Skip to content

வீடு

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் கொள்ளை….

  • by Authour

இந்தி திரையுலகில் ஜொலித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை ஜுகு பகுதியில் அமைந்து உள்ளது. இவரது பிறந்த நாள் கடந்த வாரம் 8-ந்தேதி  கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன், பிறந்த நாளை… Read More »இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் கொள்ளை….

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி இல்லத்தில், விஜிலென்ஸ் ரெய்டு….ரசீது புத்தக ஊழல்

2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக  இருந்தவர் மலர்விழி. தற்போது இவர் சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார். இவர் கலெக்டராக இருந்தபோது  ரசீது… Read More »ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி இல்லத்தில், விஜிலென்ஸ் ரெய்டு….ரசீது புத்தக ஊழல்

பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

பெரம்பலூர் அடுத்த  எசனை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் சுரேஷ் (40). இவர் கார்பெண்டர் வேலை செய்து  வந்தார். இவர் கடந்த 19ம்தேதி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஆத்தூரில் உள்ள தனது மாமியார்… Read More »பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

  • by Authour

டில்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த… Read More »கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 49). இவருடைய மனைவி ரஜிதா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

வீடு கிரகப்பிரவேசம்… மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி…

  • by Authour

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம், பெட்டிப்பா சமுத்திரம் மண்டலம், கனுகமாகுலப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டி . இவர் அப்பகுதியில் புதியதாக வீடு கட்டி நேற்று கிரகப்பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். கிரகப்பிரவேசத்திற்கு தனது உறவினர்கள்… Read More »வீடு கிரகப்பிரவேசம்… மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி…

வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

  • by Authour

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கந்தசாமி (75) என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் (70).வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு,… Read More »வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

  • by Authour

தஞ்சாவூர் பூக்கார ஒன்றாம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (36). இவர் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வினோத்… Read More »தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

  • by Authour

திருச்சி, பொன்மலை மாவடி குளம் அருகே உள்ளது காருண்யாநகரில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டு ஆகியும் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் செய்து தரவில்லை. இதுகுறித்து பல்வேறு போராட்டங்களை… Read More »வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறை காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் ( 40).  இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் மின் கசிவின் காரணமாக திடீரென தீப்பிடித்து  எரிந்தது. உடனடியாக தீயணைப்புதுறையினர் சம்பவ… Read More »வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

error: Content is protected !!