Skip to content

பறிமுதல்

திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார், இரண்டு வாகனங்கள், 10 செல்போன்கள் பறிமுதல்… Read More »திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்ற 20 பேர் கைது… சொகுசு காருடன் ரூ. 5லட்சம் பறிமுதல்…

கரூரில் களை கட்டும் கள்ள லாட்டரி வியாபாரம்… 30 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள்ள லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு தொடர்புகள் எழுந்த வண்ணம் இருந்தது. மாவட்டத்தில் கள்ள லாட்டரி விற்பனை இல்லை என காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டாலும்,… Read More »கரூரில் களை கட்டும் கள்ள லாட்டரி வியாபாரம்… 30 பேர் கைது…

கரூர் அருகே மண் கடத்தல்… 2 லாரி பறிமுதல்… 3 பேர் கைது..

  • by Authour

கரூர் அருகே வரவணை பகுதியில் இரவில் அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய இரண்டு லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. வழக்கு மட்டுமே பதிவு செய்து வந்த காவல்துறை – மாவட்டத்தில்… Read More »கரூர் அருகே மண் கடத்தல்… 2 லாரி பறிமுதல்… 3 பேர் கைது..

சென்னை விமான நிலையத்தில்…. அமெரிக்க பயணியிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்

  • by Authour

 சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை… Read More »சென்னை விமான நிலையத்தில்…. அமெரிக்க பயணியிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்

1 டன் வெடிமருந்து….. சீா்காழியில் பறிமுதல்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி 1000 கிலோ வெடிமருந்து லாரியில் எடுத்துச்செல்லப்பட்டது.  கோவில்பத்து நான்கு வழிச்சாலையில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில்  அந்த லாரி புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்றது… Read More »1 டன் வெடிமருந்து….. சீா்காழியில் பறிமுதல்

பொள்ளாச்சி அருகே புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,இதை அடுத்து.ஆனைமலை பகுதியில் உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணி… Read More »பொள்ளாச்சி அருகே புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது…

திருச்சி…. மூட்டை மூட்டையாக குட்கா……. கன்டெய்னருடன் பறிமுதல்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில்  அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்திருந்தாலோ  அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி பொதுமக்கள் அதிகமாக கூடும்… Read More »திருச்சி…. மூட்டை மூட்டையாக குட்கா……. கன்டெய்னருடன் பறிமுதல்….

ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…

  • by Authour

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம்… Read More »ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…

கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு நஞ்சையா தெரு பகுதியைச் சேர்ந்த குணா (எ) குணசீலன் என்பவர் வெங்கமேடு மேம்பாலத்திற்கு கீழே புதுச்சேரி மதுபான பாட்டில்கள் குவாட்டர், ஆப், ஃபுல் பாட்டில்கள் என 130 பாட்டில்களை பதுக்கி… Read More »கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை விட பல மடங்குக்கு சட்டவிரோதமாக சொத்து குவித்திருப்பதாக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தது. சட்டவிரோதமாக சொத்து குவித்திருக்கும் அதிகாரிகள் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வந்தார்கள். இந்த… Read More »அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

error: Content is protected !!