Skip to content

பறிமுதல்

ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…

  • by Authour

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம்… Read More »ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…

கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு நஞ்சையா தெரு பகுதியைச் சேர்ந்த குணா (எ) குணசீலன் என்பவர் வெங்கமேடு மேம்பாலத்திற்கு கீழே புதுச்சேரி மதுபான பாட்டில்கள் குவாட்டர், ஆப், ஃபுல் பாட்டில்கள் என 130 பாட்டில்களை பதுக்கி… Read More »கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை விட பல மடங்குக்கு சட்டவிரோதமாக சொத்து குவித்திருப்பதாக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தது. சட்டவிரோதமாக சொத்து குவித்திருக்கும் அதிகாரிகள் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வந்தார்கள். இந்த… Read More »அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல்

  • by Authour

சென்னையில் இருந்து மங்களூர் செல்லும்  விரைவு ரயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது.  அந்த ரயிலில் இருந்து பெரிய பைகளுடன் இறங்கிய   சிவப்பு டீ சர்ட் அணிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே  போலீசார்… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல்

822 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… மதுவிலக்கு போலீசார் அதிரடி….

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ள சாராயம் காரணமாக 54பேர் உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருள் விற்பனை கட்டுக்குள் கொண்டு… Read More »822 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… மதுவிலக்கு போலீசார் அதிரடி….

மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பெயரில்,… Read More »மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.92 லட்சம் தங்கம் ….. திருச்சியில் பறிமுதல்……

சார்ஜாவில் இருந்து இன்று திருச்சிக்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவுப்பிரிவு  சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு பயணியை  நிறுத்தி… Read More »சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.92 லட்சம் தங்கம் ….. திருச்சியில் பறிமுதல்……

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த  விமானத்தில்  பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்திருந்த டிராலி பேக்கை அதிகாரிகள்… Read More »திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து  தங்க கடத்தல்… Read More »சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

  • by Authour

மலேசிய  தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று  திருச்சிக்கு   ஏர் ஏசியா கே28 விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த   பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது… Read More »திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

error: Content is protected !!