Skip to content

பாபநாசம்

பாபநாசத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத் துறை ஸ்ரீ பாலைவனநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் செல்வி தலைமை வகித்தார். பாபநாசம் ஆன்மீக… Read More »பாபநாசத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி…

பாபநாசத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்…

  • by Authour

தஞ்சை , பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் உலக மகளிர் தினம் நடந்தது. திருவாரூர் மாவட்டக் கவுன்சிலர் சாந்தி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற பாபநாசம் பேரூராட்சித் தலைவர்… Read More »பாபநாசத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்…

திறன்படிப்பு உதவி திட்ட தேர்வு… பாபநாசம் மாணவி வெற்றி… பாராட்டு விழா..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவி மோனிகா 2023- 24ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில் வெற்றி… Read More »திறன்படிப்பு உதவி திட்ட தேர்வு… பாபநாசம் மாணவி வெற்றி… பாராட்டு விழா..

பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசு பஸ் தொடக்கம்….

  • by Authour

பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் , எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தனது சமூகவலைத்தள பக்கத்தில், பாபநாசம் – அரியலூர்… Read More »பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசு பஸ் தொடக்கம்….

திமுக சார்பில் பாபநாசத்தில் பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திமுக சார்பில் பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம் சாலியமங்கலம் அருகே உடையார்க் கோயிலில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தொகுதிப் பார்வையாளருமான மதிவாணன் தலைமை… Read More »திமுக சார்பில் பாபநாசத்தில் பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம்…

கோர்ட் தீர்ப்பின்படி பட்டா வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அரையபுரம் தட்டுமால் படுகையில் சாகுபடி செய்து வரும் 400 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1999 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பேரில் ரயத்து வாரியாக மாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தி… Read More »கோர்ட் தீர்ப்பின்படி பட்டா வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்..

2276 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பாபநாசம் எம்எல்ஏ…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் நாடாளுமன்ற… Read More »2276 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பாபநாசம் எம்எல்ஏ…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்….

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் , பாபநாசம் மாவட்ட குழு உறுப்பினர்… Read More »மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்….

வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு வைப்பு அறை அமைந்துள்ள பாபநாசம் பாஸ்டின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் வட்டாட்சியர் மணிகண்டன்ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற தேர்தலுக்காக 301 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி… Read More »வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காணும் பொங்கலை ஒட்டி சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இளம் பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன், கும்மி அடித்து குலவையிட்டு… Read More »பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

error: Content is protected !!