தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…
தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12ம் தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார். மேலும், கோடை விடுமுறைக்குப் பின்… Read More »தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…