Skip to content

பிரதமர் மோடி

வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

  • by Editor

திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 5,665 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: 370 கி.மீ நீளத்திற்கு ஊரக சாலைகளை தொடங்கி வைத்து இருக்கிறோம். இந்த பணி… Read More »வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. சுப்ரமணியன் சுவாமி

  • by Editor

எனக்குத் தெரிந்த தகவல்களை நான் வெளியிட்டால் மோடியின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை… Read More »பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. சுப்ரமணியன் சுவாமி

சிலிண்டர் தட்டுப்பாடு- பிரதமர் மோடி பதவி விலக மக்களவையில் முழக்கம்!

  • by Editor

மக்களவை இன்று (மார்ச் 10, 2026) கூடியது, அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு- பிரதமர் மோடி பதவி விலக மக்களவையில் முழக்கம்!

கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

  • by Editor

வளர்ச்சித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவது குறித்த பட்ஜெட்டிற்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து… Read More »கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்-முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் அரசு செய்திருக்கும் சாதனைகளையும், நிறைவேற்றி இருக்கும் திட்டங்களையும் இந்திய அளவில் எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு மேடையை அமைத்து தந்துள்ள… Read More »பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்-முதல்வர் ஸ்டாலின்

இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

  • by Editor

இஸ்ரேலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாட்கள் அரசு முறை… Read More »இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

மீண்டும் சரணடைந்துவிடுவார்” – மோடி குறித்து ராகுல் விமர்சனம்!

  • by Editor

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமீபத்திய பேச்சுக்கு கடும் ஆவேசம் தெரிவித்துள்ளார். டிரம்ப், “இந்தியாதான் நமக்கு வரி செலுத்தும்.. அமெரிக்கா எதுவும் செலுத்தாது” என்று கூறியது, இந்தியாவின்… Read More »மீண்டும் சரணடைந்துவிடுவார்” – மோடி குறித்து ராகுல் விமர்சனம்!

சுந்தர் பிச்சையுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி பதிவு

  • by Editor

டில்லியில் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை சந்தித்தார். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னேற்றம் குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில்… Read More »சுந்தர் பிச்சையுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி பதிவு

பிரதமருடன் இந்திய கிராண்ட் முப்தி சந்திப்பு

  • by Editor

இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டு சிறையில் மரண தண்டனை கைதியாக உள்ளார்.… Read More »பிரதமருடன் இந்திய கிராண்ட் முப்தி சந்திப்பு

டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • by Editor

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 20-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த உச்சி மாநாடானது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய… Read More »டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

டில்லியில் புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு…

  • by Editor

டில்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகிய வளாகங்களுக்கு புதிய பெயரை அறிமுகப்படுத்தி குடியிருப்பு வளாகத்தையும் திறந்து… Read More »டில்லியில் புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு…

வங்கதேசத்தில் 17 ஆண்டுக்கு பின் ஆட்சியை பிடித்த BNP கட்சி- பிரதமர் வாழ்த்து

  • by Editor

வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சிகளுக்கு… Read More »வங்கதேசத்தில் 17 ஆண்டுக்கு பின் ஆட்சியை பிடித்த BNP கட்சி- பிரதமர் வாழ்த்து

2021-2025ல் பிரதமர் மோடியின் வௌிநாடு பயணத்திற்கு ரூ.462 கோடி செலவு

  • by Editor

 பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்களுக்கு 2021 -25 ஆண்டுகளில் ரூ.462 கோடி செலவாகியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவுகள் குறித்த… Read More »2021-2025ல் பிரதமர் மோடியின் வௌிநாடு பயணத்திற்கு ரூ.462 கோடி செலவு

பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார்- துணை முதல்வர் உதயநிதி

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், “எந்த அமைப்பு பலமும் கொள்கையும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும்… Read More »பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார்- துணை முதல்வர் உதயநிதி

பிரதமர் மோடி தமிழகம் வரும் தேதியில் திடீர் மாற்றம்

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அ.ம.முக., த.மா.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 23-ந்தேதி இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில்… Read More »பிரதமர் மோடி தமிழகம் வரும் தேதியில் திடீர் மாற்றம்

மதுரையில் பிரம்மாண்டம்: பிப். 28-ல் பிரதமர் மோடி வருகை

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே 2026) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் பொதுக்கூட்டங்களும் வேகமெடுத்துள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்,… Read More »மதுரையில் பிரம்மாண்டம்: பிப். 28-ல் பிரதமர் மோடி வருகை

நரவானே புத்தக விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி – பா.ஜ.க இடையே நேரடி மோதல்

  • by Editor

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்கட்கிழமை முதல் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் முன்னாள் ராணுவ தலைமை தளபதி நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள விபரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி… Read More »நரவானே புத்தக விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி – பா.ஜ.க இடையே நேரடி மோதல்

பிப்.28ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார்

  • by Editor

பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019இல் அடிக்கல் நாட்டப்பட்டு 2024, மே 22இல் கட்டுமானப் பணிகள் துவங்கின. மதுரையில்… Read More »பிப்.28ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார்

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் மெகா வர்த்தக ஒப்பந்தம்: இன்று முதல் அமல்

  • by Editor

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று முறைப்படி இறுதி செய்யப்பட்டது. இதற்காக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும்… Read More »இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் மெகா வர்த்தக ஒப்பந்தம்: இன்று முதல் அமல்

டிரம்ப் 50% வரி விதித்தது குறித்து பிரதமர் மோடி கருத்து கூறவில்லை…ராகுல் கண்டனம்

  • by Editor

இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50% வரி விதித்தது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காததற்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களை அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, நிலையற்ற தன்மை பெரிதும்… Read More »டிரம்ப் 50% வரி விதித்தது குறித்து பிரதமர் மோடி கருத்து கூறவில்லை…ராகுல் கண்டனம்

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Editor

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில், அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும்… Read More »பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

போரூர் மெட்ரோ திட்ட விழாவில் பிரதமர் மோடி,முதல்வர் பங்கேற்பு

  • by Editor

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் அடுத்த விரிவாக்கமான பூந்தமல்லி-போரூர் தடத்தில் ரயில் சேவை தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக… Read More »போரூர் மெட்ரோ திட்ட விழாவில் பிரதமர் மோடி,முதல்வர் பங்கேற்பு

ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

  • by Editor

4 நாட்கள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் ஜோர்டான். எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி ஜோர்டான்… Read More »ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது…பிரதமர் மோடி பேச்சு…

  • by Editor

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவருக்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு… Read More »சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது…பிரதமர் மோடி பேச்சு…

பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் RED ZONE அறிவிப்பு

  • by Editor

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19″ம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண் விவசாயிகள்… Read More »பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் RED ZONE அறிவிப்பு

என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி…பிரதமர் மோடி பெருமிதம்…

  • by Editor

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. பெரும்பான்மைக்கு அதிகான இடங்களை கைப்பற்றி பீகாரில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி… Read More »என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி…பிரதமர் மோடி பெருமிதம்…

புதிய நாணயத்தை வௌியிட்ட பிரதமர் மோடி

  • by Editor

2025-ஆம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டா்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான வந்தே மாதரம், 1875-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. தொடர்ந்து,… Read More »புதிய நாணயத்தை வௌியிட்ட பிரதமர் மோடி

ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில்… Read More »ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனிடையே, வயநாடு நிலச்சரிவு நிவாரணமாக 2 ஆயிரத்து… Read More »கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

தலைமைப்பதவியில் வரலாற்று சாதனை… பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து

பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த வாய்ப்புக்காக இந்திய   மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி… Read More »தலைமைப்பதவியில் வரலாற்று சாதனை… பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து

நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்..பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாட்டு மக்களின் சேமிப்பு திருவிழாவாக இருக்கும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பு செய்யப்படும் என அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.… Read More »நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்..பிரதமர் மோடி

“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

ஜி.எஸ்.டி. குறைப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்த நிலையில், இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்… Read More »“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதாவது:- இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா. தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு… Read More »நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை

இமாச்சல் வெள்ள சேதம்-பார்வையிட்ட பிரதமர் மோடி..ரூ.1,500 கோடி நிதி வழங்க திட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள நிலைமை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். இதன் போது, ​​பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை… Read More »இமாச்சல் வெள்ள சேதம்-பார்வையிட்ட பிரதமர் மோடி..ரூ.1,500 கோடி நிதி வழங்க திட்டம்

பிரதமர் மோடியை ஆடம்பர காரில் அழைத்து சென்ற புதின்

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இன்றும் தொடர்ந்து நடந்தது. இந்த 2 நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன… Read More »பிரதமர் மோடியை ஆடம்பர காரில் அழைத்து சென்ற புதின்

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை நாட்டு மக்களுடன் கொண்டாடிட பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா… Read More »செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க தயார்: பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு  டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர்  பேசியதாவது: “எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள்,… Read More »அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க தயார்: பிரதமர் மோடி பேச்சு

ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்

திருச்சி  எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து  கோரிக்கை மனு அளித்தார். ரஷ்யாவில் போர் முனையில் சிக்கி உள்ள தமிழக   மாணவர் கிஷோரை மீட்க வேண்டும் என… Read More »ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்

2024 மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி  தமிழகத்திற்க 9 முறை வந்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில் வரும் 2026ல் தமிழக சட்டமன்ற  தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த  26ம் தேதி தூத்துக்குடியிலும், … Read More »பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை உள்ளிட்ட முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த விழா மேடையில் ஆளுநர்,… Read More »பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

திருச்சி நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியுடன் இன்று எடப்பாடி சந்திப்பு..

2 நாள் பயணமாக தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு விமானம் மூலம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு இன்று (சனிக்கிழமை) இரவு 10.35 மணிக்கு… Read More »திருச்சி நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியுடன் இன்று எடப்பாடி சந்திப்பு..

ராஜேந்திர சோழன் நாணயத்தை வெளியிடும் பிரதமர் மோடி… 36 ஆதீனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பு…

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, இன்று இரவு திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். நாளை… Read More »ராஜேந்திர சோழன் நாணயத்தை வெளியிடும் பிரதமர் மோடி… 36 ஆதீனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பு…

வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை…திருச்சி ஏர்போட்டில் ஒத்திகை

  • by Authour

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 27 ந் தேதி தமிழகம் வருகிறார். இங்கு 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.… Read More »வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை…திருச்சி ஏர்போட்டில் ஒத்திகை

அரியலூரில் 27ம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்கோவில் சோழ மாமன்னன்   ராசேந்திர சோழனால்(ராஜராஜ சோழன் மகன்) 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலாகும். கங்கை வரை படையெடுத்து சென்று… Read More »அரியலூரில் 27ம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

5 நாடுகள் சுற்றுப்பயணம், பிரதமர் மோடி இன்று புறப்பட்டார்

பிரதமர் மோடி 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று  அவர்,  கானா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அந்த நாட்டின்  ஜனாதிபதி ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், இன்றும், நாளையும் அவர் கானா… Read More »5 நாடுகள் சுற்றுப்பயணம், பிரதமர் மோடி இன்று புறப்பட்டார்

குஜராத்தில் மோடி நடத்திய ரோடு ஷோ….. குரேஷி குடும்பத்தினர் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரண்டு… Read More »குஜராத்தில் மோடி நடத்திய ரோடு ஷோ….. குரேஷி குடும்பத்தினர் வரவேற்பு

புனரமைக்கப்பட்ட 103 ரயில்வே ஸ்டேசனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 புதிய ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470… Read More »புனரமைக்கப்பட்ட 103 ரயில்வே ஸ்டேசனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் சண்டையை நிறுத்தவதாக அறிவித்தன. இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பு… Read More »பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி விசிட்..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி. ஆதம்பூர் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். எல்லையில் விமானப்படை வீரர்களுடன் உரையடினார் பிரதமர்; ஆதம்பூர் விமானப்படை தளத்தை தாக்கியதாக  … Read More »ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி விசிட்..

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

பாம்பன் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி ..

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு இன்று காலை மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு பகல் 11.45 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும்… Read More »பாம்பன் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி ..

பிரதமர் மோடிக்கு, தாய்லாந்தில் உற்சாக வரவேற்பு

தாய்லாந்தில் நாளை நடைபெற உள்ள 6வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டுச் சென்றார். காலை… Read More »பிரதமர் மோடிக்கு, தாய்லாந்தில் உற்சாக வரவேற்பு

மதுரையில் பிரதமர் மோடி வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு.. கலெக்டர் உத்தரவு..

தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்.6ல் ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட… Read More »மதுரையில் பிரதமர் மோடி வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு.. கலெக்டர் உத்தரவு..

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்- நேரம் ஒதுக்கும்படி கடிதம்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானத்தை நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டம் கடந்த மாா்ச் 5ல்… Read More »பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்- நேரம் ஒதுக்கும்படி கடிதம்

இந்தியாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்…. பிரதமர் மோடி கடிதம்!…

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். 2024 ஜூன் 5 முதல் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ளனர். இருவரும் பயணம்… Read More »இந்தியாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்…. பிரதமர் மோடி கடிதம்!…

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து….

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தமிழகம்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து….

28ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

பிரதமர் மோடி வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார்  அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும்… Read More »28ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

டில்லியில் பாஜக வெற்றி…. மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!..

கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை… Read More »டில்லியில் பாஜக வெற்றி…. மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!..

பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

  • by Authour

மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு டில்லியில் நடக்கிறது.  பிரதமர்  மோடி தலைைமையில் நடைபெறும் இந்த  கூட்டத்தில் அனைத்து துறை  அமைச்சர்கள்  பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில்   முக்கிய ஆலோசனைகள்  நடைபெற உள்ளதாக… Read More »பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.… Read More »பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி

  • by Authour

70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்துக்கு வரும்  நாளை மறுநாள்( 5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது.  இங்கு காங்கிரஸ்,  பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே  மும்முனைப்போட்டி நிலவுகிறது.  இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.… Read More »டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி

3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மூன்று முக்கிய கப்பல்களை கடற்படையில் இணைப்பது, பாதுகாப்பில் உலகளாவிய… Read More »3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

பிரயாக்ராஜ் கும்பமேளா- பிரதமர் மோடி வாழ்த்து

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.இந்த விழாவில் கலந்து கொண்டு புனித நீராட உலகில்… Read More »பிரயாக்ராஜ் கும்பமேளா- பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி- எதிர்கட்சி தலைவர் ராகுல் சந்திப்பு ஏன்?

  • by Authour

பார்லிமெண்ட் குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த நவ.,25ம் தேதி துவங்கியது. அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தநிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நேற்று (டிச.,17) லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர்… Read More »பிரதமர் மோடி- எதிர்கட்சி தலைவர் ராகுல் சந்திப்பு ஏன்?

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

சண்டிகரில் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இம்மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். . இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ்… Read More »“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

பாம்பன் ரயில்வே பாலம் விரைவில் திறப்பு….. பிரதமர் மோடி வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாக 77… Read More »பாம்பன் ரயில்வே பாலம் விரைவில் திறப்பு….. பிரதமர் மோடி வருகிறார்

அனைவரும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்…….பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

  • by Authour

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு  தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது: “நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவரும்… Read More »அனைவரும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்…….பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

மோடியால் ரஷிய போரை நிறுத்த உதவ முடியும்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை..

  • by Authour

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாடு மீது போர் தொடுத்தது. 2 ஆண்டுகளையும் கடந்து இருநாடுகளுக்கும் இடையேயான போர்… Read More »மோடியால் ரஷிய போரை நிறுத்த உதவ முடியும்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை..

உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.. ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி

  • by Authour

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக பிரதமராக முதல் முறையாக அவர் கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் வினய் குவாத்ரா. இவர்தான்… Read More »உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.. ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி ……… அமெரிக்கா புறப்பட்டு சென்றார்

  • by Authour

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ள்து. இந்த குவாட் அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குவாட் மாநாடு இன்று அமெரிக்காவில்… Read More »பிரதமர் மோடி ……… அமெரிக்கா புறப்பட்டு சென்றார்

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கடந்த 2014 ம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் மோடி பிறந்தநாள்… பாஜக சார்பில் அன்னதானம்….

  • by Authour

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்டம் பாஜக சார்பில் வெண்ணைமலையில் உள்ள அன்புக்கரங்கள் ஆதரவற்றோடு இல்லத்தில் அன்னதானம் வழங்கினர். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 – வது… Read More »பிரதமர் மோடி பிறந்தநாள்… பாஜக சார்பில் அன்னதானம்….

நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவட்டும்….. பிரதமர் மோடி மலாடி நபி வாழ்த்து

  • by Authour

இஸ்லாமியர்களின்  முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி ஆகும். மிலாடி நபி  திருநாள் நாளை(செவ்வாய்) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,மிலாடி நபி வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். நம்மை… Read More »நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவட்டும்….. பிரதமர் மோடி மலாடி நபி வாழ்த்து

பிரதமர் மோடி அக் 2ம் தேதி தமிழகம் வருகிறார்..

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – ராமேஸ்வரத்தை இணைக்கும் விதமாக, 1914ல் ரயில்வே பாலம் கட்டப்பட்டது. மொத்தம் 2.05 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்ட இப்பாலம், 110 ஆண்டுகளை கடந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பால்… Read More »பிரதமர் மோடி அக் 2ம் தேதி தமிழகம் வருகிறார்..

புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

  • by Authour

இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  நேற்று  புருனே சென்றார்.  அங்கு  புருனே  சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில்… Read More »புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

உக்ரைன் பயணம்.. புடினிடம் எடுத்து கூறிய பிரதமர் மோடி..

அரசு முறை பயணமாக கடந்த 23 ம் தேதி உக்ரைன் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்ய தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டு… Read More »உக்ரைன் பயணம்.. புடினிடம் எடுத்து கூறிய பிரதமர் மோடி..

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

  • by Authour

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருவதில் மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரத்தில் உக்ரைனின் சூழ்நிலை பொறுத்தே பயணம் அமையும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர்… Read More »உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

உக்ரைன்-ரஷ்யா இடையே 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவ்- நகரில்  ஜெலன்ஸ்கியைச் சந்தித்து… Read More »போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி..

  • by Authour

உக்ரைன் – ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது.… Read More »23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி..

தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்… வயநாட்டில் பிரதமர் மோடி..

  • by Authour

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  பின்னர்  நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து வயநாட்டில்… Read More »தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்… வயநாட்டில் பிரதமர் மோடி..

முதல்வர் ஸ்டாலின் 26ல் டில்லி பயணம்….. பிரதமர் மோடியை சந்திக்கிறார்

டில்லியில்  வரும்  27-ம் தேதி (சனிக்கிழமை)அன்று நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரதமர்… Read More »முதல்வர் ஸ்டாலின் 26ல் டில்லி பயணம்….. பிரதமர் மோடியை சந்திக்கிறார்

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய பட்ஜெட் தயாரிப்பு…… பிரதமர் மோடி

  • by Authour

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று  கூடியது.  இன்று தொடங்கிய  மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.  நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாஜக 3வது முறையாக… Read More »வளர்ந்த பாரதம் இலக்கை அடைய பட்ஜெட் தயாரிப்பு…… பிரதமர் மோடி

இன்று மாலை மோடி முன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார்

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கும்… Read More »இன்று மாலை மோடி முன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார்

ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் நேற்று வெளியே வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல்… Read More »ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்… இந்திய ஒற்றுமை இயக்கம் மனு…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்புகளை பதிவு… Read More »பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்… இந்திய ஒற்றுமை இயக்கம் மனு…

கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி…

கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி – மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் விமான… Read More »கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி…

மவுன குரு மோடியின் அரிதாரங்கள் கலையும்….. முதல்வர் ஸ்டாலின் பதிலடி

  • by Authour

பிரதமர் மோடி  கன்னியாகுமரியில் நடந்த பிரசார கூட்டத்தில்  திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  தனது எக்ஸ் வலைதள பதவில் கூறியிருப்பதாவது: கடந்த காலத்தில்… Read More »மவுன குரு மோடியின் அரிதாரங்கள் கலையும்….. முதல்வர் ஸ்டாலின் பதிலடி

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தல்  பிரசாரத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா… Read More »கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

எந்த திட்டத்தை தடுத்தோம்.. சொல்லுங்கள்…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

  • by Authour

பொள்ளாச்சி   ஆச்சிப்பட்டியில் நடந்த அரசு  விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: அரசு விழாவா, மண்டல மாநாடு என்று எண்ணும் அளவுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் தெம்போடு,  துணிவோடு… Read More »எந்த திட்டத்தை தடுத்தோம்.. சொல்லுங்கள்…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்கள் மோடி பிரசாரம்…. ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டுகிறார்

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி  இந்த ஆண்டில் ஏற்கனவே 4 முறை தமிழகம் வந்துள்ளார்.  ஜனவரி 2ம் தேதி  திருச்சி விமான நிலையம் மற்றும்… Read More »தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்கள் மோடி பிரசாரம்…. ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டுகிறார்

சென்னை வந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று   பிற்பகல் சரியாக2.25 மணிக்கு  சென்னை வந்தார்.  அவர் கல்பாக்கம் அனல் மின்நிலையத்தில்  வேக ஈனுலை திட்டத்தை பிரதமர்  தொடங்கி வைக்கிறார். பின்னர்  அங்கிருந்து  விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில் … Read More »சென்னை வந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை….. நந்தனத்தில் பிரசார கூட்டம்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்தவாரம் அறிவிக்கப்பட உள்ளதால் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த… Read More »பிரதமர் மோடி இன்று சென்னை வருகை….. நந்தனத்தில் பிரசார கூட்டம்

பிரதமர் மோடி தூத்துக்குடி புறப்பட்டார்…. நிகழ்ச்சி முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில்  2 நாள் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.  பல்லடம் பொதுக்கூட்டம் மற்றும் மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவில் மதுரையில் தங்கினார்.   இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு மதுரை விமான… Read More »பிரதமர் மோடி தூத்துக்குடி புறப்பட்டார்…. நிகழ்ச்சி முழு விவரம்

பல்லடம் பொதுக்கூட்டம்…. இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று  திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. இதற்காக அவர்… Read More »பல்லடம் பொதுக்கூட்டம்…. இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார்

பிரதமர் மோடி 2 நாள் ….. தமிழகத்தில் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை  சென்னையில் நேற்று அளித்த பேட்டி:  தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பாக நேரம் வரும்போது பேசுவோம். அதற்கு இன்னும் நேரம் உள்ளது. வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக… Read More »பிரதமர் மோடி 2 நாள் ….. தமிழகத்தில் சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி தமிழகம் வருகை எப்போது? அண்ணாமலை புதிய தகவல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்  வருகிற 25ம் தேதி  பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வந்தது. இதில் பிரதமர்  மோடி  கலந்து கொள்வதாகவும் இருந்தது. அதற்குள் தமிழகத்தில்  பாஜக தலைமையில் ஒரு கூட்டணியை  அமைத்து… Read More »பிரதமர் மோடி தமிழகம் வருகை எப்போது? அண்ணாமலை புதிய தகவல்

மக்களவையில் இன்று …….பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு?

  • by Authour

இந்த  ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற  கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்.2-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக… Read More »மக்களவையில் இன்று …….பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு?

பிப்18ல் பிரதமர் மோடி பல்லடம் பாஜக கூட்டத்தில் பேசுகிறார்

  • by Authour

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பாத யாத்திரை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை 234 தொகுதிகளுக்கும் சென்று பிப்ரவரி 18 அன்று  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்… Read More »பிப்18ல் பிரதமர் மோடி பல்லடம் பாஜக கூட்டத்தில் பேசுகிறார்

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய மோடி அரசின் ஓட்டுநர்களின் மோட்டார் வாகன சட்டத்தை குற்றவியல் சட்டத்தை உடனடியாக வாபஸ் வாங்க கேட்டு அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு… Read More »சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பிரதமர் மோடி…

  • by Authour

தமிழகத்தில் 3  நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வருகை தந்தார்.  நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த  அவர் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை  தொடங்கி வைத்து பேசினார்.  அதை… Read More »ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பிரதமர் மோடி…

ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

  • by Authour

தமிழகத்தில் 3  நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வருகை தந்தார்.  நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த  அவர் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை  தொடங்கி வைத்து பேசினார்.  … Read More »ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி…

  • by Authour

பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி 12. 40 மணிக்கு தரிசனங்களை நிறைவு செய்து கொண்டு வெளியே வந்தார்.… Read More »ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி…

ஶ்ரீரங்கம் …… கம்பராமாயண பாராயணம்…… பிரதமர் மோடி மனதுருக கேட்டு மகிழ்ந்தார்

  • by Authour

பிரதமர் மோடி  இன்று காலை 11 மணிக்கு  ரங்கா ரங்கா  கோபுரம் வழியாக ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார்.  கோவிலுக்கு வந்ததும் பிரதமர் தமிழ் மரபுபடி வேட்டி, சட்டை அணிந்து பட்டு  வஸ்திரத்தால் மேலே… Read More »ஶ்ரீரங்கம் …… கம்பராமாயண பாராயணம்…… பிரதமர் மோடி மனதுருக கேட்டு மகிழ்ந்தார்

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி….. பூரண கும்ப மரியாதை…

  • by Authour

பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார்.  நேரு ஸ்டேடியத்தில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இரவில் கவர்னர் மாளிகையில் தங்கினார். அப்போது  பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக … Read More »ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி….. பூரண கும்ப மரியாதை…

பிரதமர் மோடி காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம்… .

  • by Authour

சென்னையில் தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில்… Read More »பிரதமர் மோடி காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம்… .

பிரதமர் மோடி நாளை தரிசனம்… ஸ்ரீரங்கம் கோவிலில் மலர் அலங்காரம்…படங்கள்..

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்ய பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்.  சென்னையிலிருந்து நாளை காலை திருச்சி விமானநிலையம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் கரையில்… Read More »பிரதமர் மோடி நாளை தரிசனம்… ஸ்ரீரங்கம் கோவிலில் மலர் அலங்காரம்…படங்கள்..

பிரதமர் மோடி நாளை ஸ்ரீரங்கம் வருகை …..ஹெலிபேடு ரெடி

  • by Authour

 பிரதமர் மோடி, நாளை  காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம்  திருச்சி புறப்படுகிறார்.  10.20 மணி திருச்சி வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து  ஹெலிகாப்டரில்  ஸ்ரீரங்கம்  செல்கிறார். இதற்காக கொள்ளிடக்கரையில்   யாத்ரி… Read More »பிரதமர் மோடி நாளை ஸ்ரீரங்கம் வருகை …..ஹெலிபேடு ரெடி

தமிழக பாஜக நிர்வாகிகளுடன்….. பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை  தமிழகம் வருகிறார்.  சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து விட்டு, சென்னை… Read More »தமிழக பாஜக நிர்வாகிகளுடன்….. பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி நாளை வருகை…… குண்டு துளைக்காத கார் ஶ்ரீரங்கம் வந்தது

  • by Authour

பிரதமர் மோடி நாளை காலை 10.20 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்.  விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் ஶ்ரீரங்கம்  ரெங்கநாதர்  கோவிலுக்கு செல்கிறார். இதற்காக   ஶ்ரீரங்கம் யாத்திரை நிவாஸ்… Read More »பிரதமர் மோடி நாளை வருகை…… குண்டு துளைக்காத கார் ஶ்ரீரங்கம் வந்தது

20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

  • by Authour

 பிரதமர் மோடி நாளை மறுநாள்  திருச்சி வருகிறார்.  ஸ்ரீரங்கம்  ரெங்கநாதரை தரிசித்து விட்டு அவர் ராமேஸ்வரம் செல்கிறார். இதற்காக அவர் நாளை மாலை  சென்னை வருகிறார்.   பிரதமரின்   3 நாள் சுற்றுப்பயண விவரம்  வருமாறு:… Read More »20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

விதவிதமான ஆடைகளை போட்டு.. மக்களை முட்டாள் ஆக்குபவன் நான் இல்லை….யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குடியரசு தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி நாடு… Read More »விதவிதமான ஆடைகளை போட்டு.. மக்களை முட்டாள் ஆக்குபவன் நான் இல்லை….யோகி ஆதித்யநாத்

குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்….

  • by Authour

கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை 7.35 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார்.  ஹெலிபேடில்… Read More »குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்….

பிரதமர் மோடி 20ம் தேதி ……..ஶ்ரீரங்கம் வருகை …….நிகழ்ச்சி விவரம்…….

  • by Authour

பிரதமர் மோடி வரும் 20ம் தேதி(சனிக்கிழமை) திருச்சி வருகிறார். அவரது நிகழ்ச்சி விவரம்  தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு: 19ம் தேதி  பிற்பகல் டில்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி,… Read More »பிரதமர் மோடி 20ம் தேதி ……..ஶ்ரீரங்கம் வருகை …….நிகழ்ச்சி விவரம்…….

107வது பிறந்தநாள்….. எம்.ஜி.ஆருக்கு . பிரதமர் மோடி புகழாரம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள… Read More »107வது பிறந்தநாள்….. எம்.ஜி.ஆருக்கு . பிரதமர் மோடி புகழாரம்

பிரதமர் மோடி 21ம் தேதி  ஸ்ரீரங்கம் வருகை?..

  • by Authour

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி   நடக்கிறது. இதில்  பிரதமர் மோடி,உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு முதல் நாள்(21ம் தேதி)  பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் வர உள்ளதாக தகவல் வெளியாகி… Read More »பிரதமர் மோடி 21ம் தேதி  ஸ்ரீரங்கம் வருகை?..

பிரதமர் மோடி நாளை கேரளா வருகை…. நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் பங்கேற்பு

பிரதமர் மோடி கடந்த 3-ந் தேதி லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் கேரள மாநிலம் திருச்சூர் சென்ற அவர், அங்கு பா.ஜனதா சார்பில் நடத்தப்பட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார்.… Read More »பிரதமர் மோடி நாளை கேரளா வருகை…. நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் பங்கேற்பு

டில்லியில் 14ம் தேதி அமைச்சர் முருகன் இல்ல பொங்கல் விழா….. பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Authour

தமிழர்களில் பண்டிகையான பொங்கல் திருநாள் வரும் 15ம்  தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகள் தோறும் பொங்கலிட்டு   புத்தாடை அணிந்து இயற்கைக்கு  நன்றி தெரிவித்து படையலிடுவார்கள்.  தமிழர்கள் உலகின் எந்த  பகுதியில் இருந்தாலும் மறக்காமல்… Read More »டில்லியில் 14ம் தேதி அமைச்சர் முருகன் இல்ல பொங்கல் விழா….. பிரதமர் மோடி பங்கேற்கிறார்

லட்சத்தீவில் பிரதமர் மோடி ரிலாக்ஸ்…. போட்டோஸ் வைரல்…

கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகம், லட்சத்தீவு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர்  அடிக்கல் நாட்டினார். கொச்சி-ட்சத்தீவுகள்… Read More »லட்சத்தீவில் பிரதமர் மோடி ரிலாக்ஸ்…. போட்டோஸ் வைரல்…

விமான நிலைய முனையத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்…… பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

திருச்சி விமான நிலைய முனைத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து  பிரதமர் மோடி இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசினார்.   தமிழில் வணக்கம் என்று எனது தமிழ்க்குடும்பமே என்றும் தமிழில் கூறினார்.  விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு… Read More »விமான நிலைய முனையத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்…… பிரதமர் மோடி பேச்சு

டில்லிக்கு வர விருப்பமா? மாணவர்களிடம் பிரதமர் மோடி கேள்வி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில்  புறப்பட்ட பிரதமர் மோடி சரியாக 10.37 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றார்.  உள்ளே நுழைந்ததும் அங்குள்ள  பாரதிதாசன் உருவச்சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செய்தார்.… Read More »டில்லிக்கு வர விருப்பமா? மாணவர்களிடம் பிரதமர் மோடி கேள்வி

திருச்சி வந்த பிரதமர் மோடி….. மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்தின்  புதிய முனையம் திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி இன்று காலை 9.55 மணிக்கு   தனி விமானம் மூலம்  திருச்சி வந்தடைந்தார்.  அதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »திருச்சி வந்த பிரதமர் மோடி….. மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு

ரூ.20ஆயிரம் கோடி பணிகள்…… பிரதமர் மோடி திருச்சியில் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

  • by Authour

பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்  நாளை திருச்சி வருகிறார்கள்.  பிரதமர் மோடி,  திருச்சி விமான நிலைய 2 வது முனையத்தை திறந்து வைப்பதுடன்,  பாரதி தாசன் பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில் மாணவ,… Read More »ரூ.20ஆயிரம் கோடி பணிகள்…… பிரதமர் மோடி திருச்சியில் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

டில்லியில் நாளை…….பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் திட்டம்

  • by Authour

ெசன்னை உள்பட 4 மாவட்டங்களில் கடந்த 3. 4ம் தேதிகளில் பெய்த கனமழையால்  4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் கடந்த  16, 17ம் தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி,… Read More »டில்லியில் நாளை…….பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் திட்டம்

பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரர் பயிற்சியா? நாசா அதிகாரி பேட்டி

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். பல நாடுகளின்… Read More »பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரர் பயிற்சியா? நாசா அதிகாரி பேட்டி

140 கோடி இந்தியர்கள் நல்வாழ்வுக்காக திருப்பதியில் பிரார்த்தனை செய்தேன்….பிரதர் மோடி

  • by Authour

தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 7.40 மணிக்கு திருப்பதி வந்தார். ரேணிகுண்டா விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன்… Read More »140 கோடி இந்தியர்கள் நல்வாழ்வுக்காக திருப்பதியில் பிரார்த்தனை செய்தேன்….பிரதர் மோடி

தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி… போட்டோஸ் வைரல்….

பிரதமர்  மோடி இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) தளத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது விமானங்களின் உற்பத்தியை உள்ளடக்கிய ஹெச்ஏஎல்-லின் உற்பத்தி நிலையம் பற்றிய அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதன்… Read More »தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி… போட்டோஸ் வைரல்….

திரும்பவும் மீண்டு வருவோம்…ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி ….முகமது ஷமி!

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி… Read More »திரும்பவும் மீண்டு வருவோம்…ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி ….முகமது ஷமி!

பிரதமர் மோடி ஆலோசனையில் எழுதப்பட்ட பாடல்…. கிராமி விருதுக்கு பரிந்துரை

உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. திரைப்படங்களுக்கு ஆஸ்கார் எப்படியோ, அதுபோல இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருது. சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக… Read More »பிரதமர் மோடி ஆலோசனையில் எழுதப்பட்ட பாடல்…. கிராமி விருதுக்கு பரிந்துரை

பிரதமர் மோடி….டிசம்பரில் தமிழகம் வருகிறார்

  • by Authour

‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தாவன் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அங்கிருந்து நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு… Read More »பிரதமர் மோடி….டிசம்பரில் தமிழகம் வருகிறார்

மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…

  • by Authour

சீனாவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள்  நடைப்பெற்று வரும் நிலையில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய  வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கமும்,   மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். இந்நிலையில் பாரா ஆசிய… Read More »மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…

இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவை… நாளை மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் அதிவேக ரெயிலாக ‘வந்தே பாரத்’ உள்ளது. இது மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் இருக்கை வசதிகள் கொண்ட 33 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு… Read More »இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவை… நாளை மோடி தொடங்கி வைக்கிறார்

ராஜஸ்தான்….. ரூ.7ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  ராஸ்தான் மாநிலம் சித்தோர்காரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று  தொடங்கி வைத்தார். அப்போது  பிரதமர் மோடி பேசியதாவது: “இன்று அர்ப்பணிக்கப்பட்ட… Read More »ராஜஸ்தான்….. ரூ.7ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி…….மிலாடி நபி வாழ்த்து

  • by Authour

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று    முகமது நபியின் பிறந்தநாளான மிலாடி நபியை  கொண்டாடுகிறார்கள்.   இதையொட்டி  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அனைவருக்கும் மிலாடி… Read More »பிரதமர் மோடி…….மிலாடி நபி வாழ்த்து

மன்மோகன் சிங்… பிறந்தநாள் …. பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 91வது  பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவருக்கு சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்ட  கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து… Read More »மன்மோகன் சிங்… பிறந்தநாள் …. பிரதமர் மோடி வாழ்த்து

டில்லியில்……15 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. இந்த நிலையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் டில்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு… Read More »டில்லியில்……15 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சுற்றுப்பயண அறிவிப்பிலும் ‘இந்தியா’ இல்லை.. ‘பாரத்’.. தான்..

  • by Authour

இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவரின் சார்பில் ஜி20… Read More »பிரதமர் மோடி சுற்றுப்பயண அறிவிப்பிலும் ‘இந்தியா’ இல்லை.. ‘பாரத்’.. தான்..

சிங்கப்பூரின் அதிபராக தமிழர்…பிரதமர் மோடி வாழ்த்து….

  • by Authour

சிங்கப்பூர் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து… Read More »சிங்கப்பூரின் அதிபராக தமிழர்…பிரதமர் மோடி வாழ்த்து….

இஸ்ரோவில் பிரதமர் மோடி…. விஞ்ஞானிகளுக்கு மனம் திறந்த பாராட்டு

  • by Authour

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதன் லேண்டர் நிலவில் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர்… Read More »இஸ்ரோவில் பிரதமர் மோடி…. விஞ்ஞானிகளுக்கு மனம் திறந்த பாராட்டு

கிரீஸ் சென்றார் பிரதமர் மோடி…. இந்திய வம்சாவளியினர் வரவேற்பு

இந்திய பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 22-ந்தேதி இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். தென்ஆப்பிரிக்கா சென்றடைந்த அவர், நேற்று வரை தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாடு, தலைவர்கள்… Read More »கிரீஸ் சென்றார் பிரதமர் மோடி…. இந்திய வம்சாவளியினர் வரவேற்பு

மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி பதவி விலக கூறியும் சிவாயம் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் 100 நாள்… Read More »மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

பிரிக்ஸ் மாநாடு… பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்

  • by Authour

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.  கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக காணொலி… Read More »பிரிக்ஸ் மாநாடு… பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்

மக்களவை வந்தார் பிரதமர் மோடி…. சற்று நேரத்தில் பேசுகிறார்…

  • by Authour

மணிப்பூர் பிரச்னை 3 மாதமாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 20ம் நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர்  கூடியதில் இருந்து பிரதமர் மோடி  நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.  மணிப்பூர் பிரச்னை பற்றி தினந்தோறும்… Read More »மக்களவை வந்தார் பிரதமர் மோடி…. சற்று நேரத்தில் பேசுகிறார்…

தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

தென் ஆப்பிரிக்க அதிபர் மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். நடப்பு ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் 30-வது ஆண்டு நிறைவடையும் நிலையில் இரு தரப்பு… Read More »தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

பிரதமர் மோடியுடன் நடிகர் மாதவன் செல்பி..

பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ஆம் தேதி தேசிய தினம் ‘பாஸ்டில் டே’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு… Read More »பிரதமர் மோடியுடன் நடிகர் மாதவன் செல்பி..

பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்

டில்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்றார். அந்நாட்டு அதிபர் மெக்ரோனை நேரில் சந்தித்து அவருடன் விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட… Read More »பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?

  • by Authour

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில்  பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை தொடங்கி நடந்து வருகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,… Read More »ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியா?

பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அனைத்து சாதியினர்களும் அச்சகர்கள் ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் எல்லாம்… Read More »பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

டிஜிட்டல் இந்தியா உலகுக்கு முன்னோடி திட்டம்… 10 மில்லியன் டாலர் முதலீடு… கூகுள் சுந்தர்பிச்சை உறுதி…

  • by Authour

அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நியூயார்ககில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி மற்றும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு அதன் பின்னர் உலக… Read More »டிஜிட்டல் இந்தியா உலகுக்கு முன்னோடி திட்டம்… 10 மில்லியன் டாலர் முதலீடு… கூகுள் சுந்தர்பிச்சை உறுதி…

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சக்திகளை முறியடிக்க வேண்டும்….அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை

  • by Authour

இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் சென்றுள்ளார்.  அங்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில்  பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது: “இது போரின் சகாப்தம் அல்ல, ஆனால் இது உரையாடல்… Read More »பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சக்திகளை முறியடிக்க வேண்டும்….அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை

70ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

  • by Authour

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு… Read More »70ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

நாடாளுமன்ற திறப்பு விழா ….. பிரதமரிடம் செங்கோல் வழங்குகிறார்… திருவாவடுதுறை தம்பிரான்

தமிழகத்தில்  புதிய மன்னர்கள் முடிசூடும்போது   ராஜகுருவாக இருப்பவர்கள், மன்னருக்கு செங்கோல் அளித்து ஆசீர்வாதம் செய்வார்கள். இது தமிழகத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்ட மரபு. இந்த நிலையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும்… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா ….. பிரதமரிடம் செங்கோல் வழங்குகிறார்… திருவாவடுதுறை தம்பிரான்

பிரதமர் மோடிக்கு பிஜி, பப்புவா நியூகினியாவின் உயரிய விருதுகள்

பிரதமர் மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடந்த 19-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.  நேற்று முன்தினம் இரவு, பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு செல்வது… Read More »பிரதமர் மோடிக்கு பிஜி, பப்புவா நியூகினியாவின் உயரிய விருதுகள்

பிரதமர் மோடி ஜப்பான் சென்றார்….ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

ஜப்பான் நாட்டின் தலைமையின் கீழ் ஜி-7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா அழைப்பு விடுத்து  இருந்தார்.   இந்த அழைப்பை ஏற்று பிரதமர்… Read More »பிரதமர் மோடி ஜப்பான் சென்றார்….ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

பிரதமர் மோடி தொடர்ந்து 7 நகரங்களில் சுற்றுப்பயணம்…. இன்று கேரளா வருகிறார்

பிரதமர் மோடி டில்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அவரது இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்ட பணிகளை தொடங்கி வைத்தும்… Read More »பிரதமர் மோடி தொடர்ந்து 7 நகரங்களில் சுற்றுப்பயணம்…. இன்று கேரளா வருகிறார்

கர்நாடகத்தில் 30 கூட்டங்களில் பிரசாரம்…. பிரதமர் மோடி திட்டம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள். தற்போது… Read More »கர்நாடகத்தில் 30 கூட்டங்களில் பிரசாரம்…. பிரதமர் மோடி திட்டம்

தெப்பக்காடு முகாமில் யானைகளுடன் பிரதமர் மோடி ஜாலி….

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று பந்திப்பூர், முதுமலை வந்தார். பந்திபூர் புலிகள் காப்பகத்தில்… Read More »தெப்பக்காடு முகாமில் யானைகளுடன் பிரதமர் மோடி ஜாலி….

சந்திப்பை தவிர்த்த பிரதமர் மோடி… ஓபிஎஸ் ‘அப்செட்’

சென்னைக்கு வந்த பிரதமர்மோடியை சென்னை விமானநிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் முருகன் மற்றும் தமிழக அமைச்சர்களும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வரவேற்றனர். பல்வேறு… Read More »சந்திப்பை தவிர்த்த பிரதமர் மோடி… ஓபிஎஸ் ‘அப்செட்’

பிரதமர் நிகழ்ச்சிகளில் அண்ணாமலை ‘ஆப்செண்ட்’ ஏன்?

  • by Authour

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்ற விழாக்கள் மற்றும் அவரை வரவேற்கும்-வழியனுப்பும் நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்கவில்லை.  மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அதிமுக… Read More »பிரதமர் நிகழ்ச்சிகளில் அண்ணாமலை ‘ஆப்செண்ட்’ ஏன்?

சென்னை வந்தார் பிரதமர் மோடி…. முதல்வர் ஸ்டாலின்- கவர்னர் வரவேற்பு…

  • by Authour

ஹைதராபாத்திலிருந்து  இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின், ஆளுர் ஆர்.என் ரவி  உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்பு அளித்தனர்.  மேலும் மூத்த அமைச்சர்கள்,… Read More »சென்னை வந்தார் பிரதமர் மோடி…. முதல்வர் ஸ்டாலின்- கவர்னர் வரவேற்பு…

தமிழ்நாடு வருகையை தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி….

ரூ.2,467 கோடி புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக… Read More »தமிழ்நாடு வருகையை தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி….

பிரதமர் மோடி அம்பானி குடும்பத்திற்கு விசுவாசியாக செயல்படுகிறார்….திருச்சியில் முத்தரசன் பேட்டி…

திருச்சியில் மிளகுபாறையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார்… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம் சார்பில் கடந்த 23ஆம் தேதி… Read More »பிரதமர் மோடி அம்பானி குடும்பத்திற்கு விசுவாசியாக செயல்படுகிறார்….திருச்சியில் முத்தரசன் பேட்டி…

போப் நலம்பெற பிரதமர் மோடி பிரார்த்தனை

  • by Authour

போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.அவருடைய உடல்நிலை சீராகி வருகிறது என்றும், இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து… Read More »போப் நலம்பெற பிரதமர் மோடி பிரார்த்தனை

ராகுல் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை ?… பாஜ கேள்வி…

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள்… Read More »ராகுல் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை ?… பாஜ கேள்வி…

பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி ..

  • by Authour

உலக சிறுதானியங்கள் மாநாட்டை டில்லியில் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாப்பம்மாள்  கலந்து கொண்டார். இந்த… Read More »பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி ..

பிரதமர் மோடி 27ம் தேதி சென்னை வருகிறார்….

  • by Authour

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய… Read More »பிரதமர் மோடி 27ம் தேதி சென்னை வருகிறார்….

பிரதமருடன் பேசியது என்ன? .. அமைச்சர் உதயநிதி பேட்டி..

பிரதமருடனான சந்திப்புக்கு பின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன். நீட் தேர்வு குறித்த தமிழக… Read More »பிரதமருடன் பேசியது என்ன? .. அமைச்சர் உதயநிதி பேட்டி..

பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி..

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… Read More »பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி..

அமித்ஷா, பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி இன்று சந்திக்கிறார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டில்லி சென்றார். நேற்று மாலை டில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டில்லி முத்தமிழ்ப் பேரவை… Read More »அமித்ஷா, பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி இன்று சந்திக்கிறார்

பிரதமர் மோடி கார் பேரணி.. மாலையுடன் பாய்ந்த வாலிபரால் பரபரப்பு..

  • by Authour

கர்நாடகாவில் ஹப்பள்ளி நகரில் 2023-ம் ஆண்டுக்கான 26-வது தேசிய இளைஞர் திருவிழா இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திறந்த காரில்  சென்றார். வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்த… Read More »பிரதமர் மோடி கார் பேரணி.. மாலையுடன் பாய்ந்த வாலிபரால் பரபரப்பு..

100வது பிறந்தநாளை கொண்டாடிய மோடியின் தாயார் காலமானார்..

  • by Authour

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக  அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில்… Read More »100வது பிறந்தநாளை கொண்டாடிய மோடியின் தாயார் காலமானார்..

பொது இடங்களில் முகக்கவசம் அணிய பிரதமர் அட்வைஸ்..

  • by Authour

புதிய பிஎட்7 வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள்… Read More »பொது இடங்களில் முகக்கவசம் அணிய பிரதமர் அட்வைஸ்..

error: Content is protected !!