Skip to content

வீடு

தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

  • by Authour

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்  வருமானத்துக்க அதிகமாக சொதது சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை  வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் இன்று   தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கத்தின் வீடு, அவரது மகன் வீடு,  வைத்திலிங்கத்தின் சட்டமன்ற அலுவலகம் உள்பட… Read More »தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

  • by Authour

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார்.  தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாடு எம்.எல்ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே  உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கம் … Read More »மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் செல்வராஜ் என்பவரின் வீட்டில் முதல் மாடியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் குமார் மனைவி சங்கீதா தம்பதிகள். இவர்கள் பூ மார்க்கெட் பகுதியில் உணவகம் நடத்தி… Read More »கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

  • by Authour

கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி.அலிம்ஷா. இவர் கன்னியாகுமரி பள்ளிவாசலில் இமாமாக இருந்து வருகிறார்.  இவர் தடை செய்யப்பட்ட ஹிஸாப் உத் தஹிஹீர் என்ற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக வந்த புகாரின்… Read More »நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில்……. திருச்சி போலீசார் அதிரடி சோதனை

பெண் போலீசார் குறித்து  சவுக்கு சங்கர் அவதூறான பேட்டி அளித்தார். அந்த பேட்டியை  பெலிக்ஸ் ஜெரால்டு தனது  யூடியூப் சேனலில் ஒளிபரப்பினார். இது தொடர்பாக  பெலிக்ஸ்சை  திருச்சி போலீசார் டில்லி சென்று கைது செய்தனர்.… Read More »பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில்……. திருச்சி போலீசார் அதிரடி சோதனை

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

அக்ஷய திருதியை நாளை குறி வைத்து மதுரையில் பெண் காவல் ஆய்வாளரின் வீட்டில் நகைகளை அள்ளிச் சென்றிருக்கின்றனர் துணிகர கொள்ளையர்கள். அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த ஷர்மிளா, திண்டுக்கல் மாவட்டம்… Read More »இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தில் காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் பின்புறம் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அவர்… Read More »வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

விசிக நிர்வாகி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ED சோதனை…

வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் 6 வாகனங்களில் சென்ற அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை எழும்பூர்-வேப்பேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர்,… Read More »விசிக நிர்வாகி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ED சோதனை…

திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்… வியாபாரிகள் மறியல்…

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் திருச்சி மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.… Read More »திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்… வியாபாரிகள் மறியல்…

அண்ணாமலையின் டில்லி பயணமும்… ED யின் கரூர் சோதனையும்..

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான  அமைச்சரவையில்  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை  அமைச்சராக  பணியாற்றியபோது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய  அரசின்   அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி   கைது செய்யப்பட்டு … Read More »அண்ணாமலையின் டில்லி பயணமும்… ED யின் கரூர் சோதனையும்..

error: Content is protected !!