Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

May 2023

தனுஷ் குரலில் வெளியான அனுஷ்கா படத்தின் “என்னடா நடக்குது” பாடல்…

அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள புதிய  படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’. மகேஷ் பாபு பி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நவீன் பாலிஷெட்டி நாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் முரளி சர்மா, ஜெயசுதா, துளசி… Read More »தனுஷ் குரலில் வெளியான அனுஷ்கா படத்தின் “என்னடா நடக்குது” பாடல்…

24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை மாரடைப்பால் மரணம்…

கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வம்மா தம்பதியரின் மகள் சாலியத்(24). தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.… Read More »24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை மாரடைப்பால் மரணம்…

வேலை தேடி வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொழில்…. 2 பேர் கைது…

சென்னை கொரட்டூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், பேருந்து மூலம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கி வேலை தேடி கொண்டிருந்தார். அப்போது பஸ் ஸ்டாண்டில் இருந்த இருவரிடம் இங்கு வேலை ஏதேனும் கிடைக்குமா… Read More »வேலை தேடி வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொழில்…. 2 பேர் கைது…

சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் . ஏ. பி. மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு… Read More »சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு…

மேகதாது அணை கட்டவிடமாட்டோம்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிகே சிவக்குமார் கூறியதாவது:- கர்நாடக… Read More »மேகதாது அணை கட்டவிடமாட்டோம்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஹர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக ஒரு… Read More »ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

அனைத்து பல்கலையிலும் ஒரே நேரத்தில் தேர்வு….. அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்  அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.ஒரே தேர்வு , ஒரே… Read More »அனைத்து பல்கலையிலும் ஒரே நேரத்தில் தேர்வு….. அமைச்சர் பொன்முடி

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 30 ரூபாய் உயர்ந்து 5,650 . ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

பாபநாசத்தில் இன்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் இன்சூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இதில் எல்.ஐ.சி தஞ்சாவூர் கிளை வளர்ச்சி அதிகாரி சங்கர் பங்கேற்று இன்சூரன்ஸ் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பயிற்சியளித்தார்.… Read More »பாபநாசத்தில் இன்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி…

திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் ,சரடமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் 75 வயதான தைலம்மாள். இவர் தனது மகன் முருகவேலுடன் கடந்த 27 ந்தேதி மோட்டார் பைக்கில் சரடமங்கலம் அணைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே… Read More »திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி…

திருச்சி அருகே பட்டப் பகலில் அண்ணன்-தம்பி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியில் உள்ள மனக்காடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 48 வயதான பாலகிருஷ்ணன்.இவருடைய தம்பி 44 வயதான முருகேசன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். பாலகிருஷ்ணன்… Read More »திருச்சி அருகே பட்டப் பகலில் அண்ணன்-தம்பி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை….

திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் அம்பாள் திருக்கல்யாணம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கருகாவூர். இவ்வூரின் தென் கரையில் அமைந்துள்ளது அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோயில். திருக்கருகாவூர் என மக்களால் அழைக்கப் பெறும் இத்… Read More »திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் அம்பாள் திருக்கல்யாணம்…

பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் சுரேந்திரா தாக்கூர் (25) என்பவர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளார்.  பின்னர் மூதாட்டியின் சதையை… Read More »பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா…2ம் தேதி லட்சினை வெளியிடுகிறார் முதல்வர்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந்தேதி வருகிறது. இந்த ஆண்டு கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா தொடங்குவதால் தி.மு.க. சார்பில் மிகப்பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும்… Read More »கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா…2ம் தேதி லட்சினை வெளியிடுகிறார் முதல்வர்

பெரம்பலூர் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம்…. தீர்மானம் நிறைவேற்றம்…

தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் – பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »பெரம்பலூர் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம்…. தீர்மானம் நிறைவேற்றம்…

40வருடமாக வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்… எல்லாம் போச்சு… நடிகை ஷகீலா வருத்தம்

நடிகை ஷகீலா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் ‘ஏ’கப்பட்ட படங்களில் நடித்தவர். ஒரு காலகட்டத்தில் மலையாளத்தில் பிரபல நடிகர்கள் நடித்த படங்களையே இவரது படம் வசூலில் தோற்கடித்த சம்பவங்களும் உண்டு.  ஷகீலாவுக்கு இன்று தமிழகத்தில்… Read More »40வருடமாக வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்… எல்லாம் போச்சு… நடிகை ஷகீலா வருத்தம்

ஒற்றுமை யாத்திரையை தடுக்க முயன்ற பாஜக…..அமெரிக்காவில் ராகுல் பேச்சு

அமெரிக்காவில் மூன்று நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று சான்பிரான்சிஸ்கோ வந்தடைந்தார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: இந்திய ஒற்றுமை யாத்திரையை தடுக்க பாஜக… Read More »ஒற்றுமை யாத்திரையை தடுக்க முயன்ற பாஜக…..அமெரிக்காவில் ராகுல் பேச்சு

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் பலி…

ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் சுரேந்திரா தாக்கூர் (25) என்பவர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் மூதாட்டியின் சதையை சாப்பிட்டு… Read More »பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் பலி…

தருமபுர ஆதினத்தில் வைகாசி விழா…. ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்…

தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்வான 6-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 8-ஆம் தேதி திருத்தேர் உத்ஸவமும், 9-ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 10-ஆம்… Read More »தருமபுர ஆதினத்தில் வைகாசி விழா…. ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்…

ரசிகரின் வீட்டில் நடிகர் சூரி…வீடியோ வைரல்…

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது விடுதலை திரைப்படத்தின் மூலமாக நடிகராக உருவெடுத்துள்ள நடிகர் சூரி. இவர் மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள தனது ரசிகரான மஹதீர் என்பவரது தாயார் உடல் நலம்… Read More »ரசிகரின் வீட்டில் நடிகர் சூரி…வீடியோ வைரல்…

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சேலம் , கரூர், திருச்சி,… Read More »12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

கரூரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி 1200-க்கும் மேற்பட்ட போலீசார்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

தென்மேற்கு பருவமழை…கேரளாவில் 4ம் தேதி தொடங்கும்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் தொடங்கும். கடந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை… Read More »தென்மேற்கு பருவமழை…கேரளாவில் 4ம் தேதி தொடங்கும்

தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால்… Read More »தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு

டில்லியில் போராடியவர்களை கைது செய்வதா? உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »டில்லியில் போராடியவர்களை கைது செய்வதா? உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

வில்லன் பாத்திரத்தில் கமல்ஹாசன்…. சம்பளம் ரூ,150கோடி

புராஜெக்ட்-கே (PROJECT K) படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் புராஜெக்ட்-கே… Read More »வில்லன் பாத்திரத்தில் கமல்ஹாசன்…. சம்பளம் ரூ,150கோடி

எனது பயணத்தால்…. தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னை திரும்புகிறேன்…..மு.க.ஸ்டாலின் கடிதம்…

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகள்! முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்,  உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார். வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து இன்று  தாயகம்… Read More »எனது பயணத்தால்…. தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னை திரும்புகிறேன்…..மு.க.ஸ்டாலின் கடிதம்…

மது போதையில் நடுரோட்டில் தூங்கிய நபர்….பரபரப்பு…

கோவை பார்க் கேட் நேரு உள்விளையாட்டு அரங்கம் பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு பல்வேறு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி அப்பகுதியில் பல்வேறு சாலையோர பாஸ்ட் புட் கடைகள், குளிர்பான… Read More »மது போதையில் நடுரோட்டில் தூங்கிய நபர்….பரபரப்பு…

திருச்சி ஏர்போட்டில் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 3 ஆண்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..

கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

புல்வாரிஷரீப் சதி வழக்கில், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கர்நாடகா, கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சுமார் 25 இடங்களில் தேசிய… Read More »கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

கொலை வழக்கு…4ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆசாமி கைது…

சென்னை மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் உடல் உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், சென்னை கொளத்தூர் கண்ணகி நகரை சேர்ந்த அஸ்லாம் பாஷா (49) என்பவர் பிணமாக மீட்கப்பட்டார்.… Read More »கொலை வழக்கு…4ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆசாமி கைது…

இலங்கையில் ஒரு முட்டை விலை ரூ.35….. இந்தியாவில் இருந்து 2 கோடி முட்டைகள் இறக்குமதி

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். அதே போல் ராஜபக்சே குடும்பத்தினரும் ஆட்சி பொறுப்பில்… Read More »இலங்கையில் ஒரு முட்டை விலை ரூ.35….. இந்தியாவில் இருந்து 2 கோடி முட்டைகள் இறக்குமதி

போதைப்பொருள் ஒழிப்பு தினம்… திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணி …

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் விழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகே ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணை… Read More »போதைப்பொருள் ஒழிப்பு தினம்… திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணி …

டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சென்னை வருகிறார்.  அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.  டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு…

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,645க்கு விற்பனையாகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளியின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு…

ஜல்லிக்கட்டு உரிமை பெற்று தந்த…. முதல்வருக்கு 5ம் தேதி புதுகையில் பாராட்டு விழா

தமிழர்களின் பாரம்பாரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.  ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் கலாசாரம் சார்ந்தது. எனவே போட்டியை தடை செய்யக்கூடாது என… Read More »ஜல்லிக்கட்டு உரிமை பெற்று தந்த…. முதல்வருக்கு 5ம் தேதி புதுகையில் பாராட்டு விழா

காமெடியாக சொன்ன விஷயம் சர்ச்சையாகிவிட்டது… பல்டியடித்த சரத்குமார்…

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சரத்குமார். நடிகராக இருக்கும் அவர், அரசியல் கட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு… Read More »காமெடியாக சொன்ன விஷயம் சர்ச்சையாகிவிட்டது… பல்டியடித்த சரத்குமார்…

டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் தோறும் ஜூன் 12 ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர்… Read More »டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

வால்பாறை அருகே காதலி கண்முன்பு நீர்வீழ்ச்சியில் விழுந்த காதலன் மாயம்…

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ளது சோலையார் எஸ்டேட்.  இப்பகுதிக்கு கூழாங்கல் ஆற்றில் இருந்தும் வரும் நீர் சுமார் 50 அடி உயரத்திலிருந்து தாழ்வாக செல்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்… Read More »வால்பாறை அருகே காதலி கண்முன்பு நீர்வீழ்ச்சியில் விழுந்த காதலன் மாயம்…

வேளாங்கண்ணியில் மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது . புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால்… Read More »வேளாங்கண்ணியில் மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

சீருடையில் வந்தால், இலவச பயணத்துக்கு அனுமதிக்கவும்… போக்குவரத்து துறை உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை… Read More »சீருடையில் வந்தால், இலவச பயணத்துக்கு அனுமதிக்கவும்… போக்குவரத்து துறை உத்தரவு

பொன்னமராவதி இரட்டைக் கொலையில் குற்றவாளிகள் கைது…. டிஜிபி பாராட்டு…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சிகப்பி. இவரது கணவர் ஆறுமுகம் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இதனால் இன்ஜினியராக உள்ள தன் மகன் பழனியப்பனுடன் வசித்து வந்தார். இதனிடையே… Read More »பொன்னமராவதி இரட்டைக் கொலையில் குற்றவாளிகள் கைது…. டிஜிபி பாராட்டு…

தனியார் துறை அதிகாரிகள்… மத்திய அரசு பணிகளில் நியமனம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச்செயலாளர்கள், இயக்குனர்கள், துணைச்செயலாளர்கள் போன்ற உயர் பதவிகளில் அகில இந்திய அதிகாரிகளும், ‘ஏ’ பிரிவு அதிகாரிகளும் நியமிக்கப்படுவது வழக்கமான நடவடிக்கை ஆகும்.ஆனால் மத்திய அரசு, இந்த பணியிடங்களில் இபபோது… Read More »தனியார் துறை அதிகாரிகள்… மத்திய அரசு பணிகளில் நியமனம்

மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை…. கர்நாடக துணை முதல்வர் சொல்கிறார்

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.… Read More »மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை…. கர்நாடக துணை முதல்வர் சொல்கிறார்

இன்று இரவு சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்… பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளா்களைப் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்… Read More »இன்று இரவு சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்… பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு இன்று தமிழகம் வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளா்களைப் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்… Read More »வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு இன்று தமிழகம் வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..

போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது

சென்னை விமான நிலையத்தில் இலங்கை, வங்கதேசம் போன்ற வெளிநாட்டு நபர்கள் போலியான இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு பிடித்து சென்னை மாநகர மத்திய… Read More »போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது

இன்றைய ராசிபலன் – (31.05.2023)…

மேஷம் இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த வேலையிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மிதுனம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமற்ற பலன் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளிப்பீர்கள். தெய்வ வழிபாடு நல்லது. கடகம் இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். சிம்மம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. கன்னி இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நட்பு உண்டாகும். துலாம் இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படலாம். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினை ஓரளவு குறையும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தனுசு இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிடைக்கும். மகரம் இன்று வெளிப் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கும்பம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலையில் கவனம் தேவை. மீனம் இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

திருச்சி அருகே டிராக்டர் கவிழ்ந்ததால் பரபரப்பு…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான டிப்பர் டிராக்டர் வண்டியை ஓட்டுனர் கண்ணன் எடுத்துக்கொண்டு உப்பிலிய புறத்திலிருந்து வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள வயலுக்கு விவசாய வேலை சம்பந்தமாக… Read More »திருச்சி அருகே டிராக்டர் கவிழ்ந்ததால் பரபரப்பு…

கங்கையில் பதக்கங்களை வீச குவிந்த மல்யுத்த வீரர்களால் பரபரப்பு…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »கங்கையில் பதக்கங்களை வீச குவிந்த மல்யுத்த வீரர்களால் பரபரப்பு…

வெற்றிக்கோப்பையுடன் சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்தனர்… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…

பதினாறாவது வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான… Read More »வெற்றிக்கோப்பையுடன் சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்தனர்… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…

திருச்சியில் உலக சாதனை படைத்த குழந்தைகள்…

திருச்சி தமிழ் சங்க மன்றத்தில் இன்று விருக்ஷா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் Tiny kids மழலையர் பள்ளி குழந்தைகள் ஐஸ் பார் மீது நான்கு குழந்தைகள் பத்து நிமிடம் பத்மாசனம் மற்றும்… Read More »திருச்சியில் உலக சாதனை படைத்த குழந்தைகள்…

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்… க்யூட் லுக் போட்டோஸ்…

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில்… Read More »ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்… க்யூட் லுக் போட்டோஸ்…

பாலத்தின் தடுப்பின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்… 10 பேர் பலி…

ஜம்மு-காஷ்மீரின் கத்ரா பகுதியில் இந்துக்களின் புனித வழிபாட்டு தலமான மாதா வைஷ்னவி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு காஷ்மீர் மட்டுமின்றை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில்,… Read More »பாலத்தின் தடுப்பின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்… 10 பேர் பலி…

ஓடும் ரயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் கைது..

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தையும், 27 வயதுடைய மகளும் ரயிலில் ஓசூர் சென்று கொண்டிருந்தனர். ரயிலில் தந்தையுடன் சென்ற  இளம்பெண் ஓசூரில்  உள்ள தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்… Read More »ஓடும் ரயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் கைது..

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முத்தமிழ்ச்செல்வி.. அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து…

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையை முத்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரத்தை அடைய நிதி கோரி தமிழக அரசை நாடினார்.… Read More »எவரெஸ்ட் சிகரம் தொட்ட முத்தமிழ்ச்செல்வி.. அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து…

பாஜ., எம்பியை கைது செய்யக்கோரி இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம்….

இந்திய மல்யுத்த வீரர்கள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பல நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில்… Read More »பாஜ., எம்பியை கைது செய்யக்கோரி இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம்….

கோடை மழையால் ரசாயன உப்பு உற்பத்தி பாதிப்பு… உற்பத்தியாளர்கள் வேதனை..

தஞ்சை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியும் மிக முக்கிய தொழிலாக உள்ளது. தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளங்கள் உள்ளன.… Read More »கோடை மழையால் ரசாயன உப்பு உற்பத்தி பாதிப்பு… உற்பத்தியாளர்கள் வேதனை..

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,630 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்த 5,620 . ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

கேட்ச் பிடிக்க தெரியல…ஆட்டோகிராபா? சாகரை கலாய்த்த டோனி… வீடியோ

6வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு டோனியிடம் வீரர்கள் ஆட்டோகிராப்… Read More »கேட்ச் பிடிக்க தெரியல…ஆட்டோகிராபா? சாகரை கலாய்த்த டோனி… வீடியோ

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வனிதா வழிபாடு….

திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார். தொடர்ந்து… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வனிதா வழிபாடு….

குடியிருப்பு பகுதியில் உணவருந்தி செல்லும் ”ஆண் மயில்”… வீடியோ…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலை கோவிலில் வைகாசி விசாக திருவிழாவின்  வீதி உலா நிகழ்ச்சியில் வான வேடிக்கையுடன் வள்ளி, தேவசேனா சமேதராக முருகன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விராலிமலை முருகன் மலைக்கோயில்… Read More »குடியிருப்பு பகுதியில் உணவருந்தி செல்லும் ”ஆண் மயில்”… வீடியோ…

அரியலூரில் தற்காலிக பஸ் ஸ்டாண்டினை ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர் நகராட்சியின் பேருந்து நிலையம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் அதனை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகள் முடியும் வரை தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர் புறவழிச்சாலையில்… Read More »அரியலூரில் தற்காலிக பஸ் ஸ்டாண்டினை ஆய்வு செய்த கலெக்டர்….

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 2022-ம்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன்… Read More »தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்.

அம்மாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை…

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் சாலைகள் முழுமையாகவும் போடப்பட்டு தற்போது வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அம்மாப்பேட்டை அருகே… Read More »அம்மாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை…

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்… கங்கையில் வீசுவோம்…மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற… Read More »நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்… கங்கையில் வீசுவோம்…மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே இன்று நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன… Read More »தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

பிரம்மாண்டமாய் நடைபெறும் இசை வௌியீட்டு விழா…. ”மாமன்னன்” அப்டேட்..

மாறுப்பட்ட கதைக்களம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து வெளியிடும் இந்த படம் அடுத்த மாதம் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் இறுதிக்கட்ட… Read More »பிரம்மாண்டமாய் நடைபெறும் இசை வௌியீட்டு விழா…. ”மாமன்னன்” அப்டேட்..

இறந்த நண்பரின் உடல் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி சாமியார்…..

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள குரும்ப பாளைத்தை சேர்ந்தவர் மணிகண்டன். ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணமான நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக… Read More »இறந்த நண்பரின் உடல் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி சாமியார்…..

கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

கர்நாடகா மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் பயிற்சி விமானம் விவசாய நிலத்தில் அவசர அவசரமாக… Read More »கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

கோவையில் செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்த ஆஸி.,சபாநாயகர்…

மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்றத்தின் சபாநாயகர் மைக்கில் ராபர்ட்ஸ், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் டேவிட் ஹனி,டேவிட் மற்றும் இந்திய வம்சாவளி ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை… Read More »கோவையில் செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்த ஆஸி.,சபாநாயகர்…

மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.… Read More »மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

‘சந்திரமுகி 2’ படம் நிறைவு….ராதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘சந்திரமுகி’. தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் 18 ஆண்டுகள் கழித்து உருவாகி வருகிறது. பிரபல நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும்… Read More »‘சந்திரமுகி 2’ படம் நிறைவு….ராதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி….

டிஎன்பிஎல் கிரிக்கெட்… ஜூன் 12ல் தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசன் வரும் ஜூன் 12 தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கிறது கோவை, திண்டுக்கல்… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட்… ஜூன் 12ல் தொடக்கம்

புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (ஜூன் 1) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதனிடையே, தமிழகம் புதுவையில் வெயில் வாட்டி வதைக்கிறது.… Read More »புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

சென்னை அணிக்கு எதிராக ஆபாச செய்கை செய்தாரா அமித்ஷா மகன்

ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது, ஜெய் ஷா கேலரியில் தனது கோபத்தைக் காட்டியதால் டிரோல் செய்யப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றி பெற்றது.  சென்னையின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையிருந்த… Read More »சென்னை அணிக்கு எதிராக ஆபாச செய்கை செய்தாரா அமித்ஷா மகன்

கோப்பையை வென்றது டோனிக்காக மட்டும் தான்…. ஜடேஜா நெகிழ்ச்சி டிவிட்….

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு  ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற… Read More »கோப்பையை வென்றது டோனிக்காக மட்டும் தான்…. ஜடேஜா நெகிழ்ச்சி டிவிட்….

நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது… Read More »நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்ததாரர் வீட்டி ஐடி ரெய்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒப்பந்ததாரர் சுந்தர பரிபூரணம் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். A1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தார்.… Read More »மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்ததாரர் வீட்டி ஐடி ரெய்டு

மேயர் அன்பழகன் தலைமையில்……திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று திருச்சி மேயர் அன்பழகன் தலைமையில் சாதாரண மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்… Read More »மேயர் அன்பழகன் தலைமையில்……திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்…

பொள்ளாச்சி அருகே 15 அடி நீள மலைப்பாம்பு…….லாவகமாக பிடித்த வனத்துறை…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை பகுதியில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவர் தனது அன்றாட பணிகளை தோட்டத்தில் செய்து கொண்டிருந்தபோது ஏதோ சத்தம் புதருக்குள் கேட்டு உள்ளது. இதனை அடுத்து… Read More »பொள்ளாச்சி அருகே 15 அடி நீள மலைப்பாம்பு…….லாவகமாக பிடித்த வனத்துறை…

ஓட்டலில் குதூகல குத்தாட்டம் போட்ட சி.எஸ்.கே.வீரர்…. வீடியோ….

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத்தை சாய்த்து 5-வது முறையாக மகுடம் சூடியது. சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட்… Read More »ஓட்டலில் குதூகல குத்தாட்டம் போட்ட சி.எஸ்.கே.வீரர்…. வீடியோ….

ஆரவாரம் செய்த ரசிகர்கள் … கோபித்துக் கொண்டு சென்ற நடிகர் ஆர்யா…

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி நடிக்கும் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் ஜூன் 2ம் தேதி திரைக்கு வர உள்ளது இந்த நிலையில் தமிழகம் முழுவதும்… Read More »ஆரவாரம் செய்த ரசிகர்கள் … கோபித்துக் கொண்டு சென்ற நடிகர் ஆர்யா…

மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்…

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அந்த  கட்சியில் இருந்து விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவிப்பு வௌியிட்டுள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என அண்மையில்… Read More »மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்…

தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்… Read More »தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

சென்னை- குஜராத் மோதல்…. சிறந்த இறுதிப்போட்டி….சுந்தர்பிச்சை வாழ்த்து

16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தரப்பினரும்… Read More »சென்னை- குஜராத் மோதல்…. சிறந்த இறுதிப்போட்டி….சுந்தர்பிச்சை வாழ்த்து

வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து…. முதல்வர் நாளை சென்னை திரும்புகிறார்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 23ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் அமைச்சர் நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக… Read More »வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து…. முதல்வர் நாளை சென்னை திரும்புகிறார்

அமெரிக்காவில்……..இந்திய மாணவர் சுட்டுக்கொலை …..

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபரால், இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூடி சாக்கோ என்ற 21 வயது இளைஞர்,… Read More »அமெரிக்காவில்……..இந்திய மாணவர் சுட்டுக்கொலை …..

கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சுவாமிமலை பேரூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் சுவாமிமலை தபால் நிலையத்தில் தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையர், தலைவர்… Read More »கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

ஓய்வு எப்போது? டோனி பேட்டி

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றது. இந்த நிலையில்  டோனி எப்போது ஓய்வுபெறப்போகிறார் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு டோனி கூறியதாவது: மிகவும் உணர்வுப்பூரப்வமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள்… Read More »ஓய்வு எப்போது? டோனி பேட்டி

மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்…. ரஜினி-விஜய் சார்பில் அன்னதானம்…

புகழ் பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கணக்குகளை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர் . திருவிழாவை காண 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட… Read More »மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்…. ரஜினி-விஜய் சார்பில் அன்னதானம்…

வெற்றியை டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்….. ஜடேஜா பேட்டி

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.  இதில் சென்னை அணி வென்றது.   சென்னை அணியின் வெற்றிக்கு காரணமான  ஜடேஜா, போட்டி முடிந்ததும்… Read More »வெற்றியை டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்….. ஜடேஜா பேட்டி

கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஓராண்டு கொண்டாட்டம்… திருச்சி திமுக முடிவு

திருச்சி மத்திய,வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லைநகரில் உள்ள  கழக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகத்தில் நடைபெற்றது.திருச்சி மேயர் அன்பழகன், மற்றும் மத்திய மாவட்ட  திமுக செயலாளர் வைரமணி  ஆகியோர்… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஓராண்டு கொண்டாட்டம்… திருச்சி திமுக முடிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி முன்னிட்டு தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இரவு அம்மன் வெள்ளிக் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா….

தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரியில் 1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 100 முன்னாள் மாணவர்கள் மற்றும் 20 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது… Read More »தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

திருச்சி நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை….

  திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் உள்ள வாழக்கட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் 50 வயதான ராஜகுரு. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சி சட்டக்… Read More »திருச்சி நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை….

வெற்றிக்கனி பறித்த ஜடேஜா…. டோனி ஆனந்த கண்ணீர்…..

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.  இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் … Read More »வெற்றிக்கனி பறித்த ஜடேஜா…. டோனி ஆனந்த கண்ணீர்…..

டோனியிடம் தோற்றது மகிழ்ச்சி…. குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின.  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.  போட்டிக்கு… Read More »டோனியிடம் தோற்றது மகிழ்ச்சி…. குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

வரலாற்று வெற்றியை தந்தார் ஜடேஜா…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.… Read More »வரலாற்று வெற்றியை தந்தார் ஜடேஜா…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை அணி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் கொண்டாட்டத்தில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும்,… Read More »5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை அணி

இன்றைய ராசிபலன் – (30.05.2023)

மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். மிதுனம் இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் புதிய மாற்றங்கள் ஏற்படும். வருமானம் பெருகும். கடகம் இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சக நண்பர்களின் அதரவு  கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும். சிம்மம் இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். குடும்பத்தினரால் நிம்மதி குறைவு உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உற்றார் உறவினர்கள் வழியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கன்னி இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். துலாம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் அனுகூலங்கள் உண்டாகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், மன மகிழ்ச்சியும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். தனுசு இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும். மகரம் இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் செயல்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கும்பம் இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. மீனம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

பெரம்பலூர் அருகே அதிவேகத்தில் சென்ற கார் கடைக்குள் புகுந்தது… டிரைவர் காயம்…

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் கோழியூர் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்ற 50 வயதுடைய நபர் இன்னோவா காரில் துறையூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி காரில் அதிவேகத்தில் வந்துள்ளார்.பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த… Read More »பெரம்பலூர் அருகே அதிவேகத்தில் சென்ற கார் கடைக்குள் புகுந்தது… டிரைவர் காயம்…

சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி..,

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் நேற்றிரவு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற புள்ளி ஆண் மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தது தச்சங்குறிச்சி மற்றும்… Read More »சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி..,

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மகா அபிஷேகம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் இன்று நடைபெற்றது. மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இத்தனை… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மகா அபிஷேகம்…

திருச்சியில் காரணமே சொல்லாமல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமத்தார் -குடும்பத்தார் மாவட்ட ஆட்சியரிடம் புகார்….

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிசான்றுகள், இதரச் சான்றுகள், குடும்பஅட்டை, முதியோர் உதவித் தொகை, நலத்… Read More »திருச்சியில் காரணமே சொல்லாமல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமத்தார் -குடும்பத்தார் மாவட்ட ஆட்சியரிடம் புகார்….

இப்போது ரஜினி அரசியலுக்கு வந்தால் என்னாகும்?…சகோதரர் பரபரப்பு பேட்டி…

தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் , ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில்… Read More »இப்போது ரஜினி அரசியலுக்கு வந்தால் என்னாகும்?…சகோதரர் பரபரப்பு பேட்டி…

மைசூரு அருகே பஸ்- கார் மோதல்…10 பேர் பலி…

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே கொள்ளேகால் – டி நரசிபுரா சாலையில் குருபுரு கிராமத்தின் பிஞ்சரா கம்பத்தில்இன்று மதியம் தனியார் பேருந்து ஒன்றும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம்… Read More »மைசூரு அருகே பஸ்- கார் மோதல்…10 பேர் பலி…

சென்னையில் அரசு பஸ்கள் திடீர் ஸ்டிரைக்… பயணிகள் அவதி…

சென்னையில் 5 பணிமனைகள் மற்றும் திருச்சி, கும்பகோணம் உள்பட தமிழகம் முழுவதும் 12 பணிமனைகளில் 400 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று… Read More »சென்னையில் அரசு பஸ்கள் திடீர் ஸ்டிரைக்… பயணிகள் அவதி…

சென்னையில் அரசு பஸ்கள் திடீர் ஸ்டிரைக்… பயணிகள் அவதி…

சென்னையில் 5 பணிமனைகள் மற்றும் திருச்சி, கும்பகோணம் உள்பட தமிழகம் முழுவதும் 12 பணிமனைகளில் 400 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று… Read More »சென்னையில் அரசு பஸ்கள் திடீர் ஸ்டிரைக்… பயணிகள் அவதி…

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் மனோஜ் குமார்(33). இவருக்கு ஷோபனா ( 26) என்ற மனைவியும் தஷ்வண் ( 3), கபிஷன் என்ற 11 மாத குழந்தையும் உள்ளது. பர்னிச்சர் கடை உரிமையாளரான மனோஜ்குமாருக்கு தொழிலில்… Read More »2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்….

கோவையில் ஆலங்கட்டி மழை….குழந்தைகள்- பெரியவர்கள் உற்சாகம்.

வெப்ப சலனம் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் சூலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கோவை… Read More »கோவையில் ஆலங்கட்டி மழை….குழந்தைகள்- பெரியவர்கள் உற்சாகம்.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானில் 6 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  முன்னிலையில் இன்று (29.5.2023) டோக்கியோவில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், மிட்சுபா (Mitsuba) நிறுவனத்திற்கும் இடையே, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள நான்கு மற்றும் இரண்டு… Read More »முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானில் 6 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் இன்று (29.05.2023) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.2.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்… Read More »பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நகர்புற நல்வாழ்வு மையம்..

தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 2. 65 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ சேவை வழங்க ஏற்கனவே கள்ளுக்குளம், கரந்தை, சீனிவாசபுரம், மானம்புச்சாவடி ஆகிய 8 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள்… Read More »விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நகர்புற நல்வாழ்வு மையம்..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,630 . ஒரு சவரன் தங்கம் 44,960… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

கடும் வெயில்…. தஞ்சையில் நுங்கு விற்பனை அமோகம்….

கோடையின் தொடக்கத்திலேயே தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. பருவமழை காலத்தை போன்று பல இடங்களில் அதிகமாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயில் தணிந்து இதமான… Read More »கடும் வெயில்…. தஞ்சையில் நுங்கு விற்பனை அமோகம்….

மைசூர் அருகே பயங்கர சாலை விபத்து…. 6 பேர் பலி… பரபரப்பு…

மைசூர் மாவட்டம், டி.நரசீப்பூர் மாவட்டம் குருபுரு அருகே தனியார் பஸ்சும் -இன்னோவா காரும் இடையே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து… Read More »மைசூர் அருகே பயங்கர சாலை விபத்து…. 6 பேர் பலி… பரபரப்பு…

ஆ.ராசா மனைவி நினைவு நாள்…. அமைச்சர்கள் மலரஞ்சலி

திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி  பெரம்பலூர் அடுத்த வேலூர் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் ஆ. ராசா எம்.பி,   போக்குவரத்துத் துறை… Read More »ஆ.ராசா மனைவி நினைவு நாள்…. அமைச்சர்கள் மலரஞ்சலி

மேற்கு வங்கத்தில் இருந்த ஒன்றும் போச்சு…… காங்கிரசுக்கு

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மம்தா ஆட்சியை தக்கவைத்தார். அதேவேளை காங்கிரஸ் ஒரு தொகுதியில்… Read More »மேற்கு வங்கத்தில் இருந்த ஒன்றும் போச்சு…… காங்கிரசுக்கு

செல்போன் திருடிவிட்டு தப்பிக்க 3வது மாடியிலிருந்து குதித்த திருடன் பலி….

சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் மூன்றாவது மாடியில் வசிப்பவர் மோகன்ராஜ். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் ஐந்து ஆண்டுகளாக இங்கு தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். அறையில் தங்கி இருந்த இவரது நண்பர்கள் சொந்த… Read More »செல்போன் திருடிவிட்டு தப்பிக்க 3வது மாடியிலிருந்து குதித்த திருடன் பலி….

பெலாரஸ் அதிபருக்கு புதின் விஷம் கொடுத்தாரா? அமெரிக்கா பகீர்

ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள செஞ்சதுக்கத்தில் கடந்த 9-ந்தேதி வெற்றி தின கொண்டாட்டம் நடந்தது. இதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார்.  இந்த நிகழ்ச்சியில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர்… Read More »பெலாரஸ் அதிபருக்கு புதின் விஷம் கொடுத்தாரா? அமெரிக்கா பகீர்

16வயது சிறுமி நடுரோட்டில் சரமாரி குத்திக்கொலை…. டில்லி கொலை நகரமாகிறது…

டில்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது மதிக்கத்தக்க சாக்ஷி என்ற  சிறுமி,  சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது  20 வயது மதிக்க தக்க காதலன் சாஹல் , சிறுமியை… Read More »16வயது சிறுமி நடுரோட்டில் சரமாரி குத்திக்கொலை…. டில்லி கொலை நகரமாகிறது…

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நாராயணசாமி நியமனம்….

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜிஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக  டாக்டர் கே. நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை கவர்னர் ரவியிடம் இருந்து   நாராயணசாமி இன்று  பெற்றுக்கொண்டார். நாராயணசாமி தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி டீனாக உள்ளார்.

பாபநாசத்தில் எல்.ஐ.சி முகவர்கள் சிறப்பு கூட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் முகவர்கள் சிறப்பு கூட்டம் நடந்தது. கும்பகோணம் கிளை 1 மேலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பாபநாசம்  கிளை மேலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தஞ்சை கோட்ட… Read More »பாபநாசத்தில் எல்.ஐ.சி முகவர்கள் சிறப்பு கூட்டம்..

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 14 ஆம்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

திருச்சி, பெரம்பலூர், நாகை, அரியலூர் புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ தி.மு.கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாநில இளஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் தலைமையில்  அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் முன்னாள்… Read More »திருச்சி, பெரம்பலூர், நாகை, அரியலூர் புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றார்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும்.  மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபாதி… Read More »மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றார்

நடிகையின் பெட்ரூமில் நிர்வாண போஸ் கொடுத்த போனிகபூர் மகன்…

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம்… Read More »நடிகையின் பெட்ரூமில் நிர்வாண போஸ் கொடுத்த போனிகபூர் மகன்…

வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.இன்று கோடை விழா நிறைவிழா நடந்தது.  இதில் மின்சாரத்துறை ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்… Read More »வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

200MP கேமராவுடன் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் செல்போன்… விரைவில் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஜூன் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.… Read More »200MP கேமராவுடன் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் செல்போன்… விரைவில் இந்தியாவில் அறிமுகம்

பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

பெரம்பலூரில் நான் முதல்வன் போட்டித்தேர்வு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் . தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும்… Read More »பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

நிதிஷ்குமார் ஏற்பாடு…… ஜூன் 12ல் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…..

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய… Read More »நிதிஷ்குமார் ஏற்பாடு…… ஜூன் 12ல் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…..

பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்

நடிகர் கிஷோர்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிஜாப் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து பதிவிட்டு உள்ளார். “ஹிஜாபுவும் குஸ்தி வீரர்களும்” என்ற தலைப்பில் அவர் தனது கருத்தைப் பகிர்ந்து உள்ளார்.நாட்டின் பெருமைக்குரிய மகள்களை சிறையில்… Read More »பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என… Read More »8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

20 நாட்களாக போக்குவரத்து ஆய்வாளர் இல்லை…டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள்-பொதுமக்கள் அவதி…

திருச்சி பிராட்டியூர் பகுதியில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து ஆய்வாளர் இல்லாததால் வாகனத்தை புதுப்பித்தல், உரிமம் பெறுதல், லைசென்ஸ் பெறுதல், வாகனங்களுக்கு எப்சி வாங்குதல் போன்ற… Read More »20 நாட்களாக போக்குவரத்து ஆய்வாளர் இல்லை…டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள்-பொதுமக்கள் அவதி…

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி மலைக்கோட்டை  அரசு போக்குவரத்து கழக கிளையில்  ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில்… Read More »போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,  சட்டத்துறை  அமைச்சர் எஸ்.ரகுபதி  இன்று (29.05.2023) திறந்து வைத்தார். மேலும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ்களையும் அமைச்சர்  வழங்கினார்.… Read More »நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 55க்கு உட்பட்ட பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.85 கோடி மதிப்பில், 12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணியினை அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார் அமைச்சர்… Read More »12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…

மீண்டும் பற்றி எரிகிறது மணிப்பூர்…போலீஸ்காரர் உள்பட 5 பேர் கொலை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு குகி என்ற பழங்குடி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு… Read More »மீண்டும் பற்றி எரிகிறது மணிப்பூர்…போலீஸ்காரர் உள்பட 5 பேர் கொலை

என்விஎஸ்-01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ்-01 செயற்கைகோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட்டை இன்று காலை… Read More »என்விஎஸ்-01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர்

தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ”எல்.ஜி.எம்” செகண்ட் லுக் போஸ்டர் வௌியீடு….

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் L.G.M. இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு… Read More »தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ”எல்.ஜி.எம்” செகண்ட் லுக் போஸ்டர் வௌியீடு….

அரியலூர் நகராட்சியில் நிறுத்தப்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள்-பணிக்கு அனுமதி.

அரியலூர் நகராட்சியில் பல ஆண்டுகளாக துப்புரவு பணி செய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களில் திடீரென அறிவிப்போ,காரணமோயின்றி 25 தொழிலாளர்களை 27/5/2023 முதல் பணியிலிருந்து நிறுத்திவிட்ட நிலையில், நிறுத்தப்பட்ட அடாவடித்தனத்தை கண்டித்தும், உடன் அவர்களை பணிக்கு… Read More »அரியலூர் நகராட்சியில் நிறுத்தப்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள்-பணிக்கு அனுமதி.

திருச்சியில் 2 நிறுவனத்தில் சுகாதாரமற்ற 4500 லிட்டர் எண்ணெய் பறிமுதல்…

திருச்சி மேலப்புலிவார் ரோட்டில் செயல்பட்டு வரும் இரண்டு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் சமையல் எண்ணெயை தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக உணவு பாதுகாப்பு… Read More »திருச்சியில் 2 நிறுவனத்தில் சுகாதாரமற்ற 4500 லிட்டர் எண்ணெய் பறிமுதல்…

என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்

1992ம் ஆண்டு கார்த்திக் ஜோடியாக நாடோடி தென்றல் படம் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. ஜெய்ஹிந்த்,கர்ணா படங்களில் அர்ஜூன்,தோழர் பாண்டியன்,அமைதிப்படை உள்பட ஏராளமான  படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரஞ்சிதாவின் தந்தை அசோக் குமாரும்… Read More »என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்

புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அரசமலை ஊராட்சி, மதியாணி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (29.05.2023) திறந்து வைத்தார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

2023 ம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது விழங்கும் விழா சென்னையில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவுக்கு பெரியார் ஒளி விருதும், சபாநாயகர் அப்பாவுக்கு காமராசர்… Read More »நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

விடிவுகாலம் பிறந்தது….அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்பட்டது….

திருச்சி அரிஸ்டோ  அருகே    வட்ட வடிவிலான புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.  ஓ பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம்  திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசலை ஓரளவு குறைக்கும் என்பதில் ஐயமில்லை.  சென்னை பைபாஸ்… Read More »விடிவுகாலம் பிறந்தது….அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்பட்டது….

டூவீலர் மீது லாரி மோதி விபத்து… தாத்தா-பேரன் பலி…. கரூரில் பரிதாபம்…

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கார்த்திக் வயது 14. இவரது தாத்தா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 80. இவர்கள்… Read More »டூவீலர் மீது லாரி மோதி விபத்து… தாத்தா-பேரன் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..

கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, தென்னிலை  அடுத்த கூனம்பட்டி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (38) விவசாயியான இவர், வீட்டின் அருகே கொட்டகை போட்டு அதன் மேல் தகர ஷீட் போட்டு அதில்  42ஆடுகள்  வளர்த்து… Read More »கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..

2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….

மயிலாடுதுறை மாவட்டம் , மணல்மேடு அருகே   கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள   பாப்பாக்குடியில்  மணல்மேடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் காவலர் செல்வமணி ஆகியோர் பாப்பாக்குடி திரெளபதை அம்மன் கோயில் பகுதிக்கு சென்றபோது… Read More »2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….

திருச்சி……..உத்தமர் கோயில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா….

திருச்சி  அடுத்த பிச்சாண்டார் கோயில்லில் உள்ள  அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழாவையொட்டி 5 ம் நாள் பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச… Read More »திருச்சி……..உத்தமர் கோயில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா….

கார்கில் கதாநாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம்……அமைச்சர் கே.என்.நேரு மரியாதை…

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, தானும் வீரமரணமடைந்து, பாட்டாலிக்கின் கதாநாயகன் என்று பாராட்டப்பட்டு, வீர்சக்ரா விருது பெற்ற  திருச்சி மேஜர் சரவணனின் 24… Read More »கார்கில் கதாநாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம்……அமைச்சர் கே.என்.நேரு மரியாதை…

ஆமதாபாத் ரயில்வே ஸ்டேசனில் ஓய்வெடுத்த நூற்றுக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள்….

2மாதமாக நடந்து வந்த ஐபிஎல் திருவிழாவில் இறுதிப்போட்டி நேற்று ஆமதாபாத்தில் நடப்பதாக இருந்தது. சென்னை அணி எந்த   மைதானத்தில், எந்த அணியுடன் மோதினாலும் அங்கே  சிஎஸ்கேவின் மஞ்சள்படை ரசிகர்கள் திரண்டு வந்து விடுவார்கள். சாதாரண… Read More »ஆமதாபாத் ரயில்வே ஸ்டேசனில் ஓய்வெடுத்த நூற்றுக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள்….

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது.  அப்போது  சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளிடம்  சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் மிஷினில் சோதனை செய்தபோது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி என்ற இடத்தில், தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். பேருந்து விபத்தில் சிக்கியதை அறிந்த அப்பகுதி… Read More »விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

திருச்சி அருகே நாளை மின்தடை…..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் உயர் மின்பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை மின்தடை. இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லால்குடி இயக்கலும்… Read More »திருச்சி அருகே நாளை மின்தடை…..

அசாமில் இன்று லேசான நிலநடுக்கம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமின் சோனித்பூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததை உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் சேதம்… Read More »அசாமில் இன்று லேசான நிலநடுக்கம்

மணிப்பூர்… ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக்கொலை….. முதல்வர் பேட்டி

மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இங்கு கடந்த ஒரு மாதமாக  போராட்டங்கள், வன்முறைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்  முதல் மந்திரி பிரேன் சிங், இம்பால்… Read More »மணிப்பூர்… ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக்கொலை….. முதல்வர் பேட்டி

குஜராத்தில்……10ம் வகுப்பு ரிசல்ட்…..157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி… Read More »குஜராத்தில்……10ம் வகுப்பு ரிசல்ட்…..157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

ஜிஎஸ்எல்வி எப்.12 ……. சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட்டை இன்று (திங்கட்கிழமை) காலை 10.42… Read More »ஜிஎஸ்எல்வி எப்.12 ……. சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்…….

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. கோடை காலத்தில் உக்கிரமான வெயில் இந்த காலத்தில்தான் பதிவாகும். அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது.… Read More »இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்…….

ஐபிஎல் இறுதிப்போட்டி…. இன்றும் மழை பெய்தால்….. குஜராத்துக்கே கோப்பை

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும் ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.  ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டி…. இன்றும் மழை பெய்தால்….. குஜராத்துக்கே கோப்பை

இன்றைய ராசிபலன் – 29.05.2023

இன்றைய ராசிப்பலன் – 29.05.2023 மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 29.05.2023

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி..

கோவை மாவட்டம் ஆனைமலை திமுக கிழக்கு ஒன்றியம், இரமணமுதலிபுதூர் கிளை கழகம் சார்பில் கலைஞர் அரங்கம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. அரங்கினை தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். … Read More »நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி..

ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்..

சென்னையில் இயங்கி வரும் கல்லால் குழுமம் வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார்… Read More »ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்..

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

பெரம்பலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையிலிருந்து தப்பியவர் ஏரியில் சடலமாக மீட்பு…

பெரம்பலூர் சங்குப் பேட்டை பகுதி வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஏரியில் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் இன்று காலை சென்றிருந்த போது ஏரியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவரின்… Read More »பெரம்பலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையிலிருந்து தப்பியவர் ஏரியில் சடலமாக மீட்பு…

உலக பட்டினி தினம்…விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம்….

கரூர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்க அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொன்னன் சத்திரம் பகுதியில் உள்ள சித்தார்த்தா முதியோர் காப்பகத்தில் உள்ள மக்களுக்கு அன்னதானம்… Read More »உலக பட்டினி தினம்…விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம்….

அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் துணை அமைப்பாளர்கள் நேர்காணல் …

கோவை , பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற கோவை தெற்கு மாவட்டக் கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேர்காணலை நடத்த வருகை தந்த கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்  செந்தில்பாலாஜியை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் துணை அமைப்பாளர்கள் நேர்காணல் …

கோவையில் சிஆர்பிஎப் படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது. இந்த படைப்பிரிவில் வீரராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெகன்(32) பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை காவல்பணியில் இருந்த அவர் திடீரென தான்… Read More »கோவையில் சிஆர்பிஎப் படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்… 

* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி. * 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. * மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்… 

காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் சுத்தம் செய்த தன்னார்வ அமைப்பினர்….

திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து மா காவேரி தன்னார்வ அமைப்பு ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை தூய்மை செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டனர் – தன்னார்வர்கள், பள்ளி… Read More »காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் சுத்தம் செய்த தன்னார்வ அமைப்பினர்….

அக்னி நட்சத்திரம் நாளை முடிவடைகிறது..

சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை… Read More »அக்னி நட்சத்திரம் நாளை முடிவடைகிறது..

பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானாவில் துவங்கி இருந்து சிவன் கோவில் கொடிக்கா தெரு நன்னிமங்கலம் மும்முடி சோலைபுரம் எல் அபிஷேகபுரம் மீன் கார தெரு பரமசிவபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றி வந்து… Read More »பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு…

வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி செம்மண் அள்ளுவதாக துறையூர் வட்டாட்சியர் வனஜாவிற்கு ரகசிய தகவல் வந்தது தகவலின் அடிப்படையில் ரங்கநாதபுரத்தை சேர்ந்த வருவாய்… Read More »வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல்… திருச்சியில் பரபரப்பு…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்த தங்க தேர் இழுப்பது வழக்கம். கோயில் உள்பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் இணைக்கும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 2011 ம் ஆண்டு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்…

ஒசாகாவில் புல்லட் ரயிலில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின்…

ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்தார். முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது… ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் #BulletTrain-களுக்கு இணையான இரயில் சேவை நமது… Read More »ஒசாகாவில் புல்லட் ரயிலில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின்…

எங்களுக்கு விடியல் கிடைக்குமா?… முதல்வருக்கு திருச்சி பத்திரிக்கையாளர்கள் பகிரங்க கடிதம்…

வணக்கம் முதல்வரே… தமிழகத்தை வளமாக்க நீங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கிறீர்கள். உங்கள் தலையீடு அவசியம் என்பதால் தொந்தரவு செய்கிறோம்.மன்னியுங்கள். முதல்வரே உங்களுக்கு நினைவிருக்கிறதா… அய்யா கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த 2008ம் ஆண்டு,… Read More »எங்களுக்கு விடியல் கிடைக்குமா?… முதல்வருக்கு திருச்சி பத்திரிக்கையாளர்கள் பகிரங்க கடிதம்…

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இதேபோல் 1000 சோதனைகள் நடைபெறலாம்.. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெறும் 63வது எல்ஆர்ஜி நாயுடு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டியினை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று மாலை தொடங்கி வைத்தார்.… Read More »பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இதேபோல் 1000 சோதனைகள் நடைபெறலாம்.. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

இன்றைய ராசிப்பலன் – (28.05.2023)

மேஷம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை உண்டாகும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.… Read More »இன்றைய ராசிப்பலன் – (28.05.2023)

லால்குடி நகராட்சி பகுதியில் வாரசந்தை அமைக்க கலந்தாய்வு கூட்டம்…

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்தில் லால்குடியில் ரூ 1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் வார சந்தை அமைக்க கலந்தாய்வு கூட்டம் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. லால்குடி நகராட்சியில் வார சந்தை… Read More »லால்குடி நகராட்சி பகுதியில் வாரசந்தை அமைக்க கலந்தாய்வு கூட்டம்…

திருச்சி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக திருவிழாவின் 3 ம் நாள் சுந்தராஜ பெருமாள் ஹம்சவாலத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தார். லால்குடி அருகே… Read More »திருச்சி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா…

100 திருமணம், 100 பொதுக்கூட்டம்…கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவை, வரும் ஜூன் 3ம்… Read More »100 திருமணம், 100 பொதுக்கூட்டம்…கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

ஆதிதிராவிடர் -பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்… திருச்சி கலெக்டர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, செங்கல்பட்டு,… Read More »ஆதிதிராவிடர் -பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்… திருச்சி கலெக்டர்

சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து…மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி….

மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் ஏக்ரா பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி… Read More »சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து…மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி….

திருச்சியில் ஜூன் 5 முதல் கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்…

சூப்பர் கிங்ஸ் அகாடமியின் முழு ஆண்டு கிரிக்கெட் பயிற்சி முகாம் திருச்சி கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளியில் ஜூன் 5 முதல் நடைபெற உள்ளது. ஆறு வயதுக்கு மேல் உள்ள மாணவர் மற்றும் மாணவிகளுக்கான… Read More »திருச்சியில் ஜூன் 5 முதல் கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ்… ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு…

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த ‘தசரா’ திரைப்படம்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ்… ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு…

மயிலாடுதுறையில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

மயிலாடுதுறை மாவட்டத்தல் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்குனருமான அமுதவல்லி மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர்… Read More »மயிலாடுதுறையில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு மைலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த இரு நாட்களுக்கு… Read More »ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,630 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 45,… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து….

தமிழ் நாட்டின் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி,திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக்… Read More »தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து….

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நாளை மரக்கன்று வழங்கும் விழா…

மக்கள் சக்தி இயக்கத்தின் 36 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா, திருச்சி பொன்மலையடிவாரம், பகுதியில் 28.05.23 ஞாயிறு காலை 10.00 மணிக்கு, மக்கள் சக்தி இயக்கம்… Read More »திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நாளை மரக்கன்று வழங்கும் விழா…

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா…டில்லி புறப்பட்ட ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம்…

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முதான் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்க வேண்டுமென வலியுறுத்தி 19 எதிர்கட்சிகள் கூட்டாக அறிக்கை வௌியிட்டது.  குடியரசுத்… Read More »புதிய நாடாளுமன்ற திறப்பு விழா…டில்லி புறப்பட்ட ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம்…

மீனவர்கள்-விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்…. நாகை கலெக்டர் பேட்டி….

கள்ளச்சாரய புழக்கத்தை தடுப்பதுடன், மீனவர்கள், விவசாயிகள் நலனுக்காக முக்கியத்துவம் கொடுத்து மக்கள் பணி தொடரும் ; நாகை மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற ஜானி டாம் வர்கிஸ் பேட்டி. இராமநாதபுர மாவட்ட ஆட்சியராக இருந்து… Read More »மீனவர்கள்-விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்…. நாகை கலெக்டர் பேட்டி….

சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி இரவு பணியில் இருந்த இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி அடாவடியில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்… Read More »சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

2023 கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்… முதல்வர் நன்றி..

சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி  வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிகள், போட்டியாளர்களுக்கான பிரத்யேக ஏற்பாடுகள் என அனைத்தும் பாராட்டத்தக்கவையாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல்… Read More »2023 கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்… முதல்வர் நன்றி..

மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் குழந்தையுடன் மாயம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி.   இவரின் மனைவி மாலதி.  காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  கொத்தனார் வேலை செய்து வரும் திருமூர்த்தி… Read More »மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் குழந்தையுடன் மாயம்…

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணையும் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ்..

நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ… Read More »அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணையும் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ்..

அரியலூரில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 149.43 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 3083 மெ.டன்… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

கேன்ஸ் விழாவில் மனைவியுடன் அட்லி….

2023-ஆம் ஆண்டிற்கான சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மே 16-ஆம் தேதி தொடங்கிய இந்த விழா நாளையுடன் நிறைவுபெற உள்ளது. இந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான… Read More »கேன்ஸ் விழாவில் மனைவியுடன் அட்லி….

அரியலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (26), என்பவர் வண்ணாங்குட்டை டாஸ்மாக் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஹோண்டா டியோ- இருசக்கர வாகனத்தில் மூன்று மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து… Read More »அரியலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது….

தஞ்சை அருகே மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலை அருகே பெரிய தம்பி நகரை சேர்ந்தவர் கலாவதி(67). இவர் தினமும் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள தெருக்களுக்கு நடைபயிற்சி செய்வது வழக்கம். அதன்படி நேற்று… Read More »தஞ்சை அருகே மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு….

நீர்தேக்கத்தில் விழுந்த போன்…. 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வௌியேற்றிய அரசு அதிகாரி…

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதி உணவுத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த மே 23 ஆம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்க பகுதியை சுற்றிப் பார்க்கச்… Read More »நீர்தேக்கத்தில் விழுந்த போன்…. 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வௌியேற்றிய அரசு அதிகாரி…

ராஜஸ்தானில் கனமழையால் 12 பேர் உயிரிழப்பு….

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. மேலும், இந்த கனமழைக்கு அப்பகுதியில் 12… Read More »ராஜஸ்தானில் கனமழையால் 12 பேர் உயிரிழப்பு….

தங்கம் விலை நிலவரம்….

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,600க்கு விற்பனையாகிறது.   அதைபோல ஒரு கிராம் வெள்ளியின்… Read More »தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் இளம்பெண் மாயம்….

திருச்சி மணிகண்டம் ,கொழுக்கட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. இவருடைய மகள் கீதா (21). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே… Read More »திருச்சியில் இளம்பெண் மாயம்….

திருச்சி அருகே சடலத்தை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதில் பாதை பிரச்சனை…

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள வாளசிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48) . உடல்நலக் குறைவு காரணமாக  இறந்து போனார். இவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக இவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அதற்கான வேலைகளை… Read More »திருச்சி அருகே சடலத்தை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதில் பாதை பிரச்சனை…

ஜப்பான் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்..

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜப்பான் நாட்டி்ன ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார்.மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார் . இந்நிழக்ச்சியின் போது தொழில் ,… Read More »ஜப்பான் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்..

பல் பிடுங்கிய விவகாரம்… 3 இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி….

நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களை பிடுங்கி அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் சித்ரவதை செய்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வீர் சிங் இடைநீக்கம்… Read More »பல் பிடுங்கிய விவகாரம்… 3 இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி….

பேஸ்புக் காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த காதலி….

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெரும்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி எலிசபெத். இவர்களது மகள் சரண்யா (26). பி.காம் பட்டதாரியான இவர் கடந்த 2 1/2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச்… Read More »பேஸ்புக் காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த காதலி….

முதல்முறையாக கோவையில் போலீசாருக்கு ரோந்து ஆட்டோ….

இந்தியா முழுவதும் போலீசார் ஜீப், கார், பைக் ஆகிய வாகனங்களில் ரோந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் தேசிய அளவில் முதல் முறையாக, கோவை மாநகரில் போலீசாருக்கு சிவப்பு நிறத்துடன் கூடிய 2 பேட்டரி… Read More »முதல்முறையாக கோவையில் போலீசாருக்கு ரோந்து ஆட்டோ….

குடியிருப்பு பகுதியில் ”காட்டு யானை” புகுந்ததால் பதற்றம்… வீடியோ…

தேனி மாவட்டம், கம்பம் குடியிருப்பு பகுதிக்குள்  அரிசிக்கொம்பன் காட்டு யானை புகுந்தது. இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிசிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் நிலவி வருகிறது. வனத்துறையினர் யானையை பின்… Read More »குடியிருப்பு பகுதியில் ”காட்டு யானை” புகுந்ததால் பதற்றம்… வீடியோ…

UPI வசதியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு……

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் வங்கிக்கணக்குளை பராமரித்து வருகின்றனர். அதன்மூலம் அவர்கள் பல்வேறு பலன்களை அடைந்து வருகின்றனர். எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி… Read More »UPI வசதியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு……

திருச்சி அருகே ஜல்லிட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்தது….. 2 காளை, 7 பேர் காயம்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து. இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள். 7 ஜல்லிக்கட்டு பராமரிப்பாளர் காயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம்… Read More »திருச்சி அருகே ஜல்லிட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்தது….. 2 காளை, 7 பேர் காயம்..

சாலையோரம் பஸ் கவிழ்ந்து விபத்து…. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் நொச்சியத்தை அடுத்த வாத்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிளியநல்லூர் பகுதியில் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்ற ராமஜெயம் என்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற… Read More »சாலையோரம் பஸ் கவிழ்ந்து விபத்து…. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு….

கரூரில் நேற்று நடந்த வருமான வரி சோதனையின் போது சில இடங்களில் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் சோதனை நடத்த முடியாமல் வருமான அதிகாரிகள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மீண்டும் பாதுகாப்பு… Read More »கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு….

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த சோமந்துறை சித்தூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான கூலித் தொழிலாளி சிவகுமார். இவரது மகன் 17 வயதான தினேஷ்குமார். தினேஷ் குமார் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மற்றும்… Read More »டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்…

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னையுடன் மோதும் குஜராத்…

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. நேற்று நடந்த குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னையுடன் மோதும் குஜராத்…

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்… Read More »12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

இன்றைய ராசிபலன் -(27.05.2023)

சனிக்கிழமை: ( 27.05.2023 ) நல்ல நேரம்   : காலை:  7.30-8.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  09.00-10.30 குளிகை  :  06.00-07.30 எமகண்டம் :  01.30-03.00 சூலம் :  கிழக்கு சந்திராஷ்டமம்:  உத்திராடம், திருவோணம்.… Read More »இன்றைய ராசிபலன் -(27.05.2023)

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…

கே ஜி எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம், நேரடியாக தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படமான ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு… Read More »கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…

டாஸ்மாக் – திட்டங்கள் என்ன?…

டாஸ்மாக் – திட்டங்கள் என்ன? வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் இருக்கும் பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள் கடைகள் இருக்கக்கூடாது என மாற்ற முடிவு. மாவட்ட வாரியாக வாட்சப் குழுக்கள் அமைத்து டாஸ்மாக் கடைகள்… Read More »டாஸ்மாக் – திட்டங்கள் என்ன?…

கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…

தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தனபால்,32,. கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், தனபால் நேற்றுமுன்தினம் இரவு நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது… Read More »கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…

திருச்சி எல்பின் நிறுவனத்தின் முறைகேடு வழக்கில் விசிக கவுன்சிலர் கைது…

திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவனத்தின் முறைகேடு வழக்கில் விசிக கவுன்சிலர் பிரபாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தது காவல்துறை.

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்….உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

விருதுநகர் மாவட்டம் ஜோயல் பட்டியை சேர்ந்த 34 வயது பெண்மணி முத்தமிழ்செல்வி. இவர் கணவர் குணசேகர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது. தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் தங்கி  ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராக இருந்த… Read More »எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்….உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா (16) 15 வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து… Read More »காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

டாஸ்மாக்கில் இனி விலைப்பட்டியல்…..

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியில் கூறியதாவது…. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபானக் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும்.… Read More »டாஸ்மாக்கில் இனி விலைப்பட்டியல்…..

ஜப்பானில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதையடுத்து, சிங்கப்பூரில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் சென்றடைந்தார். ஜப்பான்… Read More »ஜப்பானில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,660 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 40 ரூபாய் குறைந்து 5,620 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட முத்தம்மாள் தெருவை சேர்ந்வர் சவுந்்தரராஜன் (வயது59). இவர் கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது இவர் முத்தம்மாள் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது… Read More »தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

குடும்ப தகராறு… திருச்சியில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய சூசை. (34). இவருக்கும் அபிலா ஜோன்ஸ் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இதுதொடர்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு… Read More »குடும்ப தகராறு… திருச்சியில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…

பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (28). இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து சம்பாதித்து வந்தார். இந்தநிலையில் இன்று மதியம்… Read More »பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…

தஞ்சையில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் அதிமுக அமைப்புச் செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  காமராஜ்  பேசியதாவது: தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்ட உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து… Read More »தஞ்சையில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

விசைப்படகுகளை மராமத்து செய்ய அரசு நிதி’யுதவி அளிக்க வேண்டும்…

தமிழ் மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜுதீன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… மீன்பிடி தடைகாலத்தில் 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ஒரே இடத்தில் தங்களது விசைப்படகுகளை நிறுத்தி… Read More »விசைப்படகுகளை மராமத்து செய்ய அரசு நிதி’யுதவி அளிக்க வேண்டும்…

ராகுல் காந்தி பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று…..டில்லி கோர்ட் வழங்கியது

பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி.… Read More »ராகுல் காந்தி பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று…..டில்லி கோர்ட் வழங்கியது

பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சதாசிவம் என்ற தனிநபர் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார்.… Read More »பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

உலக டெஸ்ட் சாம்பியன் அணிக்கு 1.6மில்லியன்டாலர் பரிசு

2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ம் தேதி இங்கிலாந்தில் உள்ள லணடன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜூன் 12ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் அணிக்கு 1.6மில்லியன்டாலர் பரிசு

தலைமை ஆசிரியைக்கு சரமாரி அடிஉதை…. விரட்டி விரட்டி அடித்த ஆசிரியைகள்..வீடியோ

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோரியா பஞ்சாயத்து பள்ளிக்கூடம் ஒன்றில் அனிதா குமாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். வகுப்பறையில் அவர் பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை காந்திகுமாரி வகுப்பறை… Read More »தலைமை ஆசிரியைக்கு சரமாரி அடிஉதை…. விரட்டி விரட்டி அடித்த ஆசிரியைகள்..வீடியோ

2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது… Read More »2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

டாடா இயக்குநருடன் கூட்டணி அமைத்த துருவ் ….

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான இவர், தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.… Read More »டாடா இயக்குநருடன் கூட்டணி அமைத்த துருவ் ….

மயிலாதுறையில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை வேளாண்துறை மின்சார துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள்… Read More »மயிலாதுறையில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாநகரில் காணாமல் போன 241 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று கடந்த 2022-2023 நிதிஆண்டில் காணாமல் போன 169 செல்போன்களும், 2023-2024 நடப்பாண்டில் 72 செல்போன்களும் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் பேசிய காவல்துறை ஆணையர்… Read More »திருச்சி மாநகரில் காணாமல் போன 241 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

வருமான வரி அதிகாரிகள் 4 பேர் கரூர் ஆஸ்பத்திரியில் அனுமதி…

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனைக்கு சென்றனர். அப்போது ஒரு வீட்டில் அவர்கள் சுவர்ஏறிகுதித்து உள்ளே சென்றனர். இதனை பார்த்த  பொதுமக்கள் மற்றும் திமுகவினர், அவர்களை  ஏன் சுவர் ஏறி குதிக்கிறீர்கள் என… Read More »வருமான வரி அதிகாரிகள் 4 பேர் கரூர் ஆஸ்பத்திரியில் அனுமதி…

அண்ணாமலை தூண்டுதலில் ஐடி ரெய்டு…. ஆர்.எஸ்.பாரதி பேட்டி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரிச் சோதனை குறித்து சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  கூறியதாவது: சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய அரசு… Read More »அண்ணாமலை தூண்டுதலில் ஐடி ரெய்டு…. ஆர்.எஸ்.பாரதி பேட்டி

இங்கிலாந்து பிரதமர் வீட்டு கேட்டில் மோதிய மர்ம கார்…. போலீஸ் விசாரணை

இங்கிலாந்து நாட்டு பிரதமர் ரிஷி சுனக். இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்.  இவரது அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன் நகரில் எண் -10 டவுணிங் தெருவில் உள்ளது. இங்குள் ஒயிட் ஹவுஸ் என்ற பகுதியின் முதலாவது கேட்டில்… Read More »இங்கிலாந்து பிரதமர் வீட்டு கேட்டில் மோதிய மர்ம கார்…. போலீஸ் விசாரணை

குறைந்த விலையில் கட்டட கம்பி தருவதாக ஒப்பந்ததாரரிடம் மோசடி…

அரியலூர் புதிய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட ஒப்பந்தக்காரர் ஆவார். இவரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் பெயர் முருகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கம்பி டீலர் என்றும், கட்டுமான பணிக்கு தேவையான… Read More »குறைந்த விலையில் கட்டட கம்பி தருவதாக ஒப்பந்ததாரரிடம் மோசடி…

கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பசுபதி என்கிற தமிழரசன்  . இவர் இரும்புலிக்குறிச்சியில் உள்ள முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரு நபர்கள் அருகில் வந்து கத்தியை காட்டி மிரட்டி… Read More »கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த டிரைவர் கைது….

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் ரங்கசாமி (29) டிராக்டர் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இந்நிலையில் இவர்… Read More »திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த டிரைவர் கைது….

திருச்சியில் கலெக்டர் முன்னிலையில் பேரிடர் கால மீட்பு குறித்த பயிர்சி….

திருச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் சார்பில், தேசிய பேரிடர் மீட்புப் படை துணைத் தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் குழுவினரின், நிலநடுக்கம் ஏற்பட்டு இடிந்த கட்டிடங்களுக்கு இடையே சிக்கிய நபர்களை… Read More »திருச்சியில் கலெக்டர் முன்னிலையில் பேரிடர் கால மீட்பு குறித்த பயிர்சி….

கரூரில் ஐடி சோதனை…. பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர்,… Read More »கரூரில் ஐடி சோதனை…. பலத்த போலீஸ் பாதுகாப்பு

சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார ஜாமீன்…உச்சநீதிமன்றம் உத்தரவு

நிதி மோசடி மற்றும் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக டில்லி முன்னாள் சுகாதாரத்தூறை மந்திரி சத்யேந்திர ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன் தினம் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயம்… Read More »சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார ஜாமீன்…உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆஷிஷ் வித்யார்த்தி 2ம் திருமணம்…. தீங்கு விளைவிக்கும்…. முதல் மனைவி உருக்கம்

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. 60 வயதான இவர்,  அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை நேற்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில்… Read More »ஆஷிஷ் வித்யார்த்தி 2ம் திருமணம்…. தீங்கு விளைவிக்கும்…. முதல் மனைவி உருக்கம்

நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதிதாக கட்டப்பட்டுள்ள  நாடாளுமன்றம் வரும் 28ம் தேதி  திறக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி திறக்கிறார்.  இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூ உள்ளிட்ட 20 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தான்… Read More »நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஒசாகா மாகாண முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (26.05.2023) ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்… Read More »ஒசாகா மாகாண முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..

தூத்துக்குடி பெரியசாமி நினைவு தினம்…. எம்.பி.கனிமொழி, அமைச்சர் நேரு அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட  திமுக  செயலாளராக பணியாற்றி,தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த என்.பெரியசாமியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று (26/05/2023) அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட… Read More »தூத்துக்குடி பெரியசாமி நினைவு தினம்…. எம்.பி.கனிமொழி, அமைச்சர் நேரு அஞ்சலி

ஒசாகா மாகாண துணை கவர்னர் – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜப்பான் நாட்டில் ஒசாகா மாகாணத்தில் ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்வில்  பங்கேற்றார். அப்போது ஒசாகா மாகாணத்தின் துணை கவர்னர் … Read More »ஒசாகா மாகாண துணை கவர்னர் – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

கரூரில் சுவர் ஏறிக்குதித்து சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள்…. வீடியோ

கரூர் மாவட்டத்தில் பல்வேறு  இடங்களில் இன்று காலை 6.30 மணி முதல்  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர்  செந்தில் பாலாஜியின் நண்பரான… Read More »கரூரில் சுவர் ஏறிக்குதித்து சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள்…. வீடியோ

கரூரில் ஐடி சோதனை….. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரின் சகோதரர்  வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்… Read More »கரூரில் ஐடி சோதனை….. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

வேலூர் மாவட்டம், கம்பங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான புஷ்பராணி. இவர் மற்றும் குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் நேற்று வேலூரில் இருந்து ஒரு காரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தனர்.… Read More »சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

வருமான வரி சோதனைக்கு போலீஸ் பாதுகாப்பு…. கரூர் எஸ்.பி பேட்டி

கரூரில் நடைபெறும் வருமானவரித்துறை சோதனையின்போது திமுக தொண்டரை ஐடி அதிகாரி தாக்கியது மற்றும் ஐடி அதிகாரி கார் கண்ணாடி உடைப்பு குறித்து   மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: வருமானவரி சோதனை குறித்து… Read More »வருமான வரி சோதனைக்கு போலீஸ் பாதுகாப்பு…. கரூர் எஸ்.பி பேட்டி

எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கரூர், சென்னை, கோவை உள்பட  பல்வேறு இடங்களில்  இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.   மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி வீடுகளிலும் சோதனை நடப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து… Read More »எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

ஆடிட்டரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த திருச்சி கும்பல்…

சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்த வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார். இதனை… Read More »ஆடிட்டரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த திருச்சி கும்பல்…

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்… அமைச்சர் இன்று அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்,  ஜூன் 7ம் தேதி பள்ளிகள்(1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை)  திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் இன்று அறிவித்து உள்ளார்.  ஏற்கனவே உள்ள… Read More »ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்… அமைச்சர் இன்று அறிவிப்பு

கோவை அருகே சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

கோவை , சூலக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த, 8-ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி மற்றும் கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல்… Read More »கோவை அருகே சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருவர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் கத்தியை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து… Read More »நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு

12 மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விவரம்… தலைமை செயலாளர் அறிவிப்பு

சென்னையை தவிர மீதமுள்ள 37 மாவட்டங்களில், 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து விடுபட்ட 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து, தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்… Read More »12 மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விவரம்… தலைமை செயலாளர் அறிவிப்பு

திருச்சி அருகே இளம் பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை… கணவர் கைது…..

திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் 26 வயதான காவேரி இவருக்கு ராஜேந்திரன் என்ற அண்ணன் மட்டும் உள்ளார். இவரது தாய், தந்தை… Read More »திருச்சி அருகே இளம் பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை… கணவர் கைது…..

கோவையில் பெண் போலீசார்களுக்கு மாரத்தான் போட்டி…..

பெண்கள் காவல்துறையில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி… Read More »கோவையில் பெண் போலீசார்களுக்கு மாரத்தான் போட்டி…..

திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான… Read More »திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய பாஜக நிர்வாகி…. போலீஸ் வலை

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் ஜன்னத் இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர்… Read More »நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய பாஜக நிர்வாகி…. போலீஸ் வலை

5 மாநில சட்டமன்ற தேர்தல்…. டில்லியில் காங். இன்று முக்கிய ஆலோசனை

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதில் முதற்கட்டமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,… Read More »5 மாநில சட்டமன்ற தேர்தல்…. டில்லியில் காங். இன்று முக்கிய ஆலோசனை

ஜப்பானில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற ரஜினி ரசிகர் மன்றம்…

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை “ஜப்பானுக்கு வருக வருக – ரஜினி ரசிகர் மன்றம் ஜப்பான்” என்ற பதாகையை ஏந்தி ஜப்பானிய ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு அளித்தனர். ஜப்பான் நாட்டில்… Read More »ஜப்பானில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற ரஜினி ரசிகர் மன்றம்…

ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது.… Read More »ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு…..ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றம் வரவேற்பு

தமிழகத்திற்கு  தொழில் முதலீட்டை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து நேற்று அவர் ஜப்பான் சென்றார்.  ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகருக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜப்பான் அரசு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு…..ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றம் வரவேற்பு

புதிய நாடாளுமன்றம் திறப்பு….. 75 ரூபாய் நாணயம் வெளியீடு

இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே… Read More »புதிய நாடாளுமன்றம் திறப்பு….. 75 ரூபாய் நாணயம் வெளியீடு

எல்லையை மீறி செயல்படுகிறது அமுல்….. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 35… Read More »எல்லையை மீறி செயல்படுகிறது அமுல்….. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

வீரியமான புதிய கொரோனா….. மீண்டும் உலகை மிரட்டும் சீனா

சீனாவில் இருந்து 2019ல் உருவான கொரோனா, உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தங்கள் நாட்டில் கட்டுக்குள் உள்ளதாக சீனா தெரிவித்து வந்தது. ஆனால், உண்மையை சீனா மறைக்கிறது என உலக நாடுகள்… Read More »வீரியமான புதிய கொரோனா….. மீண்டும் உலகை மிரட்டும் சீனா

1ம் தேதி கிடையாது.. பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது?..

2022-23-ம் கல்வியாண்டுக்கான 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ – மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள், பொது தேர்வுகள் நடத்தப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கின்றன.… Read More »1ம் தேதி கிடையாது.. பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது?..

இன்றைய ராசிபலன் (26.05.2023)

வௌ்ளிக்கிழமை: ( 26.05.2023 ) நல்ல நேரம்   : காலை: 10.00- 10.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  10.30-12.00 குளிகை  :  07.30-09.00 எமகண்டம் :  03.00-04.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்: பூராடம்,… Read More »இன்றைய ராசிபலன் (26.05.2023)

60 வயதில் 2வது திருமணம் செய்த நடிகர்…

பிரபல நடிகராக வலம் வரும் ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், பாபா, கில்லி, தில், தமிழன் உட்பட பல தமிழ் படங்களில்… Read More »60 வயதில் 2வது திருமணம் செய்த நடிகர்…

ஆம்னி பஸ்கள் கட்டண நிர்ணயம் செய்ய அரசிடம் வழிமுறைகள் இல்லை.. அமைச்சர் சிவசங்கரன் பேட்டி

  நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 106… Read More »ஆம்னி பஸ்கள் கட்டண நிர்ணயம் செய்ய அரசிடம் வழிமுறைகள் இல்லை.. அமைச்சர் சிவசங்கரன் பேட்டி

வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்…

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். டேராடூன்-டெல்லி இடையேயான தூரத்தை, 4 மணி நேரம் 45 நிமிடங்களில்… Read More »வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்…

கை, கால் இழந்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி… இளைஞர் சாதனை….

உத்தர பிரதேசத்தின் மெயின்புரி நகரில் வசித்து வருபவர் சுராஜ் திவாரி. 2017-ம் ஆண்டு காசியாபாத் மாவட்டத்தின் தாத்ரி பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் இரண்டு கால்களையும் அவர் இழந்து உள்ளார். வலது கை மற்றும்… Read More »கை, கால் இழந்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி… இளைஞர் சாதனை….

ஆவினுக்கு எதிராக போட்டியிடவில்லை.. அமுல் நிறுவனம்….

தமிழகத்தில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், அமுல் நிறுவன… Read More »ஆவினுக்கு எதிராக போட்டியிடவில்லை.. அமுல் நிறுவனம்….

தாய் பல ஆண்களுடன் உறவு… கிராமத்துக்கே தீ வைத்த மகள்… அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி அருகே உள்ள கிராமம் சேனம்பட்லா. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல வீடுகள் இரவு நேரம் திடீர் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளன. முதலில் இதை… Read More »தாய் பல ஆண்களுடன் உறவு… கிராமத்துக்கே தீ வைத்த மகள்… அதிர்ச்சி

அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

நடுவரிடம் வாக்குவாதம் விவகாரம்…ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட தோனிக்கு தடையா..?..

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தநிலையில், குஜராத் அணி – சென்னை அணி இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்… Read More »நடுவரிடம் வாக்குவாதம் விவகாரம்…ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட தோனிக்கு தடையா..?..

மாணவியை பூங்காவிற்கு வரவைத்து 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரம்….

பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகர் பகுதியில் வசித்து வரும் அந்த மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.  அந்த மாணவி படித்து வரும் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »மாணவியை பூங்காவிற்கு வரவைத்து 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரம்….

அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை……தரவரிசைப்பட்டியல் வெளியீடு

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை… Read More »அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை……தரவரிசைப்பட்டியல் வெளியீடு

விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் … மாஜி சாராய வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி அருகே களையூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). இவர் இன்று காலை தனது தாய், மனைவி, ஒரு மகன், 3 மகள்கள் என 6 பேருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். … Read More »விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் … மாஜி சாராய வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

நாடாளுமன்ற திறப்பு விழா.. பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங் பங்கேற்பு

நாடாளுமன்ற திறப்பு விழா வரும் 28ம் தேதி  நடக்கிறது. பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார்.  ஜனாதிபதியை கொண்டு தான் நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று  திமுக, காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள்… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா.. பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங் பங்கேற்பு

டில்லி திகார் சிறை பாத்ரூமில் மீண்டும் தவறி விழுந்த மாஜி அமைச்சர்..

டில்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள குளியலறையில் சத்யேந்தர் ஜெயின் இன்று திடீரென விழுந்தார். உடனடியாக அவரை… Read More »டில்லி திகார் சிறை பாத்ரூமில் மீண்டும் தவறி விழுந்த மாஜி அமைச்சர்..

புதுகையில் அமைச்சர் உதயநிதியை வரவேற்ற கலெக்டர்….

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  இன்று 25.05.2023  மாலை 04.00 மணியளவில்,  சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் முன்னிலையில்… Read More »புதுகையில் அமைச்சர் உதயநிதியை வரவேற்ற கலெக்டர்….

லால்குடியில் சாராயக்கடை சந்து….. பெயர் அதிரடியாக மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கள்ளசாராய சாவு சம்பவத்தால் சாராயம் என்ற எழுத்தை படித்தாலே மக்களுக்கு  கோபமும் , அலர்ஜியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி   சாராயக்கடை சந்து… Read More »லால்குடியில் சாராயக்கடை சந்து….. பெயர் அதிரடியாக மாற்றம்

கோவையில் தொழிலதிபரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (எ) பெரியசாமி (50). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று… Read More »கோவையில் தொழிலதிபரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..

திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

திருச்சி பொன்மலை C type பகுதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நூற்றாண்டு பழமையான ஆலயமாகும். ரயில்வே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும்… Read More »திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

திருச்சி அருகே காயத்துடன் சிகிச்சை பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பலி…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியூர் ஊராட்சியில் உள்ள ஒத்தத் தெருவைச் சேர்ந்த கோவிந்தன். மகன் ரமேஷ் (45). இவர் முன்னாள் ரானுவ வீரர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More »திருச்சி அருகே காயத்துடன் சிகிச்சை பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பலி…

100 நாள் வேலை திட்டதால் பல ஏக்கர் விவசாயம் பாதிப்பு… விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் சுற்றி உள்ள பகுதிகளான பட்டுக்குடி, வீரமாங்குடி மணலூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடியான மிளகாய், கத்தரிக்காய், வாழை, உளுந்து உட்பட பல்வேறு பயிர்களை… Read More »100 நாள் வேலை திட்டதால் பல ஏக்கர் விவசாயம் பாதிப்பு… விவசாயிகள் வேதனை

error: Content is protected !!