Skip to content

ஒத்திவைப்பு

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்தாண்டு ஜூன் 14 ம் தேதி, அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு… Read More »செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல்… Read More »பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள்… Read More »மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… பிப்.14க்கு ஒத்திவைப்பு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறை யினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… பிப்.14க்கு ஒத்திவைப்பு

போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் 50 சதவீத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில்… Read More »போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் …. தடை கோரிய வழக்கு….. நாளைக்கு ஒத்திவைப்பு

சிதம்பரம்….. அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »சிதம்பரம்….. அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

பாதுகாப்பு குறித்து விவாதிக்க கோரிக்கை……மக்களவை 3ம் நாளாக இன்றும் ஒத்திவைப்பு

  • by Authour

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2 தினங்களுக்கு முன்  உள்ளே புகுந்த நபர்கள்,  அங்கு  புகை குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர்  போலீசில்… Read More »பாதுகாப்பு குறித்து விவாதிக்க கோரிக்கை……மக்களவை 3ம் நாளாக இன்றும் ஒத்திவைப்பு

டிச.24ல் நடக்க இருந்த……கலைஞர் 100 விழா ஒத்திவைப்பு

  • by Authour

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளா் சங்கம்  சார்பில் கலைஞர் கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் 100 என்ற விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த விழா டிசம்பர் 24ம் தேதி நடத்த… Read More »டிச.24ல் நடக்க இருந்த……கலைஞர் 100 விழா ஒத்திவைப்பு

சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

திமுக இளைஞரணியின் 2வது மாநாடு வரும் 17ம் தேதி  சேலம் அடுத்த  பெத்தநாயக்கன்பாளையத்தில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக  பிரமாண்ட  பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னையில் மிக்ஜம் புயல் ஏற்பட்டு… Read More »சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை பார்முலா 4…. கார்பந்தயம் ஒத்திவைப்பு

  • by Authour

சென்னை நகரின் மையப்பகுதியான  தீவுத்திடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்   டிசம்பர் 9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார்பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.  மிக்ஜம் புயல் மழையால் சென்னை  பெரிதும் பாதிக்கப்பட்டது.… Read More »சென்னை பார்முலா 4…. கார்பந்தயம் ஒத்திவைப்பு

error: Content is protected !!