Skip to content
Home » தமிழகம் » Page 90

தமிழகம்

குடிநீர் ஆழ்குழாய் அருகே, கழிவு நீர்….. பெரம்பலூரில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  கற்பகம்  கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: வி.களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராயப்பா நகரில் கடந்த 1ம்தேதி மற்றும் 4ம்தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தகவல் வரப்பெற்றதைத் தொடர்ந்து,… Read More »குடிநீர் ஆழ்குழாய் அருகே, கழிவு நீர்….. பெரம்பலூரில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கோவையில் மூதாட்டியை தாக்க வந்த காட்டு யானை…. சிசிடிவி காட்சி..

  • by Senthil

கோவை, பேரூர் அருகே மாதம்பட்டி கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. ஏராளமான வன விலங்குகள் யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவுக்காக கோடை காலங்களில் மலை கிராம பகுதிகளுக்கு… Read More »கோவையில் மூதாட்டியை தாக்க வந்த காட்டு யானை…. சிசிடிவி காட்சி..

அரியலூரில் புதிய ரேசன் கடை… அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். தமிழ்நாடு… Read More »அரியலூரில் புதிய ரேசன் கடை… அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்…

யாருக்கும் எதிரானது அல்ல….. CAA என்றால் என்ன? விரிவான பார்வை

  • by Senthil

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019ல் இந்தியாவில்  அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் 2 தினங்களுக்கு முன் தான் அது அமலுக்கு வந்துள்ளது. இந்த சிஏஏ சட்டம்  சர்ச்சைளுக்கும் வதந்திகளுக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்த சட்டத்தின் நுணுக்கமான… Read More »யாருக்கும் எதிரானது அல்ல….. CAA என்றால் என்ன? விரிவான பார்வை

தருமபுர ஆதீனத்தை மிரட்டியவர்களிடம் இருந்து வீடியோ பறிமுதல்…. பாஜக நிர்வாகி அப்ரூவர் ஆனார்

  • by Senthil

  மயிலாடுதுறை தருமை ஆதீனத்தின் சகோதரர்  விருத்தகிரி,  மயிலாடுதுறை போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில்  பாஜக மாவட்ட தலைவர் அகாரம் உள்பட பலர் கூட்டு சேர்ந்து ஆதினத்தின் ஆபாச வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாக… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டியவர்களிடம் இருந்து வீடியோ பறிமுதல்…. பாஜக நிர்வாகி அப்ரூவர் ஆனார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு…

  • by Senthil

தமிழகத்தில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 6,110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 6,135 ரூபாய்க்கு விற்பனை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு…

பெரம்பலூரில் மது பாட்டில் விற்ற நபர் கைது….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது, ஊறல் போடுவது, மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் மாவட்ட கூடுதல்… Read More »பெரம்பலூரில் மது பாட்டில் விற்ற நபர் கைது….

தஞ்சையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்….

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணி அளவில் நடத்தப்பட்டு… Read More »தஞ்சையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்….

பெரம்பலூரில் பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ அறிவுரை…

பெரம்பலூரில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்ற பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வழியில் நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, மருதடி,குன்னுமேடு பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, சரியாக பள்ளிக்கு… Read More »பெரம்பலூரில் பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ அறிவுரை…

தமிழ் பெண்கள் பிச்சை வாங்குகிறார்களா? குஷ்புவுக்கு…. நடிகை அம்பிகா கண்டனம்

  • by Senthil

சென்னை செங்குன்றத்தில்நடந்த நிகழ்ச்சியில்  பாஜகவை சேர்ந்த  நடிகை குஷ்பு,  நிருபர்களிடம் கூறும்போது , “இன்றைக்கு தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?” எனப் பேசினார். குஷ்புவின்  இந்த பேச்சுகு கண்டனம்… Read More »தமிழ் பெண்கள் பிச்சை வாங்குகிறார்களா? குஷ்புவுக்கு…. நடிகை அம்பிகா கண்டனம்

error: Content is protected !!