Skip to content

பஸ்

தஞ்சை.. பஸ்சில் திடீர் புகையால் பரபரப்பு…..

  • by Authour

பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த மினி பேருந்தில் திடீரென குபு குபுவென அதிகமான புகை வந்ததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநரும், நடத்துநரும் அச்சத்தில் விரைவாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டபின் அருகில் இருந்த பாலத்தின் மேலே மினி… Read More »தஞ்சை.. பஸ்சில் திடீர் புகையால் பரபரப்பு…..

திருச்சி ஏர்போட்டிற்கு அரசு பஸ்சில் சென்ற அமைச்சர் மகேஷ்….

  • by Authour

திருச்சி  மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் எதிர்புறத்தில் உள்ள வயர்லெஸ் ரோடு… Read More »திருச்சி ஏர்போட்டிற்கு அரசு பஸ்சில் சென்ற அமைச்சர் மகேஷ்….

கொல்கத்தா பந்த்…. டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ் ஓட்டுகிறார்கள்

  • by Authour

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி நேற்று (செவ்வாய்க் கிழமை) ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை… Read More »கொல்கத்தா பந்த்…. டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ் ஓட்டுகிறார்கள்

கார் கதவு மோதி..பஸ்சில் சிக்கி விவசாயி பலி…. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே இருகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (40). விவசாயி. இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்த உறவினர் உடலை பார்ப்பதற்காகத் தனது சித்தப்பா மகன் பிரபுவுடன் நேற்று… Read More »கார் கதவு மோதி..பஸ்சில் சிக்கி விவசாயி பலி…. தஞ்சையில் பரிதாபம்..

மாணவிகளை கேலி செய்ததை தட்டி கேட்ட மாணவன் மீது தாக்குதல்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தகோவில் பகுதியில் இருந்து ஆண்டிபட்டிக்கு வந்த அரசு பேருந்தில் மேக்கிழார்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் மாணவிகளை கேலி செய்ததாகவும் அதனை ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம்… Read More »மாணவிகளை கேலி செய்ததை தட்டி கேட்ட மாணவன் மீது தாக்குதல்…

பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில்  இருந்து சென்னைக்கு சென்ற  ஒரு ஆம்னி பஸ்  இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் வாவரை பகுதியை சேர்ந்த அர்ஜுனன்… Read More »பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

பெண்ணிடம் சில்மிஷம்…. தஞ்சை பஸ் கண்டக்டருக்கு செம கவனிப்பு

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது பெண், கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்த பெண் கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறை முடிந்ததும் பணிக்கு செல்வதற்காக விருதுநகரில்… Read More »பெண்ணிடம் சில்மிஷம்…. தஞ்சை பஸ் கண்டக்டருக்கு செம கவனிப்பு

ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

ஆந்திராவில்  பஸ்சும், டிப்பர் லாரியும்  நேற்று இரவு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும் தீப்பிடித்துக்கொண்டன. இதில் இரு டிரைவர்கள் உள்பட 6 பேர் அந்த இடத்திலேயே கருகி  இறந்தனர். 20 பேர் தீக்காயம்… Read More »ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

அரியலூர் நகரில் உள்ள பேருந்து நிலையம் சேதமடைந்ததால், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதால், புறவழிச் சாலையில் பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வண்ணான் குட்டை பகுதியில் வண்டி… Read More »வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

பஸ்சின் இருக்கை கழன்று வௌியே தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பஸ்ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது… Read More »பஸ்சின் இருக்கை கழன்று வௌியே தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்… திருச்சியில் பரபரப்பு…

error: Content is protected !!