Skip to content

ஐகோர்ட்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு  சென்னை  ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

  • by Authour

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக திநகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி,… Read More »மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை ஐகோர்ட்டில் 33 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது டைப்பிஸ்ட், டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி… Read More »சென்னை ஐகோர்ட்டில் 33 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..

கிருஷ்ண ஜென்மபூமி….. அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோவில்  இருக்கிறது. இந்த கோவில் இருக்கும் பகுதியில்தான் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படுகிறது. அதன் அடையாளமாகவே கிருஷ்ண ஜென்மபூமி கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்ததாகவும், ஆனால் கோவிலின் சில பகுதிகளை இடித்துவிட்டு… Read More »கிருஷ்ண ஜென்மபூமி….. அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மனு ….. ஐகோர்ட் தள்ளுபடி

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி  திருச்சி, கரூர், புதுகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.… Read More »பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மனு ….. ஐகோர்ட் தள்ளுபடி

போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் 50 சதவீத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில்… Read More »போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. ஐகோர்ட் அதிரடி

  • by Authour

நடிகை திரிஷா குறித்து  ,மன்சூர் அலிகான் அவதூறாக பேசியதை  நடிகர்  சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பு, திரிஷா ஆகியோர் கண்டித்தனர். இது தொடர்பாக மன்சூர் அலிகான், மேற்கண்ட மூவர் மீதும்  சென்னை ஐகோர்ட்டில்  மான நஷ்ட… Read More »நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. ஐகோர்ட் அதிரடி

வேதாரண்யம் ஓ.எஸ்.மணியின் வெற்றி செல்லும்….. ஐகோர்ட் தீர்ப்பு

முன்னாள் அமைச்சரும், தற்போதைய  வேதாரண்யம் தொகுதி  அதிமுக எம்.எல்.ஏவுமான  ஓ. எஸ். மணியன் வெற்றி பெற்றது  செல்லாது என அறிவிக்க கோரி  அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வேதரத்தினம்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு… Read More »வேதாரண்யம் ஓ.எஸ்.மணியின் வெற்றி செல்லும்….. ஐகோர்ட் தீர்ப்பு

அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி  விசாலாட்சி மீது விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வேலூர் மாவட்டம்… Read More »அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

பொதுவெளியில் அநாகரீகமாக நடக்கலாமா? மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் கேள்வி

நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும்… Read More »பொதுவெளியில் அநாகரீகமாக நடக்கலாமா? மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் கேள்வி

error: Content is protected !!