின விழாவில் விழாவில் 2021 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா டைட்டில் சாம்பியன்… Read More »பெண்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்… பேஷன் மாடல் ஜெனிஷா சரோன்

புதுகை நகராட்சி நடுநிலை பள்ளியில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை நகர துணைக் கண்காணிப்பாளர்ஜி. ராகவி ,,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நைனாமுகம்மது ஆகியோர் பங்கேற்று மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.… Read More »புதுகை நகராட்சி நடுநிலை பள்ளியில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

1000 யூனிட் இலவச மின்சாரம்…. நெசவாளர்கள் முதல்வருக்கு நன்றி….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் கூட்டமைப்பின் செயலாளர்  இரா.வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர்  சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். மேலும்… Read More »1000 யூனிட் இலவச மின்சாரம்…. நெசவாளர்கள் முதல்வருக்கு நன்றி….

மதுக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து…. கோவை அருகே விசாரணை…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வில் மதுக்கடை ஊழியருக்கு மர்ம நபர்களால் கத்திகுத்து, போலீசார் விசாரனை. பொள்ளாச்சி-மார்ச்-8 கோவை மாவட்டம் கிணைத்து கடவு முள்ளு பாடி கேட் அரசு மதுபான கடையில் உதவி… Read More »மதுக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து…. கோவை அருகே விசாரணை…

மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ஆழியார் சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்களிடையே பெண்மையை போற்றும் வகையிலும் பெண்களுக்கு… Read More »மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

திருவள்ளூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (8.3.2023) சென்னை. எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில்  சர்வதேச மகளிர் தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பெண் இனம் தழைத்திடும் வகையில்… Read More »திருவள்ளூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

7500 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம்…. அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்…

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள 7500 பெண் குழந்தைகளுக்கு… Read More »7500 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம்…. அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்…

மகளிர் தினம்… பெண் போலீசாருக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலினை உலக மகளிர் தினத்தையொட்டி சந்தித்த முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்  மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.  மேலும் காவல் துறை இயக்குநர்கள் முதல் காவலர்கள்… Read More »மகளிர் தினம்… பெண் போலீசாருக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார்… Read More »கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

உலக மகளிர் தினம்….நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா…

  • by Authour

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா 07.03.23 செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று… Read More »உலக மகளிர் தினம்….நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா…

முதல்வர் பிறந்தநாளையொட்டி…. தஞ்சையில் ரத்த தானம்

  • by Authour

தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில்  முதல்வர் மு.கஸடாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம் நடந்தது.  வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன்  இதற்கான ஏற்பாடுகளை… Read More »முதல்வர் பிறந்தநாளையொட்டி…. தஞ்சையில் ரத்த தானம்

திருச்சி அதிமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை…. 3பேருக்கு வலை

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அடுத்த வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கோபி (32).இவர் அதிமுக  நிர்வாகியாக உள்ளார். நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கோபி… Read More »திருச்சி அதிமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை…. 3பேருக்கு வலை

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்….மகளிர் தின விழாவில் முதல்வர் பேச்சு

  • by Authour

சென்னை எத்திராஜ் கல்லூரியில் உலக பெண்கள் தின விழா நடந்தது. இதில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: உலகத்தில் எந்நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள்.பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட… Read More »பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்….மகளிர் தின விழாவில் முதல்வர் பேச்சு

திருச்சியில்…..ஏணியில் தொங்கியபடி பஸ்சில் ஆபத்தான பயணம் ….. வீடியோ

  • by Authour

நாமக்கல்-முசிறி-திருச்சி மார்க்கத்தில்  காலையிலும், மாலையிலும் 5 நிமிடத்திற்கு ஒரு பஸ்  வீதம் இயக்கப்படுகிறது.  அரசு பஸ்களை விட தனியார் பஸ்களில் கட்டணம் குறைவு. எனவே தனியார் பஸ்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக… Read More »திருச்சியில்…..ஏணியில் தொங்கியபடி பஸ்சில் ஆபத்தான பயணம் ….. வீடியோ

சமயபுரம்…….அரசு முத்திரையுடன் பொது இடத்தை ஆக்கிரமித்த நபர்கள்….அதிகாரிகள் அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறாத்தாக்குடி பகுதியில்150 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.  இதில் 5 குடும்பத்தினர் மட்டும்  ஒருகுறிப்பிட்ட இடத்தில்   அரசு முத்திரையுடன் ஒரு பேனர் வைத்தனர்.  அதில் தங்கள் சமூகத்துக்கு சொந்தமான… Read More »சமயபுரம்…….அரசு முத்திரையுடன் பொது இடத்தை ஆக்கிரமித்த நபர்கள்….அதிகாரிகள் அதிரடி

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் சூர்யாவின் புதிய படம்….

  • by Authour

நடிகர் சூர்யா நடிக்கும் 42வது படம் தற்போது தயாராகி வருகிறது. பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்… Read More »நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் சூர்யாவின் புதிய படம்….

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு…..

தமிழகத்திழல் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ.5165க்கும், சவரன் ரூ.41,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு…..

தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

  • by Authour

அன்பைப் பொழியும் அன்னை, அறிவைப் பெருக்கும் ஆசிரியை, அரவணைப்பில் கடவுள், அக்கறையில் சகோதரி, தோளோடு தோள் நிற்கும் தோழி, வாடிய போதெல்லாம் உற்சாகம் கொடுத்து உயர்வை அளிக்கும் உண்மையான வழிகாட்டி என பன்முகம் காட்டும்… Read More »தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற 6 அகதிகள் கைது… ரூ.17 லட்சம் பறிமுதல்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு அகதிகள் தப்பிச்செல்ல இருப்பதாக மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் க்யூ பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில்… Read More »வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற 6 அகதிகள் கைது… ரூ.17 லட்சம் பறிமுதல்

மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்  சுதர்சன் பட்நாயக். இவர் உலகின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களாக வரைந்து  உலகின் கவனத்தை ஈர்ப்பவர். இதற்காக இவர்  பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.இன்று… Read More »மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

இன்று உலக மகளிர் தினம்…. கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு

இன்று உலக மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.  ஆண்களுக்கு நிகராக இன்று அனைத்து துறைகளிலும் பெண்களும் சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் இன்று வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. உலக மகளிர் தினத்தில் பெண்களை சிறப்பிக்கும்… Read More »இன்று உலக மகளிர் தினம்…. கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு

நாளை ஆமதாபாத் டெஸ்ட்…. இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் நேரில் பார்க்கிறார்கள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா இங்கு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆட இருக்கிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா… Read More »நாளை ஆமதாபாத் டெஸ்ட்…. இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் நேரில் பார்க்கிறார்கள்

இன்றைய ராசிபலன் – 08.03.2023

இன்றைய ராசிப்பலன் – 08.03.2023 மேஷம் இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் – 08.03.2023

ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா செம்படாபாளையம் பகுதியில் செயல்படும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரி துகள்களால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை… Read More »ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை… திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி வயலூர் சாலை குமரன் நகர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஸ்வேதா லட்சுமி(20) என்பவர் இன்று மாலை பணியிலிருந்த போது மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு… Read More »மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை… திருச்சியில் சம்பவம்….

திருச்சி அருகே ஒருவர் உயிரிழப்பு…2வருடங்களுக்குப் பிற கு பிரேத பரிசோதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறத்தாக்குடி பகுதியில் வசித்தவர், பாஸ்கர் வயது 37, துணி தைக்கும் டெய்லர் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில்… Read More »திருச்சி அருகே ஒருவர் உயிரிழப்பு…2வருடங்களுக்குப் பிற கு பிரேத பரிசோதனை…

அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

  • by Authour

வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள்… Read More »அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

பெண்கள் நாட்டின் கண்கள்…முதல்வர் மகளிர் தின வாழ்த்து…

  • by Authour

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்ற பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாள்… Read More »பெண்கள் நாட்டின் கண்கள்…முதல்வர் மகளிர் தின வாழ்த்து…

கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கறக்கும் திறன் குறித்தும்… Read More »கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் பல திட்டங்கள்….. முதல்வர் ஸ்டாலின் மகளிர்தின வாழ்த்து

உலக மகளிர் தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்குவாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த  வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது; “அச்சமும் -நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்று பாலினச்… Read More »பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் பல திட்டங்கள்….. முதல்வர் ஸ்டாலின் மகளிர்தின வாழ்த்து

புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…. துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், நாகுடி ஊராட்சியில் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல்… Read More »புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…. துவக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின்  தெற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6 என பதிவாகி உள்ளது.  சேத விவரங்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. கட்டிடங்கள் அதிர்ந்ததால்… Read More »பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மயிலாடுதுறை மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…. 3பேர் இடமாற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது ஆட்சியராக மகாபாரதி கடந்த மாதம் 5-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள், சுகாதாரம், மாணவர்களின் நலன் குறித்தும் தினந்தோறும்… Read More »மயிலாடுதுறை மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…. 3பேர் இடமாற்றம்

லாலு பிரசாத்திடம் இன்றும் சிபிஐ விசாரணை

கடந்த, 2004 -2009 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை… Read More »லாலு பிரசாத்திடம் இன்றும் சிபிஐ விசாரணை

திருச்சி….. இன்றயை தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு கிராம் 5,205 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 15 ரூபாய் குறைந்து 5, 190 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி….. இன்றயை தங்கம் விலை நிலவரம்….

நாகலாந்து முதல்வராக ரியோ இன்று பதவியேற்றார்

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துள்ளன. 3 மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு இன்றும், நாளையும்… Read More »நாகலாந்து முதல்வராக ரியோ இன்று பதவியேற்றார்

நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் பரவியது. இதனை கண்டித்து நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்… Read More »நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

  • by Authour

கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரியாக இருந்து வரும் ரவிச்சந்திரன், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகர்… Read More »கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

போலி வீடியோ…..தமிழக அரசு நடவடிக்கைக்கு பீகார் குழு பாராட்டு

தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச்… Read More »போலி வீடியோ…..தமிழக அரசு நடவடிக்கைக்கு பீகார் குழு பாராட்டு

மே 6ல் இங்கிலாந்து புதிய மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழா

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.… Read More »மே 6ல் இங்கிலாந்து புதிய மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழா

கோடையை நன்றாக சமாளிக்கிறார் …..நடிகை வித்யாபாலன்

2005-ஆம் ஆண்டு வெளியான ‘பிரினீதா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பாலன். ‘பா’, ‘கஹானி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி… Read More »கோடையை நன்றாக சமாளிக்கிறார் …..நடிகை வித்யாபாலன்

கன்ராட் சங்மா…… மேகாலயா முதல்வராக பதவியேற்றார்

60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) தலைவரான, மாநில முதல்-மந்திரி கன்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில்… Read More »கன்ராட் சங்மா…… மேகாலயா முதல்வராக பதவியேற்றார்

ஆராய்ச்சி மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு…. கேரள பல்கலை முடிவு

  • by Authour

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி (நாளை) கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், கேரளாவில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய்… Read More »ஆராய்ச்சி மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு…. கேரள பல்கலை முடிவு

நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் வதந்தி பரப்புகிறார்கள்…. முதல்வர் எச்சரிக்கை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் இன்று நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசினார். அவர் வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:… Read More »நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் வதந்தி பரப்புகிறார்கள்…. முதல்வர் எச்சரிக்கை

error: Content is protected !!