Skip to content
Home » தமிழகம் » Page 89

தமிழகம்

மாற்றத்திற்கான அரசியலை நாதக மேற்கொள்ளும் வேட்பாளர் ஜான்சிராணி….

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று தனது வேட்பு மனுவை, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஆனி மேரி… Read More »மாற்றத்திற்கான அரசியலை நாதக மேற்கொள்ளும் வேட்பாளர் ஜான்சிராணி….

ஜெயம்கொண்டத்தில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறையமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத்… Read More »ஜெயம்கொண்டத்தில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு…

10ம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் பிழை….. மாணவர்கள் குழப்பம்

தமிழ் நாடு முழுவதும் இன்று  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடந்தது.  தமிழ்த் தேர்வு என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றிருந்தனர். ஆனால்… Read More »10ம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் பிழை….. மாணவர்கள் குழப்பம்

விழுப்புரம் கோவிலில்……..ஒரு எலுமிச்சை பழம் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம்….

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன்… Read More »விழுப்புரம் கோவிலில்……..ஒரு எலுமிச்சை பழம் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம்….

அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றி கொண்டு 5 நிமிடம் இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்து… Read More »அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

மிளகாய் மாலை அணிந்து பிச்சை ஏந்தும் பாத்திரத்துடன் வேட்புமனு தாக்கல்…

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் இன்று கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவர் கழுத்தில் மிளகாய் மாலை… Read More »மிளகாய் மாலை அணிந்து பிச்சை ஏந்தும் பாத்திரத்துடன் வேட்புமனு தாக்கல்…

வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசு பஸ்சில் ஓட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு…

  • by Senthil

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையத்தில்  பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024தொடர்பாக 23-கரூர்பாராளுமன்றதொகுதிக்குட்பட்ட 179-விராலிமலைசட்டமன்றதொகுதியில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டுவில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசு பஸ்சில் ஓட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு…

பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

  • by Senthil

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக   சந்திரமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இவரை ஆதரித்து  பெரம்பலூரில் அதிமுக செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் அதிமுக  எம்ஜிஆர் இளைஞரணி… Read More »பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…

  • by Senthil

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பிச்சாண்டார் கோயில் கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…

திருவாரூரில் நிலநடுக்கமா? கலெக்டர் ஆபீசில் பயங்கர சத்தம் ……. ஊழியர்கள் ஓட்டம்

  • by Senthil

திருவாரூர்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 9.45 மணி அளவில் ஓரளவு ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. கட்டிடம் இடிந்தது போன்ற உணர்வில் பயந்து போன ஊழியர்கள் … Read More »திருவாரூரில் நிலநடுக்கமா? கலெக்டர் ஆபீசில் பயங்கர சத்தம் ……. ஊழியர்கள் ஓட்டம்

error: Content is protected !!