Skip to content

வீடு

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு…திருச்சியில் துணிகரம்

  • by Editor

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு திருச்சி கே.கே.நகர் ஐயப்பன் நகர் வீனஸ் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 52 ) ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். பின்னர்… Read More »ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு…திருச்சியில் துணிகரம்

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.08) காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திலும் 6 அதிகாரிகள் சோதனை… Read More »நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கோவை-வீட்டிற்குள் நுழைய முயன்ற 6 அடி நீள பாம்பு… அதிர்ச்சி

கோவையில் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பை கண்ட பெண் அச்சம் அடைந்து, விரட்ட முயன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி… Read More »கோவை-வீட்டிற்குள் நுழைய முயன்ற 6 அடி நீள பாம்பு… அதிர்ச்சி

நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…

  • by Authour

போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து , நடிகர் கிருஷ்ணாவும் விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார்.  இதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பி, அவரை  தொடர்புகொள்ள முயற்சித்த நிலையில்… Read More »நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஓட்டல்களில் ரெய்டு..

சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ஆர்யா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக தொழில் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ஆகையால் திரைத்துறையில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த… Read More »நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஓட்டல்களில் ரெய்டு..

வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு… தஞ்சையில் துணிகரம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கீழ திருவிழாபட்டி வீரமாகாளி நகர் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் என்பவரின் மகன் சாம் ஜெபசீலன் (25). விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 27ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு… Read More »வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு… தஞ்சையில் துணிகரம்

ஆம்பூர் அருகே பழ வியாபாரி வீட்டில் நகை -பணம் கொள்ளை

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த பாலான் இவர் பழ வியாபாரம் செய்து வரும் நிலையில் நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்ற நிலையில், அதனை அறிந்த மர்மநபர்கள்,… Read More »ஆம்பூர் அருகே பழ வியாபாரி வீட்டில் நகை -பணம் கொள்ளை

கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWகரூர் – ஈரோடு சாலையில் உள்ள வடிவேல் நகரை அடுத்த தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் swift காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து… Read More »கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

  • by Authour

சென்னை நௌம்பூரில் தொழிலதிபர் சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். சிவகுமார் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றிருந்த போது இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே… Read More »தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

திருச்சி சிறுகனூரில், இன்ஸ்டாவில் பழகிய பெண்ணுக்காக, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.  அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், இலக்கியா என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன.. இந்த… Read More »இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

ரூ.83 கோடிக்கு வீட்டை விற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ..

  • by Authour

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தற்போது தனது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை தற்போது விற்றுள்ளார்.  இந்த வீடு மும்பை ஓஷிவாரா பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு… Read More »ரூ.83 கோடிக்கு வீட்டை விற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ..

லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 9-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சோலை பாண்டியன் ( வயது 60 ). காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா.இவர்களது மகன் சுரேஷ்… Read More »லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு…. திருச்சியில் பரபரப்பு…

விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED சோதனை

  • by Authour

பிரபல லாட்டரி  அதிபர்  கோவை மார்ட்டின் அலுவலகம்,வீடுகளில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று  காலை சோதனையை தொடங்கி உள்ளனர்.  கோவை துடியலூரில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. … Read More »விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED சோதனை

தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

  • by Authour

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்  வருமானத்துக்க அதிகமாக சொதது சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை  வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் இன்று   தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கத்தின் வீடு, அவரது மகன் வீடு,  வைத்திலிங்கத்தின் சட்டமன்ற அலுவலகம் உள்பட… Read More »தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

  • by Authour

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார்.  தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாடு எம்.எல்ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே  உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கம் … Read More »மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் செல்வராஜ் என்பவரின் வீட்டில் முதல் மாடியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் குமார் மனைவி சங்கீதா தம்பதிகள். இவர்கள் பூ மார்க்கெட் பகுதியில் உணவகம் நடத்தி… Read More »கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

  • by Authour

கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி.அலிம்ஷா. இவர் கன்னியாகுமரி பள்ளிவாசலில் இமாமாக இருந்து வருகிறார்.  இவர் தடை செய்யப்பட்ட ஹிஸாப் உத் தஹிஹீர் என்ற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக வந்த புகாரின்… Read More »நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில்……. திருச்சி போலீசார் அதிரடி சோதனை

பெண் போலீசார் குறித்து  சவுக்கு சங்கர் அவதூறான பேட்டி அளித்தார். அந்த பேட்டியை  பெலிக்ஸ் ஜெரால்டு தனது  யூடியூப் சேனலில் ஒளிபரப்பினார். இது தொடர்பாக  பெலிக்ஸ்சை  திருச்சி போலீசார் டில்லி சென்று கைது செய்தனர்.… Read More »பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில்……. திருச்சி போலீசார் அதிரடி சோதனை

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

அக்ஷய திருதியை நாளை குறி வைத்து மதுரையில் பெண் காவல் ஆய்வாளரின் வீட்டில் நகைகளை அள்ளிச் சென்றிருக்கின்றனர் துணிகர கொள்ளையர்கள். அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த ஷர்மிளா, திண்டுக்கல் மாவட்டம்… Read More »இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தில் காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் பின்புறம் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அவர்… Read More »வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த முதலை… தஞ்சை அருகே பரபரப்பு..

விசிக நிர்வாகி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ED சோதனை…

வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் 6 வாகனங்களில் சென்ற அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை எழும்பூர்-வேப்பேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர்,… Read More »விசிக நிர்வாகி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ED சோதனை…

திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்… வியாபாரிகள் மறியல்…

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் திருச்சி மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.… Read More »திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்… வியாபாரிகள் மறியல்…

அண்ணாமலையின் டில்லி பயணமும்… ED யின் கரூர் சோதனையும்..

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான  அமைச்சரவையில்  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை  அமைச்சராக  பணியாற்றியபோது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய  அரசின்   அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி   கைது செய்யப்பட்டு … Read More »அண்ணாமலையின் டில்லி பயணமும்… ED யின் கரூர் சோதனையும்..

அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த செங்காளி வலசு தோட்டத்து வீட்டில் சிவஞானம் (37) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்,இந்நிலையில் அவர் தாய் தந்தையை பார்க்க சொந்த… Read More »அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை….

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி அனந்தலட்சுமி (56 ). கடந்த 22ம் தேதி கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு அனந்த லட்சுமி வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார். இந்நிலையில்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் சம்பவம்…

வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் கொள்ளை…

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள மேல குணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக். இந்நிலையில் அப்துல் ரசாக் அவரது தந்தையான வாகித் (80) என்பவரை தனியாக வீட்டில் இருக்கச் சொல்லி விட்டு, மனைவி, குழந்தைகளுடன் உறவினர்… Read More »வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் கொள்ளை…

பெரம்பலூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு….. பரபரப்பு…

பெரம்பலூர் ஆலம்பாடி சாலை அன்பு நகரில் வசித்து வருபவர் அறிவழகன் ,இவர் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வசித்து வருகிறார். அறிவழகன் வேலைக்கு சென்று வீட்ட நிலையில் அவரது மனைவி முத்துமாரி… Read More »பெரம்பலூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு….. பரபரப்பு…

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை -பணம் கொள்ளை….

  • by Authour

தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ். இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீதா (43). தஞ்சையை அருகே வல்லத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.… Read More »அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை -பணம் கொள்ளை….

தஞ்சையில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி, கேஎம்ஏ உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (46). தஞ்சை அருகே பொய்யுண்டார்கோட்டை அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம்… Read More »தஞ்சையில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை….

திருச்சி டிஎஸ்பி முத்தரசுவின் தாயார் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

திருச்சி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி முத்தரசுவின் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.  அது போல முத்தரசுவின் தாயார்  வீட்டிலும் அதே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு… Read More »திருச்சி டிஎஸ்பி முத்தரசுவின் தாயார் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

திருச்சி அருகே…. அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர்  (48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள்… Read More »திருச்சி அருகே…. அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

திருச்சி அருகே தனியார் நிறுவன மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை…

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள்… Read More »திருச்சி அருகே தனியார் நிறுவன மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை…

அமைச்சர் எ.வ.வேலு வீடு, கல்லூரியில் ஐ.டி. ரெய்டு

  • by Authour

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக  இருக்கும் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு உள்ளனர். சென்னை, திருவண்னாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு… Read More »அமைச்சர் எ.வ.வேலு வீடு, கல்லூரியில் ஐ.டி. ரெய்டு

மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

மயிலாடுதுறை மாவட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஜலில்( 50). வெளிநாட்டில் உள்ள இவருக்கு சஹிதாபானு (48) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் இளைய… Read More »மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….

திருச்சி , திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த பெல் நிறுவன குடியிருப்பு சி செக்டரை சேர்ந்தவர் ஜெயசீலன் (40) இவர் பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை… Read More »திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….

வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (  24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது. அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப்… Read More »வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் ஸ்ரீ விநாயக வெடி கடை இயங்கி வருகிறது. இந்த வெடி கடையை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்கொட்டையூரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தையல் நாயகி… Read More »அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன்.‌ இவரது மனைவி கோமளவல்லி (48). இவர் கடந்த 9ம் தேதி காலையில் தனது குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த வீட்டைப் பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

தனது பெற்றோர் இல்லத்தை நூலகமாக மாற்றிய தாம்பரம் இணை கமிஷனர்…

  • by Authour

சென்னை தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையர் முனைவர் பா.மூர்த்தி.   இவரது சொந்த ஊர்  திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி.  அங்கு தனது தந்தையின் 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினார்.  அப்போது … Read More »தனது பெற்றோர் இல்லத்தை நூலகமாக மாற்றிய தாம்பரம் இணை கமிஷனர்…

ஓய்வு அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளை…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அப்பாதுரை ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரம் ரங்கா நகரில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 43 பவுன் நகை ரூ. 35… Read More »ஓய்வு அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளை…

4 லட்சம் ரூபாய் வாடகை வீட்டிற்க்கு மாறும் ரன்பீர் கபூர்….

  • by Authour

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விலையுயர்ந்த இடங்களில்தான் வீடுகளை வாங்கியோ, வாடகைக்கு எடுத்தோ வசிப்பது வழக்கமாகும். அந்த வகையில் பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர், புனேவில் உள்ள டிரம்ப் டவர்ஸ் அபார்ட்மென்ட்டில் புதிய… Read More »4 லட்சம் ரூபாய் வாடகை வீட்டிற்க்கு மாறும் ரன்பீர் கபூர்….

திமுக கவுன்சிலர் வீடு உள்பட கோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை…

  • by Authour

தமிழகத்தில் இன்று 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவை  கோட்டைமேடு, GMநகர், உக்கடம், போத்தனூர் உள்பட பல்வேறு பகுதிகளில்  இந்த சோதனை நடக்கிறது. உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த… Read More »திமுக கவுன்சிலர் வீடு உள்பட கோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை…

சென்னை……அதிமுக மாவட்ட செயலாளர் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.  வடசென்னை வடகிழக்கு மாவட்ட… Read More »சென்னை……அதிமுக மாவட்ட செயலாளர் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

கரூர் அருகே பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் தங்க நாணயங்கள்-பணம் கொள்ளை….

  • by Authour

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே மாலபாளையம்புதூரில் வசித்து வருபவர் செல்வராஜ்(வயது 57). இவர் ஆடு மாடு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை சுமார் பத்தரை மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு… Read More »கரூர் அருகே பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் தங்க நாணயங்கள்-பணம் கொள்ளை….

அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். சனாதன விவகாரம் நாடு முழுக்க… Read More »அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

மத்திய மந்திரி வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை… கொலையாளி தெரியவில்லையாம்

  • by Authour

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி கவுஷல் கிஷோர். இவரது வீடு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளது. மத்திய மந்திரி கவுஷல் கிஷோருக்கு விகாஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், மத்திய… Read More »மத்திய மந்திரி வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை… கொலையாளி தெரியவில்லையாம்

ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சை மானோஜிப்பட்டி சோழன்நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர்ஞானராஜ். இவரது மனைவி பிரித்தீ வினோலியா சுதா (51). இவர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றார்.… Read More »ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி, திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலை திருநகர் பகுதியில் வசித்து வருபவர் சாய்மோகன் . மனைவி மணிமொழி(56). இச்சம்பவம் நடந்த நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி… Read More »வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில் கொடியேற்றுவார்…. கார்கே விமர்சனம்

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர்… Read More »அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில் கொடியேற்றுவார்…. கார்கே விமர்சனம்

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை….

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டிலும்… Read More »அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை….

திருச்சியில் படிக்கும்போது லிவிங் டு கெதர்…. கணவன் வீட்டில் மனைவி தர்ணா… போலீஸ் ஸ்டேசனில் கணவன் தர்ணா…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 60) ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி ஜூலி (55) , இவர்களது மகன் விக்னேஷ் 23… Read More »திருச்சியில் படிக்கும்போது லிவிங் டு கெதர்…. கணவன் வீட்டில் மனைவி தர்ணா… போலீஸ் ஸ்டேசனில் கணவன் தர்ணா…

திருச்சி அருகே வீடு புகுந்து வங்கி அதிகாரியிடம் கத்திமுனையில் கொள்ளை

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் பாரதி நகரில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி  ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் மற்றும் இவரது மனைவி கவிதா மற்றும் கோபாலகிருஷ்ணனின் சகோதரி ஜோதிமணி ஆகியோர்  இரவு… Read More »திருச்சி அருகே வீடு புகுந்து வங்கி அதிகாரியிடம் கத்திமுனையில் கொள்ளை

மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில்… Read More »மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் கொள்ளை….

  • by Authour

இந்தி திரையுலகில் ஜொலித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை ஜுகு பகுதியில் அமைந்து உள்ளது. இவரது பிறந்த நாள் கடந்த வாரம் 8-ந்தேதி  கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன், பிறந்த நாளை… Read More »இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் கொள்ளை….

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி இல்லத்தில், விஜிலென்ஸ் ரெய்டு….ரசீது புத்தக ஊழல்

2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக  இருந்தவர் மலர்விழி. தற்போது இவர் சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார். இவர் கலெக்டராக இருந்தபோது  ரசீது… Read More »ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி இல்லத்தில், விஜிலென்ஸ் ரெய்டு….ரசீது புத்தக ஊழல்

பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

பெரம்பலூர் அடுத்த  எசனை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் சுரேஷ் (40). இவர் கார்பெண்டர் வேலை செய்து  வந்தார். இவர் கடந்த 19ம்தேதி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஆத்தூரில் உள்ள தனது மாமியார்… Read More »பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

  • by Authour

டில்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த… Read More »கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 49). இவருடைய மனைவி ரஜிதா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

வீடு கிரகப்பிரவேசம்… மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி…

  • by Authour

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம், பெட்டிப்பா சமுத்திரம் மண்டலம், கனுகமாகுலப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டி . இவர் அப்பகுதியில் புதியதாக வீடு கட்டி நேற்று கிரகப்பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். கிரகப்பிரவேசத்திற்கு தனது உறவினர்கள்… Read More »வீடு கிரகப்பிரவேசம்… மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி…

வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

  • by Authour

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கந்தசாமி (75) என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் (70).வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு,… Read More »வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

  • by Authour

தஞ்சாவூர் பூக்கார ஒன்றாம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (36). இவர் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வினோத்… Read More »தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

  • by Authour

திருச்சி, பொன்மலை மாவடி குளம் அருகே உள்ளது காருண்யாநகரில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டு ஆகியும் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் செய்து தரவில்லை. இதுகுறித்து பல்வேறு போராட்டங்களை… Read More »வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறை காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் ( 40).  இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் மின் கசிவின் காரணமாக திடீரென தீப்பிடித்து  எரிந்தது. உடனடியாக தீயணைப்புதுறையினர் சம்பவ… Read More »வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை மற்றும் ஶ்ரீரங்கம் ஆகிய கோட்டத்திற்குட்பட்ட 350 பயனாளிகளுக்கு மான்ய தொகையாக ரூ. 7.35… Read More »திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

error: Content is protected !!