Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

June 2023

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் – முதல்வர் திட்டவட்டம்…

செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவார் என குறிப்பிட்டு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.  செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த… Read More »செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் – முதல்வர் திட்டவட்டம்…

திருச்சி அருகே அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து… ஊழியர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் கலையரசன். மறவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கொசு ஒழிப்பு பணியாளராக பணியாற்றிவந்த அவர்… Read More »திருச்சி அருகே அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து… ஊழியர் பலி….

பதவிவிலகப்போவதில்லை…. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்…

  • by Authour

மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலான வன்முறை வெடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர். இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ஆளுநரை சந்திக்க… Read More »பதவிவிலகப்போவதில்லை…. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்…

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 கிலோ தக்காளி…

  • by Authour

ஹெல்மெட்டின் அவசியம் குறித்து பலமுறை தஞ்சாவூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி பரிசாக அளிக்கப்பட்டது. சாலை விபத்துகளில் பெரும்பாலும் தலையில் அடிபட்டு தான் பலரும்… Read More »தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 கிலோ தக்காளி…

விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்னைக்கு புறப்பட்ட தஞ்சை மாணவர்கள்…

  • by Authour

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கபடி, சிலம்பம், இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் இருபாலருக்கும்… Read More »விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்னைக்கு புறப்பட்ட தஞ்சை மாணவர்கள்…

ஹைடெக் காரில் வந்து 10 பவுன் நகையை அபேஸ் செய்த கில்லாடி பெண்… கணவர் கைது..

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் கலங்கள் பாதையில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த நகை பட்டறைக்கு கடந்த வாரம் உயர் ரகக் கார் ஒன்றில் பர்தா அணிந்த பெண்… Read More »ஹைடெக் காரில் வந்து 10 பவுன் நகையை அபேஸ் செய்த கில்லாடி பெண்… கணவர் கைது..

மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க…..மணிப்பூர் முதல்வர்…ராஜினாமா முடிவை கைவிட்டார்

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பல்லாயிரகணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அங்கு… Read More »மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க…..மணிப்பூர் முதல்வர்…ராஜினாமா முடிவை கைவிட்டார்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 5ம் தேதி நடக்கிறது

  • by Authour

அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை  கூட்டம்  வரும் ஜூலை 5ம் தேதி (புதன்கிழமை)  காலை 9 மணிக்கு  சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி … Read More »அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 5ம் தேதி நடக்கிறது

புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று (30.06.2023) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தரிசு தொகுப்பு நில… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

தமிழ் திரையுலகுக்கு புதிய கதாநாயகி வருகிறார்

  • by Authour

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார், தேவதர்ஷினி. இவரது கணவர் சேத்தனும் நடிகர். இவர்களது மகள் நியதி, ’96’ படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் தனது மகளின் கியூட்டான… Read More »தமிழ் திரையுலகுக்கு புதிய கதாநாயகி வருகிறார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.. புதிய டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி

  • by Authour

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி வந்தார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்… Read More »தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.. புதிய டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி

திருச்சி ஸ்பாவில் விபசாரம்…2 எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்…கமிஷனர் அதிரடி

திருச்சி கண்டோன்மெண்ட்  பகுதியில் உள்ள ஒரு ஸ்பாவில் விபசாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு… Read More »திருச்சி ஸ்பாவில் விபசாரம்…2 எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்…கமிஷனர் அதிரடி

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் நாளை மறுதினம் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு இசை காற்றின்… Read More »தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

மணிப்பூர் கலவரபூமியில் ராகுல்…. முகாம்களுக்கு சென்று குழந்தைகளுக்கு ஆறுதல்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலம், தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.  வீடுகள், தேவாலயங்கள் கொளுத்தப்பட்டன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்… Read More »மணிப்பூர் கலவரபூமியில் ராகுல்…. முகாம்களுக்கு சென்று குழந்தைகளுக்கு ஆறுதல்

தொடர் திருட்டு…. 2 பேர் கைது…

பட்டுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமை யில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனபால், காவலர்கள் அருள்குமார், ஐயப்பன், பாஸ்கர் மற்றும் பார்த்திபன் ஆகியோர் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது… Read More »தொடர் திருட்டு…. 2 பேர் கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்……கவர்னர் ரவிக்கு…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன் அவருக்கு இருதய ஆபரேசன் நடந்தது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்……கவர்னர் ரவிக்கு…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கலவரம்….மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் ராஜினாமா?…..

  • by Authour

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலம், தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை… Read More »கலவரம்….மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் ராஜினாமா?…..

பில்கேட்ஸ் நிறுவனத்தில் இன்டர்வியூ…..பெண்களிடம் ஆபாச கேள்விகள்

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். பல காலம் இவர் சர்ச்சைகளில் இருந்து விலகி இருந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றது முதலே… Read More »பில்கேட்ஸ் நிறுவனத்தில் இன்டர்வியூ…..பெண்களிடம் ஆபாச கேள்விகள்

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

  • by Authour

தமிழக  சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சங்கர் ஜிவால் ச தலைமை செயலகத்தில் இன்று  முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதுபோல  சென்னை பெருநகர காவல்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

புதுகையில் உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சி…. கலெக்டர் பார்வையிட்டார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சார்பில், உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று 30.06.2023 பார்வையிட்டார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்… Read More »புதுகையில் உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சி…. கலெக்டர் பார்வையிட்டார்…

டில்லியில்…….மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி

  • by Authour

டில்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தின் பல்நோக்கு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.  இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு… Read More »டில்லியில்…….மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி

இந்த ஆண்டு ஆடியில் 2 அமாவாசை…. எந்த அமாவாசையில் திதி கொடுக்கலாம்?

அமாவாசை தினத்தன்று தங்களது மூதாதையர்களுக்கு திதி வழங்கி வழிபடுவது வழக்கம். அதில் ஆடி , தை அமாவாசைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. ஜூலை 17-ந்தேதி… Read More »இந்த ஆண்டு ஆடியில் 2 அமாவாசை…. எந்த அமாவாசையில் திதி கொடுக்கலாம்?

பணிநிறைவு……இறையன்பு, சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இன்றுடன் பணிநிறைவு பெறுகிறார்கள். இதையொட்டி இருவரும் இன்று தனித்தனியாக  தலைமை  செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து  பெற்றனர். அப்போது அவர்களுக்கு பொன்னாடை… Read More »பணிநிறைவு……இறையன்பு, சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் வாழ்த்து

அரியவகை நோய் தாக்கி நலம்பெற்ற…. டான்யாவுக்கு வீட்டு மனை பட்டா….முதல்வர் வழங்கினார்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பாக்கம்  கிராமத்தை சேர்ந்த சிறுமி டானியாவுக்கு அரிய வகை முகச் சிதைவு நோய் தாக்கியது. இதை அறிந்த  அப்போதைய அமைச்சர் ஆவடி நாசர் சிறுமியின் வீட்டுக்கு சென்று அவருக்கு தேவையான மருத்துவ… Read More »அரியவகை நோய் தாக்கி நலம்பெற்ற…. டான்யாவுக்கு வீட்டு மனை பட்டா….முதல்வர் வழங்கினார்

தீயணைப்பு படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை ……முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (30.6.2023) தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட  பா. இருசம்மாள் ,  மற்றும் தீயணைப்போர்… Read More »தீயணைப்பு படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை ……முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராகிறார் அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ராஜினாமா செய்தார். இதனால் பிசிசிஐ பிப்ரவரி 2023 முதல் ஆண்கள் அணிக்கான தேர்வுக்குழு … Read More »இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராகிறார் அஜித் அகர்கர்

முதலிரவில் டாக்டர் கூறிய குட் நியூஸ்…. மயங்கி விழுந்த மணமகன்….

  • by Authour

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண்ணுக்கும்,  உ.பி. மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவருக்கும்  கடந்த 26-ந்தேதி திருமணம் நடந்து முடிந்தது.  திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் வாழ்த்துகளை கூறி விட்டு சென்று… Read More »முதலிரவில் டாக்டர் கூறிய குட் நியூஸ்…. மயங்கி விழுந்த மணமகன்….

தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின்மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேறவேண்டும். ஜனநாயகத் தத்துவப்படி இந்த… Read More »தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 90அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 90.45 அடி. அணைக்கு விநாடிக்கு 145 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 13ஆயிரத்து 3 கனஅடி தண்ணீர்  திறக்கப்படுகிறது. கல்லணையில்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 90அடியாக சரிவு

எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய கிழட்டுப்புலி….. போக்சோவில் கைது

டில்லியில் உள்ள புராரி பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கும், அவரது 40 வயது மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தந்தை தனக்கு சூனியம் செய்வதாக அவரது மகன் சந்தேகப்பட்டுள்ளார்.… Read More »எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய கிழட்டுப்புலி….. போக்சோவில் கைது

திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே எலமனம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் வையம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்… Read More »திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை   அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி நேற்று இரவு  கவர்னர்  ரவி உத்தரவிட்டார்.அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி இருந்தார். இந்த பிரச்னை நேற்று இரவோடு இரவாக இந்தியா முழுவதும்… Read More »செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்

திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 30.06.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகள்… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…..

மணிப்பூா் அமைதிக்கு… கிறிஸ்தவர்கள் 2ம் தேதி…… மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி….

  • by Authour

திருச்சி மேலபுதூர்  தூய மேரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர்… Read More »மணிப்பூா் அமைதிக்கு… கிறிஸ்தவர்கள் 2ம் தேதி…… மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி….

திருச்சியில் தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள்… விஜயகாந்த்அறிவிப்பு…

திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பட்டியலை தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். தேமுதிக மாவட்ட அமைப்பு தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர்… Read More »திருச்சியில் தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள்… விஜயகாந்த்அறிவிப்பு…

சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்….

  • by Authour

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில்… Read More »சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்….

உதயநிதி கெரியரில் உச்சம் தொட்ட வசூல்… ‘மாமன்னன்’ முதல் நாள் கலெக்‌ஷன்….

உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் என்று தகவல் வெளியாகியுள்ளது.  அரசியல் குடும்பத்திலிருந்த வந்த உதயநிதி, தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கடந்த சில ஆண்டுகளாக கலக்கி வந்தார். தற்போது… Read More »உதயநிதி கெரியரில் உச்சம் தொட்ட வசூல்… ‘மாமன்னன்’ முதல் நாள் கலெக்‌ஷன்….

தீபாவளி ரயில்…. ஜூலை 12ல் முன்பதிவு தொடக்கம்

  • by Authour

தீபாவளி கொண்டாட ஆண்டுதோறும்,  ரெயில்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வரையில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. முன்னதாக… Read More »தீபாவளி ரயில்…. ஜூலை 12ல் முன்பதிவு தொடக்கம்

இடத்தகராறு…. 2 பேர் வெட்டிக்கொலை….

  • by Authour

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்ரூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே நிலவி வந்த இடத்தகராறு காரணமாக இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்(29), மற்றும் அவரது… Read More »இடத்தகராறு…. 2 பேர் வெட்டிக்கொலை….

கிண்டிக்கு ஒரு கேள்வி…? சென்னையை கலக்கும் சுவரொட்டி

தமிழ்நாடு கவர்னர் ரவி,  நேற்று இரவு  திடீரென  அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக உத்தரவிட்டார்.  அந்த உத்தரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் இருப்பதால் அவரை நீக்கி இருப்பதாக கூறி இருந்தார்.… Read More »கிண்டிக்கு ஒரு கேள்வி…? சென்னையை கலக்கும் சுவரொட்டி

கவர்னர் ரவியின் திடீர் பல்டி ஏன்? பரபரப்பு தகவல்கள்

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் ரவி உத்தரவிட்டார். இந்த செய்தி இந்தியா முழுவதும் பரவியது. பாஜக, அதிமுக தவிர  இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் கவர்னர் ரவியை கண்டித்தன. அதே நேரத்தில்… Read More »கவர்னர் ரவியின் திடீர் பல்டி ஏன்? பரபரப்பு தகவல்கள்

இன்றைய ராசிபலன்… (30.06.2023)

இன்றைய ராசிபலன் –  30.06.2023 மேஷம் இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். பகல் 10.19 மணிக்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. ரிஷபம் இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளிவட்டார நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். மிதுனம் இன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும். கடகம் இன்று வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரலாம். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும். சிம்மம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். கன்னி இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.         தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். துலாம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தனுசு இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. மகரம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் புதிய நபர் அறிமுகத்தால் லாபகரமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கும்பம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்… (30.06.2023)

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி வெளியான உத்தரவு.. நிறுத்தி வைப்பதாக நள்ளிரவில் கவர்னர் ரவி ‘அந்தர் பல்டி’..

கடந்த 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரின் 18 மணி நேர  விசாரணைக்கு பின்னர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடனே அமலாக்கத்துறை அவரை கைது செய்ததாக… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி வெளியான உத்தரவு.. நிறுத்தி வைப்பதாக நள்ளிரவில் கவர்னர் ரவி ‘அந்தர் பல்டி’..

கரூர் மாவட்ட திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கபடி போட்டி ..

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள… Read More »கரூர் மாவட்ட திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கபடி போட்டி ..

திருச்சி அருகே தடுப்புச் சுவரில் மோட்டார் பைக் மோதி வாலிபர் பலி..உடன் வந்த நண்பர் படுகாயம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச் சாலையில் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உடன் வந்த… Read More »திருச்சி அருகே தடுப்புச் சுவரில் மோட்டார் பைக் மோதி வாலிபர் பலி..உடன் வந்த நண்பர் படுகாயம்…

வயதான மூதாட்டியை தரக்குறைவாக திட்டிய ஹோட்டல் உரிமையாளர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பிரசிடெண்ட் ஹோட்டல் மற்றும் தங்கு விடுதி திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது இந்த ஹோட்டலில் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள் இந்த ஹோட்டலில் கூட்டுவது… Read More »வயதான மூதாட்டியை தரக்குறைவாக திட்டிய ஹோட்டல் உரிமையாளர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த வழக்கறிஞர் மாரடைப்பால் உயிரிழப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன்  பிரகலாதன் இவர் லால்குடி  வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொருளாளராக பதவி வைத்து வருகிறார். இன்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த வழக்கறிஞர் மாரடைப்பால் உயிரிழப்பு…

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சங்கர் ஜூவால் நியமனம்….

  • by Authour

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். எனவே புதிய  சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜூவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இவர், 1990ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி.… Read More »தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சங்கர் ஜூவால் நியமனம்….

பணியாளருக்கு சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல வாரியத்தில் சமையல்காரராக மூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017 டிசம்பர் 1ம் தேதி முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, தனது சம்பள பணத்தை… Read More »பணியாளருக்கு சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை

தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நிறைவு….

  • by Authour

தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு… Read More »தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நிறைவு….

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம்….தேதி அறிவிப்பு…

  • by Authour

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13, 14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. சிம்லாவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெங்களூருவில் நடைபெற உள்ளதாக சரத்பவார் அறிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து… Read More »எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம்….தேதி அறிவிப்பு…

பக்ரீத் பண்டிகை…. தஞ்சையில் பள்ளிவாசலிலி் சிறப்பு தொழுகை…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் ஆற்றுபாலம் அருகே உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று… Read More »பக்ரீத் பண்டிகை…. தஞ்சையில் பள்ளிவாசலிலி் சிறப்பு தொழுகை…

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குத்தகை மூலம் ரூ.19.86 லட்சம் வருவாய்….

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீட்கப்படும் சொத்துக்களை திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் ஏலத்தின் மூலம் குத்தகைக்கு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி… Read More »தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குத்தகை மூலம் ரூ.19.86 லட்சம் வருவாய்….

மேட்டூர் அருகே ரவுடி வெட்டி கொலை….

மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் சிபி (25). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மேட்டூர், கருமலைகூடல், மேச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன.… Read More »மேட்டூர் அருகே ரவுடி வெட்டி கொலை….

கோவை சாலையில் கார் ஒன்றுக்கொன்று மோதி விபத்து…. உயிர்தப்பிய 5 பேர்…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோவை நான்கு வழி சாலையில் தினசரி இருசக்கர வாகனம் மற்றும் கார், கனரா வாகனங்கள் என அதிக அளவில் செல்கின்றன,சாலை கடக்கும்போதும் எதிர்ப்புறமாக கிராமங்களுக்கு வாகனங்கள் செல்லும் பொழுது திடீர்… Read More »கோவை சாலையில் கார் ஒன்றுக்கொன்று மோதி விபத்து…. உயிர்தப்பிய 5 பேர்…

ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கோவையில் அசத்தும் தனியார் நிறுவனம்….

கோவையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை,பல்வேறு அமைப்பினரும் செய்து வருகின்றனர்..இந்நலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர.,வெறும் , ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சேவையை துவக்கி உள்ளனர்..ஐந்து… Read More »ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கோவையில் அசத்தும் தனியார் நிறுவனம்….

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம்….. ராகுல் காந்தி

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மணிப்பூர் சென்றார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. மணிப்பூரின் கராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தியை பிஷ்ணபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல்காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக… Read More »மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம்….. ராகுல் காந்தி

ஜப்பானில் சிவப்பாக மாறிய நதிநீர்… பீதியடைந்த பொதுமக்கள்….

ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதை கண்ட உள்ளூர் மக்களும், பார்வையாளர்களும் பீதிக்குள்ளானார்கள். அங்குள்ள ஒரு மதுபான ஆலையின் உள்ள குளிரூட்டும்… Read More »ஜப்பானில் சிவப்பாக மாறிய நதிநீர்… பீதியடைந்த பொதுமக்கள்….

மக்களவை தேர்தல்…… ஹைதராபாத்தில் பாஜக 3 நாள் ஆலோசனை….

  • by Authour

  தற்போதையை மக்களவை பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைகிறது. இதனையடுத்து 18வது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.… Read More »மக்களவை தேர்தல்…… ஹைதராபாத்தில் பாஜக 3 நாள் ஆலோசனை….

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,475 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,800… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த  சாதனா என்ற 13 வயது சிறுமிக்கு செவிலியர்கள் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த … Read More »சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டவருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்கு…

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் உள்ள பாரதிதாசன் தெருவில் நண்பரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் குமரக்குடி கீழத்தெருவை… Read More »திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டவருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்கு…

சென்னை போலீசில் ‘டிரோன்’ சிறப்பு படை.. துவங்கி வைத்தார் சைலேந்திரபாபு…

சென்னை போலீசில் புதிதாக டிரோன் சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் இதற்காக தனி பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக… Read More »சென்னை போலீசில் ‘டிரோன்’ சிறப்பு படை.. துவங்கி வைத்தார் சைலேந்திரபாபு…

திருச்சி பியூட்டி பார்லரில் விபச்சாரம்?..3 அழகிகள் மீட்பு… மேனேஜர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தனியார் விடுதியில் ஐந்தாவது மாடியில் செயல்பட்டு வந்த ஸ்பாவில்(அழகு நிலையம்) விபசாரம் நடப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர்  சத்யபிரியா உத்தரவிட்டார்.  இதையடுத்து  துணை கமிஷனர்  செல்வகுமார் மற்றும்… Read More »திருச்சி பியூட்டி பார்லரில் விபச்சாரம்?..3 அழகிகள் மீட்பு… மேனேஜர் கைது….

காங்கிரசில் வருகிறது அதிரடி மாற்றம்… கார்கே தீவிரம்

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதே உற்சாகத்துடன் 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா,… Read More »காங்கிரசில் வருகிறது அதிரடி மாற்றம்… கார்கே தீவிரம்

இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

  • by Authour

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இறையன்பு என்ற பெயர் கொண்ட ஆறாம் வகுப்பு மாணவன் தலைமைச்செயலாளர் இறையன்புவிற்கு  ஒரு கடிதம்  எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வணக்கம் ஐயா, என் பெயர் இறையன்பு .… Read More »இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

புதுவை டிஜிபியாக சீனிவாசன் பதவியேற்பு….

  • by Authour

கடந்த 2022 ஜூலையில் புதுச்சேரி டிஜிபியாக மனோஜ் குமார் லால் பொறுப்பேற்றிருந்தார். அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அவர் இடமாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் சீனிவாசன் புதுச்சேரியின் புதிய… Read More »புதுவை டிஜிபியாக சீனிவாசன் பதவியேற்பு….

புதுகை பால் குளிரூட்டும் நிலையத்தில் வாயு கசிவு… ஊழியர்கள் ஓட்டம்

  • by Authour

புதுகை கலெக்டர் அலுவலகம் அருகே பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இங்கு இன்று மதியம்  அமோனியம் வாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால்  அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு … Read More »புதுகை பால் குளிரூட்டும் நிலையத்தில் வாயு கசிவு… ஊழியர்கள் ஓட்டம்

கலவரம் பாதித்த மணிப்பூரில்…. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

மணிப்பூரில் கடந்த 50 நாட்களாக வன்முறை நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ஆனால் இந்த கலவரம் குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட… Read More »கலவரம் பாதித்த மணிப்பூரில்…. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

சிவ்தாஸ் மீனா…. புதிய தலைமை செயலாளராக நியமனம்…

  • by Authour

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து  புதிய தலைமை செயலாளராக  சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு  இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இவர் தமிழகத்தின் 49வது… Read More »சிவ்தாஸ் மீனா…. புதிய தலைமை செயலாளராக நியமனம்…

”மாமன்னன்” ரிலீஸ்…. திருச்சியில் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கு முன்பாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர் – குறிப்பிட்ட ( கள்ளர் முன்னேற்ற சங்கம் ) சார்பில் மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து… Read More »”மாமன்னன்” ரிலீஸ்…. திருச்சியில் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு…

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலைக்கல்லூரி…. புதுவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

  • by Authour

நெல்லை மாவட்டம்  முக்கூடலில் இதுநாள் வரை எந்த கல்லூரியும் இல்லை.  இந்த பகுதி பெரும்பாலும் நடுத்தர மக்கள் வாழும்  பகுதி. இதனால் இங்குள்ள குழந்தைகள் கல்லூரி  கல்விக்காக 25 கி.மீ. தொலைவில் உள்ள நெல்லை,… Read More »முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலைக்கல்லூரி…. புதுவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

பிரபல பாப் பாடகி மடோனாவின் உடல்நிலை கவலைக்கிடம்…

பிரபல பாப் பாடகி மடோனாவின் (64) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மடோனா செரிஷ் படத்தில் நடித்த போதுஒரு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டது, அதன் காரணமாக அவர்… Read More »பிரபல பாப் பாடகி மடோனாவின் உடல்நிலை கவலைக்கிடம்…

”மாமன்னன்” திரைவிமர்சனம்…. அசுரனை மிஞ்சிட்டார்…. ரசிகர்கள் பாராட்டு….

  • by Authour

கர்ணன், பரியேறும் பெருமாள் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்… Read More »”மாமன்னன்” திரைவிமர்சனம்…. அசுரனை மிஞ்சிட்டார்…. ரசிகர்கள் பாராட்டு….

திருச்சி பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலை…..6ம் தேதி எடப்பாடி திறக்கிறார்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு முழு உருவ வெண்கல சிலை  திருச்சி  திருவெறும்பூர் பெல் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான  ப. குமாரின் முயற்சியால்… Read More »திருச்சி பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலை…..6ம் தேதி எடப்பாடி திறக்கிறார்…

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சாரா டெண்டுல்கர்…. போட்டோஸ் வைரல்…

  • by Authour

இந்தியாவையும், கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. கிரிக்கெட் என்றாலே  தவிர்க்கவே முடியாத பெயர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சமூகவலைதளங்கள் மூலம் கிரிக்கெட் தொடர்பான பதிவுகளையும், தனது சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளையும்… Read More »குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சாரா டெண்டுல்கர்…. போட்டோஸ் வைரல்…

திருச்சியில் UPSC தேர்வு விபரம்….. கலெக்டர் அறிவிப்பு…..

  • by Authour

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) மூலமாக நடைபெறவுள்ள Enforcement Officer/Account Officer in EPFO-2023 and Assistant Provident Fund Commissioner in EPFO-2023 Examination (02.07.2023) அன்று… Read More »திருச்சியில் UPSC தேர்வு விபரம்….. கலெக்டர் அறிவிப்பு…..

கடையை உடைத்து பணம் திருட்டு….. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி, பாலக்கரை மெயின் ரோடு மணியன் செட்டி தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் கார்த்திகேயன் (46 ). இவர் பாலக்கரை மெயின் ரோட்டில் கடை நடத்தி வருகிறார். நேற்று கடையை பூட்டிவிட்டு மதியம்… Read More »கடையை உடைத்து பணம் திருட்டு….. திருச்சியில் பரபரப்பு….

கரூரில் பண்டரிநாதன் கோவிலில் மூலவரின் பாதத்தை தொட்டு பக்தர்கள் தரிசனம்….

  • by Authour

கரூர் மாநகர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பண்டரிநாதன் கோவிலில் பக்தர்கள் மூலவரின் பாதத்தை தொட்டு தரிசிக்‍கும் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆசாட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று மாலை… Read More »கரூரில் பண்டரிநாதன் கோவிலில் மூலவரின் பாதத்தை தொட்டு பக்தர்கள் தரிசனம்….

டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் இடிபாடுகளில் இருந்து மனித உடல்களை மீட்ட அமெரிக்கா

ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு… Read More »டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் இடிபாடுகளில் இருந்து மனித உடல்களை மீட்ட அமெரிக்கா

சந்திராயன் 3… ஜூலை13ல் விண்ணில் செலுத்தப்படுகிறது

இந்தியாவில் சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியை இஸ்ரோ முடித்துள்ளது. சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விண்கலம் ஆனது தரை இறங்குதல் (லேண்டர்) மற்றும் உலாவுதல் (ரோவர்) கட்டமைப்புகளை… Read More »சந்திராயன் 3… ஜூலை13ல் விண்ணில் செலுத்தப்படுகிறது

பிரதமர் மோடிக்கு… முதல்வர் ஸ்டாலின் பதில்….திமுக என்பது ஒரு குடும்ப இயக்கம் தான்

  • by Authour

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி. வேணு இல்லத்திருமணம் இன்று சென்னை  அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை  நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர்… Read More »பிரதமர் மோடிக்கு… முதல்வர் ஸ்டாலின் பதில்….திமுக என்பது ஒரு குடும்ப இயக்கம் தான்

ஆஸ்கர் விருதுகள் தேர்வுகுழுவில் டைரக்டர் மணிரத்னம் தேர்வு…

  • by Authour

ஒவ்வோரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023ம்… Read More »ஆஸ்கர் விருதுகள் தேர்வுகுழுவில் டைரக்டர் மணிரத்னம் தேர்வு…

பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

  • by Authour

ஈகை திருநாளான பக்ரீத் இஸ்லாமியர்களால் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக… Read More »பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

ராஜஸ்தானில் ரூ.1 கோடிக்கு ஏலம் போன செம்மறி ஆடு…

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூசிங். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் செம்மறி ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து… Read More »ராஜஸ்தானில் ரூ.1 கோடிக்கு ஏலம் போன செம்மறி ஆடு…

”மாமன்னன்” படம் பார்த்து மாரி செல்வராஜை கட்டிதழுவிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வௌியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படம் இதுவாகும். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து திரைப்படத்தை இன்று… Read More »”மாமன்னன்” படம் பார்த்து மாரி செல்வராஜை கட்டிதழுவிய முதல்வர் ஸ்டாலின்…

பக்ரீத் பண்டிகை…திருச்சி, கரூர், பள்ளப்பட்டியில் விமரிசையாக கொண்டாட்டம்

  • by Authour

பக்ரீத் என்னும் ஈகைத் திருநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  கரூர் மாவட்டம்   அரவக்குறிச்சி ஈத்கா மைதனத்திற்கு ஊர்வலமாகச் சென்று கூட்டுப் தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை முடிவில்  ஒருவருக்கொருவர்… Read More »பக்ரீத் பண்டிகை…திருச்சி, கரூர், பள்ளப்பட்டியில் விமரிசையாக கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் உயர்தர புற்றுநோய் மருத்துவமனை அமைக்க ஆலோசனை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், கோமல் பகுதியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் சென்னையில் ஆடிட்டராகப் பணியாற்றி வருபவர், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர். வட மாநிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் (சிஎஸ்ஆர்) பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து பலநூறுகோடி ரூபாய்செலவு… Read More »மயிலாடுதுறையில் உயர்தர புற்றுநோய் மருத்துவமனை அமைக்க ஆலோசனை…

திருச்சியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்….

  • by Authour

திருச்சி மாவட்டம், தில்லைநகர், அரசு வணிக வளாகத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக… Read More »திருச்சியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்….

ஒரு ஆட்டின் விலை ரூ.1 கோடி…. விற்க மறுத்த உரிமையாளர்

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூசிங். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் செம்மறி ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து… Read More »ஒரு ஆட்டின் விலை ரூ.1 கோடி…. விற்க மறுத்த உரிமையாளர்

மணிப்பூர் கலவரம்….பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் இன்று நேரில் ஆறுதல்

  • by Authour

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.… Read More »மணிப்பூர் கலவரம்….பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் இன்று நேரில் ஆறுதல்

ஜெகநாதர் கோயில் கருவறைக்குள் செல்ல ஜனாதிபதி முர்முவுக்கு அனுமதி மறுப்பா?

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 20-ம் தேதி, தனது பிறந்த நாளுக்காக டில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் வழிபட்டார். கருவறைக்கு வெளியே நின்று வழிபட்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அதே கோயிலின்… Read More »ஜெகநாதர் கோயில் கருவறைக்குள் செல்ல ஜனாதிபதி முர்முவுக்கு அனுமதி மறுப்பா?

சளிக்கு சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட கொடூரம்

  • by Authour

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த 12 வயது சிறுமிக்கு செவிலியர்களின் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த 12 வயது… Read More »சளிக்கு சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட கொடூரம்

தக்காளி வரத்து அதிகரிப்பு….. விலை குறைகிறது….. வியாபாரிகளே இதை கவனியுங்கள்

தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்தது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  நேற்று முசிறி வார சந்தையில் ஒருகிலோ தக்காளி ரூ.80 முதல்… Read More »தக்காளி வரத்து அதிகரிப்பு….. விலை குறைகிறது….. வியாபாரிகளே இதை கவனியுங்கள்

இன்று பக்ரீத் பண்டிகை…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்களின் முக்கிய  பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். தியாகத்திருநாளாக முஸ்லிம்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். டி இந்த நாளில் முஸ்லிம்கள் இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி… Read More »இன்று பக்ரீத் பண்டிகை…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

ஆட்டோ டிரைவரிடம் .ரூ 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..

  • by Authour

ஆவடியை அடுத்த மோரை வெள்ளானூர் கிராமம் விஷ்ணு நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). ஆட்டோ டிரைவரான இவர், காலி மனை வாங்கி அதில் வீடு கட்டினார். இதற்காக காலிமனையில் தற்காலிகமாக மின்இணைப்பு பெற்று இருந்தார்.… Read More »ஆட்டோ டிரைவரிடம் .ரூ 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..

இன்றைய ராசிபலன்… (29.06.2023)

வியாழக்கிழமை…. (29.06.2023)..  நல்லநேரம்: காலை:  10.45-11.45, மாலை: ……… இராகு :  01.30-03.00 குளிகை:  09.00-10.30 எமகண்டம்:  06.00-07.30 சூலம் :  தெற்கு சந்திராஷ்டமம்:   உத்திரட்டாதி, ரேவதி. மேஷம் இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். மிதுனம்… Read More »இன்றைய ராசிபலன்… (29.06.2023)

ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஞாயிறு மூலவர் தரிசனம் இல்லை…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற ஆனி மாதம் 17-ம் தேதி (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் என்பதால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மறுநாள்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஞாயிறு மூலவர் தரிசனம் இல்லை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று புறப்படுவதற்கு தயாராக இருந்த பொழுது அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்…

டிமான்ட்டி காலனி 2′ படப்பிடிப்பு நிறைவு…

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு… Read More »டிமான்ட்டி காலனி 2′ படப்பிடிப்பு நிறைவு…

திருச்சியில் திட்டக்குழுவின் முதல் கூட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர், குழுவின் துணைத்தலைவர் பிரதீப் குமார், ஊராட்சிக்குழுத் தலைவர் இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் புதிய திட்டக்குழுவினை… Read More »திருச்சியில் திட்டக்குழுவின் முதல் கூட்டம்….

மயிலாடுதுறை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…முதியவர் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள திருவாளபுத்தூர் பகுதியை சேர்ந்த பஷிர்அகமது(63) இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடைக்கு வந்த பத்து வயது சிறுமியை மிட்டாய் கொடுத்து கடையின் உள்ளே அழைத்து ஆசை… Read More »மயிலாடுதுறை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…முதியவர் கைது..

குண்டர் சட்டத்திற்கு கையெழுத்து போடும் அதிகாரம் இனி கலெக்டர்களுக்கு இல்லை…

திண்டுக்கல் மாவட்டம் பொன்னுமாந்துரையைச் சேர்ந்ததவர் தமிழழகன். இவர் பொது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் கைது செய்ய 2022 ஆகஸ்ட் 7 ல் கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழழகன்… Read More »குண்டர் சட்டத்திற்கு கையெழுத்து போடும் அதிகாரம் இனி கலெக்டர்களுக்கு இல்லை…

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையம்…அமைச்சர் மா.சு…

  • by Authour

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்பவுள்ளது மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்…. சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு செயற்கை… Read More »இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையம்…அமைச்சர் மா.சு…

ரேஷனில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம்…. கர்நாடக அமைச்சரவையில் முடிவு…

  • by Authour

தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் ஏற்கனவே 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. கூடுதலாக வழங்க வேண்டிய 5 கிலோ அரிசிக்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 என ரூ.170… Read More »ரேஷனில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம்…. கர்நாடக அமைச்சரவையில் முடிவு…

மகளை ஆணவக்கொலை செய்த தந்தை….காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

கர்நாடக மாநிலம் கோலார் பகுதி போடகுர்கி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி (20). கீர்த்தி அதே கிராமத்தை கங்காதர்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார். கங்காதர் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். அவர் தப்பாட்ட கலைஞர் எனவும்… Read More »மகளை ஆணவக்கொலை செய்த தந்தை….காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

  • by Authour

மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் இன்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜதாரா நகருக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தனர். டைட்யா மாவட்டம் புஹரா கிராமத்தில் அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில்… Read More »திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

  • by Authour

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மலக்ஹண்ட் மாவட்டம் பெட்ஹிலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் இன்று புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

எப்படி இருக்கீங்க ?…. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி நலம் விசாரிப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்ப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை… Read More »எப்படி இருக்கீங்க ?…. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி நலம் விசாரிப்பு…

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,480 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,840 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

மாமன்னன் படத்தை பற்றி தனுஷ் சொல்வது என்ன?…

  • by Authour

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனமாக இந்த படத்தை பார்த்த தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.… Read More »மாமன்னன் படத்தை பற்றி தனுஷ் சொல்வது என்ன?…

கரூரில் போதிய நிதிகளை வழங்காததால் மக்கள் பணியாற்ற முடியவில்லை .. திட்டக்குழு தலைவர் புலம்பல்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திட்டக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கண்ணதாசன் தலைமையில் ஊரகப் பகுதிகளில்… Read More »கரூரில் போதிய நிதிகளை வழங்காததால் மக்கள் பணியாற்ற முடியவில்லை .. திட்டக்குழு தலைவர் புலம்பல்…

பெரம்பலூரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட திட்டக்குழு கூட்டம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், மாவட்ட திட்டக்குழு கூட்டம் குழுவின் தலைவர் /மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் சி.இராஜேந்திரன் தலைமையில், குழுவின் துணைத் தலைவர் / மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட திட்டக்குழு கூட்டம் குழுவின் தலைவர்… Read More »பெரம்பலூரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட திட்டக்குழு கூட்டம்….

மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை…

  • by Authour

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 15.83 கோடி மதிப்பீட்டில் தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை யில் நியூ டவுன், ராஜீவ் காந்தி நகர், எஸ்.பி.ஜெ நகரில் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி… Read More »மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை…

கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை….

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மணல்மேடு பகுதியில் ஆட்டுச் சந்தை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள்… Read More »கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை….

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் இன்று அந்த கையெழுத்து இயக்கத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துறை… Read More »மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

திருச்சி அருகே ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலிபுரம் அன்பு நகரில் உள்ள விநாயகர் பாலமுருகன் மகா மாரியம்மன் மதுரை வீரன் வேம்படியான் மற்றும் நவ கிரகங்கள் அமைந்துள்ள கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழா… Read More »திருச்சி அருகே ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…பக்தர்கள் தரிசனம்..

பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அனைத்து சாதியினர்களும் அச்சகர்கள் ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் எல்லாம்… Read More »பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

திருச்சி அருகே துப்பாக்கி முனையில் வாலிபர் கடத்தல்… 6 பேர் அதிரடி கைது…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் அன்பு நகர் பாகுதியில் வசிபவர்கள், ராமராஜன் ஹேமலதா தம்பதி இவர்களுக்கு திருமணம் ஆகி 6மாதம் ஆகின்றது . ஹேமலதாவின் கணவர் ராமராஜன் கார்மெண்ட்ஸ்… Read More »திருச்சி அருகே துப்பாக்கி முனையில் வாலிபர் கடத்தல்… 6 பேர் அதிரடி கைது…

பக்ரீத் பண்டிகை….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

இஸ்லாமியர்களின் மிக முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன்29) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  வௌியிட்டுள்ள செய்திகுறிப்பில்… சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய… Read More »பக்ரீத் பண்டிகை….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்… முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசின் முன்னெடுப்பு திட்டங்களான ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ என்ற பெயரில்… Read More »முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்… முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு ….

  • by Authour

மாமன்னன்’ திரைப்படத்துக்கு தடை கோரி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். அந்த படம்… Read More »மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு ….

கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடை வீதியில் திருச்சி மதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக ஆளூநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வடக்கு… Read More »கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக்கும் விதமாக மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 1லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலங்களிலும் மரக்கன்றுகள்… Read More »திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (28.06.2023) நடைபெற்றது.  இதனை தொடர்ந்து பூமாலை வணிக வளாகத்தினை திறந்து வைத்தார் கலெக்டர்… Read More »புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

திருநெடுங்களநாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

திருச்சி, துவாக்குடி அருகே உள்ள திரு நெடுங்களநாதர் கோவிலில் ஆனி மாத ஆஷாட நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரக்கூடிய… Read More »திருநெடுங்களநாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி கருமண்டபத்தில்  கருப்புசாமி (65). கூலித்தொழிலாளி.  இவர் கருமண்டபம் தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ நடராஜன் அந்தவழியாக டூவீலரில் வந்துள்ளார். எதிர்பாரதவிதமாக எஸ்எஸ்ஐ நடராஜனின் டூவீலர் கருப்புசாமி மீது… Read More »எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

மலேசியாவில் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதிக்கு அழைப்பு…

  • by Authour

11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் நடக்க உள்ளது. ஜூலை 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை அங்குள்ள பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த… Read More »மலேசியாவில் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதிக்கு அழைப்பு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்தது….

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.43,568-க்கும் ஒரு கிராம் ரூ.5,446-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்தது….

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை…. அமைச்சர் பெரியகருப்பன்..

  • by Authour

சென்னை தேனாம்பேட்டை பண்ணை பசுமை நுகர்வோர் கடையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் வழக்கமான கொள்முதலை விட 15% அதிகமாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தக்காளி… Read More »தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை…. அமைச்சர் பெரியகருப்பன்..

டூவீலர் மெக்கானிக்காக மாறிய ராகுல்…

  • by Authour

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 22ம் தேதி இரவு லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்தார். அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து லாரியில் ஏறிய அவர் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு சென்றார்.… Read More »டூவீலர் மெக்கானிக்காக மாறிய ராகுல்…

மயக்கும் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா மேனன்…. போட்டோஸ் வைரல்..

தென்னிந்தியாவில் இளம் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். மலையாள நடிகையான அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான “ஆப்பிள் பெண்ணே” என்ற… Read More »மயக்கும் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா மேனன்…. போட்டோஸ் வைரல்..

பெரிய ஹீரோக்கள் படத்திற்கு தான் 300 தியேட்டர் போடுகிறார்கள்… டைரக்டர் சுந்தர்.சி வருத்தம்..

வி.இசட். துரை இயக்கத்தில் சுந்தர். சி கதாநாயகனாக நடித்துள்ள “தலைநகரம் 2” படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் பாலக் லல்வாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில்… Read More »பெரிய ஹீரோக்கள் படத்திற்கு தான் 300 தியேட்டர் போடுகிறார்கள்… டைரக்டர் சுந்தர்.சி வருத்தம்..

பைக் விபத்து…. ஒரு காலை இழந்த இளம் நடிகர்…

  • by Authour

கன்னடத்தில் இளம் நடிகராக இருப்பவர் சூரஜ்குமார். 24 வயதாகும் அவர், முன்னணி நடிகர் சிவராஜ் குமாரின் உறவினர் ‌ஆவார். அவரது இயற்பெயர் சுரஜ்குமார் என்றாலும், சினிமாவிற்காக துருவன் என்று பெயரை மாற்றிக் கொண்டார். தற்போது… Read More »பைக் விபத்து…. ஒரு காலை இழந்த இளம் நடிகர்…

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை… பெண் உட்பட 11 பேர் கைது…

  • by Authour

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன், 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளிவந்த அவர், கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் வாடகைக்கு வீடு… Read More »ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை… பெண் உட்பட 11 பேர் கைது…

முன்விரோதம்… பெரம்பலூர் அருகே வாலிபர் கழுத்தறுப்பு…. ஒருவர் கைது…

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமம் சேர்ந்தவர் அண்ணாதுரை இவருக்கு இரண்டு அருள்குமார் மற்றும் அன்பழகன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அண்ணாதுரை அவரது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். நேற்றிரவு அண்ணாதுரை… Read More »முன்விரோதம்… பெரம்பலூர் அருகே வாலிபர் கழுத்தறுப்பு…. ஒருவர் கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறையாம்.. E.D வக்கீலால் பரபரப்பு..

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்தஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறையாம்.. E.D வக்கீலால் பரபரப்பு..

ஆஸ்பத்திரியில் இருக்கும் போதேவா?.. கரூரில் தெறிக்கவிட்ட திமுகவினர்… படங்கள்.. வீடியோ..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத்… Read More »ஆஸ்பத்திரியில் இருக்கும் போதேவா?.. கரூரில் தெறிக்கவிட்ட திமுகவினர்… படங்கள்.. வீடியோ..

இன்றைய ராசிபலன் (28.06.2023)…

புதன்கிழமை … (28.06.2023) நல்ல நேரம்… காலை: 9.15-10.15, மாலை: 4.45-5.45 இராகு :12.00-01.30 குளிகை : 10.30-12.00 எமகண்டம்: 07.30-09.00 சூலம்: வடக்கு சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி. மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். பணப் பிரச்சினைகள் குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் (28.06.2023)…

பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்ட வேளாண்மை துணை இயக்குனர்

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் வருவாய் கிராமத்தில் மத்திய திட்டம் வேளாண்மை துணை இயக்குனர் திருமதி சாந்தி வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட செயல்விளக்க திடல், விதை பண்ணை வயல், பல்வேறு… Read More »பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்ட வேளாண்மை துணை இயக்குனர்

திருச்சியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் உள்ள வெங்கடாசலபுரத்தில் உள்ள எஸ்பிஜி மெஷின் துவக்கப்பள்ளி மற்றும் ஆலம்பாக்கத்தில் உள்ள தோமையார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய ஒன்றிய கவுன்சிலர். புள்ளம்பாடி… Read More »திருச்சியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்.

திருச்சி அருகே மின்சார வாரிய ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி பயிற்சி …

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் முசிறி தொகுதி மின்சார வாரிய ஊழியர்களுக்கு கணினி இயந்திரம் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி மின்சார வாரிய அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டு… Read More »திருச்சி அருகே மின்சார வாரிய ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி பயிற்சி …

ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ.77 லட்சம் காணிக்கை..

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அருள்மிகு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று மாதாந்திர உண்டியல் என்னும் பணி கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ.77 லட்சம் காணிக்கை..

உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையிட ஏ.டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம்

உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையிட ஏ.டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம் ஆவடி காவல் ஆணையர் அருண் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஷங்கர், ஆவடி… Read More »உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையிட ஏ.டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம்

ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்..

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை இன்று நடைபெற்றது.… Read More »ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்..

மம்தா பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்…

மேற்குவங்காளத்தில் அடுத்த மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநில முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் டார்ஜிலிங் மாவட்டம்… Read More »மம்தா பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்…

கேஎம்சிக்கு போனாங்க… காபி குடிச்சாங்க… அமலாக்கத்துறை வக்கீல் கூறியதால் பரபரப்பு..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிக்க முடியவில்லை, இதனால் அங்கு சென்ற அமலாக்கத் துறையினர் காபி மட்டுமே குடித்துவிட்டு வந்தனர் என ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் துஷார் மேத்தா வாதம் செய்தார்.… Read More »கேஎம்சிக்கு போனாங்க… காபி குடிச்சாங்க… அமலாக்கத்துறை வக்கீல் கூறியதால் பரபரப்பு..

வேங்கை வயல் வழக்கு…. 12 பேருக்கு பெரும் சிக்கல்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்… Read More »வேங்கை வயல் வழக்கு…. 12 பேருக்கு பெரும் சிக்கல்….

ஆருத்ரா நிதி மோசடி…. நடிகர் சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது கண்டுபிடிப்பு..

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுக்களிடமிருந்து ரூ.2… Read More »ஆருத்ரா நிதி மோசடி…. நடிகர் சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது கண்டுபிடிப்பு..

திருச்சியில் 30ம் தேதி மின் நிறுத்தம்…

திருச்சி நகரியம் கோட்டம், பொன் நகர் பிரிவுக்கு உட்பட்ட சின இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மிசிபாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.… Read More »திருச்சியில் 30ம் தேதி மின் நிறுத்தம்…

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்….லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு பாராட்டு…

தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை,  அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும்… Read More »முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்….லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு பாராட்டு…

ஸ்ரீரங்கம் தொகுதியில் தொழில்நுட்ப மையம்…சிப்காட் தொழிற்பூங்கா…. எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 22 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ரூபாய் 762.30 கோடி மதிப்பீட்டில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்கள் தொடக்க… Read More »ஸ்ரீரங்கம் தொகுதியில் தொழில்நுட்ப மையம்…சிப்காட் தொழிற்பூங்கா…. எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்….

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதமான முறையில் விசாரணை நடத்துவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர்.… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்….

உலக கோப்பை அட்டவணை வௌியீடு…. இந்திய அணி விளையாடும் போட்டிகள்…விபரம்..

  • by Authour

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உலக கோப்பை… Read More »உலக கோப்பை அட்டவணை வௌியீடு…. இந்திய அணி விளையாடும் போட்டிகள்…விபரம்..

அமைச்சர் மா.சுவை பாராட்டி 4ம் வகுப்பு மாணவன் கடிதம்… நேரில் சந்தித்த அமைச்சர்..

  • by Authour

மாணவன் ஜெய் பிரணவ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்தார். கடந்த 6ம் தேதி கோவையை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவன் ஜெய் பிரணவ் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தான் அதில்; நான்… Read More »அமைச்சர் மா.சுவை பாராட்டி 4ம் வகுப்பு மாணவன் கடிதம்… நேரில் சந்தித்த அமைச்சர்..

பெரம்பலூரில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ பிரபாகரன்….

  • by Authour

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,728 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 02 புதிய முழு நேர நியாய விலைக் கடைகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் இன்று (27.06.2023) மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி… Read More »பெரம்பலூரில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ பிரபாகரன்….

1021 டாக்டர்கள் உட்பட 2000 பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர்…. அமைச்சர் மா.சு பேட்டி…

  • by Authour

கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவின் கட்டண அறை திறப்பு,விஷ முறிவு சிறப்பு மருத்துவ மாநில பயிற்சி மையம் திறப்பு ஆகியவற்றை திறந்து வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கோவை அரசு… Read More »1021 டாக்டர்கள் உட்பட 2000 பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர்…. அமைச்சர் மா.சு பேட்டி…

கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நமையூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை … Read More »கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

பச்சமலையில் அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு….

  • by Authour

இயற்கை அழகு நிறைந்த துறையூர் அருகில் அமைந்துள்ள பச்சமலையில் மங்கலம் அருவிக்கு செல்லும் பாதையில், தற்போது தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை நேற்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். … Read More »பச்சமலையில் அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு….

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பூக்களை கொட்டி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் பூக்களுக்கு உரியவிலை வழங்கப்படாததை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பூக்களை கொட்டி விவசாயிகள் போராட்டம்…

இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

  • by Authour

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் கிழக்கு பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்ததால் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது – இந்நிலையில் கடந்த மாதம் முழுமையாக பணிகள் முடிந்து பாலம் திறக்கப்பட்டு பொது… Read More »இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

  • by Authour

திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமா சங்கரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி விசாரணைக்காக நகைக்… Read More »திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

  • by Authour

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது . தமிழ்நாடு மாநில… Read More »சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

பழிக்குப் பழி…. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெட்டிக்கொலை….

  • by Authour

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி. இவரின் கணவர் மதியழகன்(45). மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று இன்று… Read More »பழிக்குப் பழி…. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெட்டிக்கொலை….

கரூரில் 2ம் வகுப்பு மாணவன் 2 புதிய உலக சாதனை….

  • by Authour

கரூரை அடுத்த வெண்ணைமலையில் செயல்படும் தனியார் (பரணி வித்யாலயா) பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் திவ்யதர்ஷன். இந்த மாணவன் ஆங்கிலத்தில் மிக நீளமான 10 வார்த்தைகளை 40 நொடிகளிலும், 247 தமிழ் உயிர்,… Read More »கரூரில் 2ம் வகுப்பு மாணவன் 2 புதிய உலக சாதனை….

கைது செய்யப்பட்டதில் அமலாக்கத்துறை முன்னுக்கு பின் முரணான தகவல்கள்…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.… Read More »கைது செய்யப்பட்டதில் அமலாக்கத்துறை முன்னுக்கு பின் முரணான தகவல்கள்…

என் மனைவி போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு….தயாரிப்பாளர் புகார்…

சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா மாநில சைபராபாத் போலீசார் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி வசம் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். கே.பி.சவுத்ரி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த 12 பிரபலங்களுடன்… Read More »என் மனைவி போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு….தயாரிப்பாளர் புகார்…

ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி கோவிலில் 4 சிலைகள் உடைப்பு… பரபரப்பு….

  • by Authour

பெரம்பலூர் அருகே சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. இதில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் தவமணி என்பவர் கோயிலை இன்று காலை 6:30 மணியளவில் தூய்மை… Read More »ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி கோவிலில் 4 சிலைகள் உடைப்பு… பரபரப்பு….

10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு கட்டாயம்….. அமைச்சர் மகேஷ்…

  • by Authour

கோடை விடுமுறை முடிந்து 2023-24-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12ம் தேதி முதல் திறக்கப்பட்டன. முதலில் 6 முதல் +2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து… Read More »10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு கட்டாயம்….. அமைச்சர் மகேஷ்…

சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஒலியமங்கலம் கிராமத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட… Read More »சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்..

பொறியியல் தரவரிசை பட்டியல்… மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ராஜேஷ் அரசுக்கு கோரிக்கை

  • by Authour

தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த… Read More »பொறியியல் தரவரிசை பட்டியல்… மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ராஜேஷ் அரசுக்கு கோரிக்கை

பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு….

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது. தமிழ்நாடு மாநில மகளிர்… Read More »பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு….

திமுக எம்பி மீது வழக்குப்பதிவு…..

  • by Authour

திருநெல்வேலி தொகுதி திமுக எம்பி ஞான திரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்துவ திருச்சபை உறுப்பினர்கள், நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திமுக… Read More »திமுக எம்பி மீது வழக்குப்பதிவு…..

தூத்தக்குடி மாணவி நேத்ராவுக்கு எம்பி கனிமொழி பரிசு ….

  • by Authour

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இன்று (27/06/2023) தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில்,திமுக துணைப் பொதுச்… Read More »தூத்தக்குடி மாணவி நேத்ராவுக்கு எம்பி கனிமொழி பரிசு ….

கரூரில் மசாஜ் சென்டர் குறித்த விளம்பர போஸ்டரால் பரபரப்பு….

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு, தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் மசாஜ் சென்டர் குறித்த விளம்பர போஸ்டரால் பரபரப்பு….

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று  காலை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவானைக்கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் இரவிச்சந்திரன்,… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது….

புதுகையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி…. எஸ்பி வந்திதாபாண்டே துவக்கி வைத்தார்…

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி போலிசார் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து… Read More »புதுகையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி…. எஸ்பி வந்திதாபாண்டே துவக்கி வைத்தார்…

கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காலை முதல் கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில், கோவை மாநகர காவல்… Read More »கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகுமா?.. இன்று தெரியும்…. –

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகுமா?.. இன்று தெரியும்…. –

விளக்கம் கேட்டு திமுக எம்.பி.க்கு கட்சி மேலிடம் நோட்டீஸ்..

திருநெல்வேலி மாவட்டம் சிஎஸ்ஐ விவகாரத்தில் ஞான திரவியம் எம்.பி. தலையிடுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று சிஎஸ்ஐ மதபோதகர் ஒருவர் தாக்கப்பட்டார். இது தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீப்… Read More »விளக்கம் கேட்டு திமுக எம்.பி.க்கு கட்சி மேலிடம் நோட்டீஸ்..

டி ஆர் எஸ் நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தொடங்கிய கட்சி, பின்னர் பாரத ராஷ்டிர சமிதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேர்… Read More »டி ஆர் எஸ் நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..

ஸ்கூட்டரில் 4 பேர் பயணம்… கார் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலி..

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சிரமம் ஊராட்சி என்.மணக்குடியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர் சிரமம் ஊராட்சி செயலராக உள்ளார். இவரது மகன்கள் சூரியபிரசாத் (16) பிளஸ் 1-ம், உதயபிரசாத் (14) பத்தாம் வகுப்பும் கொல்லங்குடியில்… Read More »ஸ்கூட்டரில் 4 பேர் பயணம்… கார் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலி..

இன்றைய ராசிபலன்…. (27.06.2023)

மேஷம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். மிதுனம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கடகம் இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும். சிம்மம் இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது மூலம் லாபம் அடையலாம். வேலையில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. கன்னி இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும். துலாம் இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். தூர பயணங்களில் சற்று கவனம் தேவை. விருச்சிகம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தனுசு இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மகரம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுத்துவது நல்லது. பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கும்பம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மீனம் இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

ராஜினாமா செய்யப் போகிறேன்… மதிமுக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு..

திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை வைகோ ஆரம்பித்த காலம் முதல் அவருடன் பயணிப்பவர் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன். வைகோவுடன் சேர்ந்து பொடா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில்… Read More »ராஜினாமா செய்யப் போகிறேன்… மதிமுக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு..

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த சர்ச்சை பதாகை அகற்றம்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனிடையே, 4 தினங்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி… Read More »சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த சர்ச்சை பதாகை அகற்றம்…

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் காலி பணியிடம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் காலியாக உள்ள மூன்று திறன்பெறா உதவியாளர் (UNSKILLED ASSISTANT) பணியிடம் நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் எழுதி கடவுச்சீட்டு அளவில்… Read More »கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் காலி பணியிடம்…

போதை பொருள் விற்பனை…. இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 7 ஆண்டு சிறை…

  • by Authour

இங்கிலாந்து நாட்டின் லண்டன், பர்மிங்கம், பொர்னிமவுத் ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில்… Read More »போதை பொருள் விற்பனை…. இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 7 ஆண்டு சிறை…

விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

  • by Authour

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ நகருக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானம் சாண்டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான… Read More »விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

2000 டன் நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »2000 டன் நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பருவ தேர்வு முடிவுகள் வௌியீடு….

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கான பருவ தேர்வு ( ஏப்ரல் 2023) முடிவுகளை தேர்வு நெறியாளர் மலர்விழி வழங்கினார். இதனை தொடர்ந்து அனைத்து… Read More »தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பருவ தேர்வு முடிவுகள் வௌியீடு….

காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

  • by Authour

நாகை மாவட்டம் வண்டலூரில் 400,க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடிதண்ணீருக்காக,… Read More »காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அடுத்த துவாக்குடியில் திருநெடுங்களநாதர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் இக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு உற்சவமூர்த்தியான நடராஜ பெருமாள், சிவகாமி சுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய சுவாமிகளுக்கு பால்,சந்தனம்,… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்….

திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் அமைய உள்ள வன உயிரியல் பூங்கா பகுதியை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி வனக்கோட்டம் எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர்… Read More »திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

மணிப்பூருக்கு மேலும் கூடுதலாக துணை ராணுவம்… பிரதமர் நடத்திய ஆலோசனையில் முடிவு

  • by Authour

மணிப்பூரில் மைதேயி மற்றும் சிறுபான்மை பழங்குடி சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது முதல் தொடர்ந்து வன்முறை நிலவி வருகிறது. இதுவரை 120- க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மக்கள்… Read More »மணிப்பூருக்கு மேலும் கூடுதலாக துணை ராணுவம்… பிரதமர் நடத்திய ஆலோசனையில் முடிவு

மாஞ்சோலையாக மாறிய மயானம்….. பராமரிப்பாளருக்கு பொன்னாடை…. தலைமை செயலாளர் பாராட்டு

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரங்கூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆய்வு செய்து, அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை மரம், மாமரம் போன்ற நிழல்மற்றும் கனி தரும் மரங்களும்,… Read More »மாஞ்சோலையாக மாறிய மயானம்….. பராமரிப்பாளருக்கு பொன்னாடை…. தலைமை செயலாளர் பாராட்டு

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் இன்று ஒரு கிராம்  5,510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை… Read More »திருச்சியில் தங்கம் விலை….

கவர்னர் ரவி….. ஒப்புதலுக்கு காத்திருக்கும் 13 மசோதாக்கள்

  • by Authour

தமிழக அரசின் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதும், பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்துவதும் கவர்னர் ரவி பதவி ஏற்ற நாள் முதல்   நடைமுறையாகிவிட்டது. அத்துடன் அவர் தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தையும், மொழி… Read More »கவர்னர் ரவி….. ஒப்புதலுக்கு காத்திருக்கும் 13 மசோதாக்கள்

கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

தமிழ்நாட்டில் உள்ள எந்த கல்குவாரியிலும் கம்ப்ரஸர் லாரிகள் இன்று முதல் ஓடாது என திருச்சியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆலோசனை… Read More »கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

திருச்சி, மதுரை தொழில்பேட்டை….. முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

  • by Authour

பன்னாட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது.அப்போது அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் 100 பேருக்கு ரூ.18.94 கோடி… Read More »திருச்சி, மதுரை தொழில்பேட்டை….. முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

பெர்லின் சிறப்பு ஒலிம்பிக் போட்டி….. இந்தியா 76 தங்கம் உள்பட 202 பதக்கங்கள் அள்ளியது

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் பிராண்டன்பர்க் கேட் பகுதியில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றுமை, பன்முக தன்மை மற்றும் சிறப்பு திறன்கள் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் இந்த போட்டிகள் நடந்தன. இதில்… Read More »பெர்லின் சிறப்பு ஒலிம்பிக் போட்டி….. இந்தியா 76 தங்கம் உள்பட 202 பதக்கங்கள் அள்ளியது

சென்னையில் 1300 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு…

தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக போலீசார் தீவிர கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள்… Read More »சென்னையில் 1300 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு…

தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (26.6.2023) மற்றும் நாளை (27.6.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி… Read More »தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் முசிறி மதுவிலக்கு போலீசார் சார்பில், சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் செளடாம்பிகா பள்ளி… Read More »திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை

டில்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை அருகே இருந்து தனியார் நிறுவன வாடகை… Read More »டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை

பாபநாசத்தில் நடன நிகழ்ச்சி…. கோலாகலம்..

தென்னகப் பண்பாட்டு மையம், பாபநாசம் லயன்ஸ் கிளப், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் இணைந்து நடன நிகழ்ச்சியை நடத்தின. பாபநாசம் வித்யா பாட சாலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,… Read More »பாபநாசத்தில் நடன நிகழ்ச்சி…. கோலாகலம்..

திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர்  ராஜசேகரன்(65),  கடந்த 3 தினங்களுக்கு முன், திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு பெண் எஸ்ஐ. தலைமையில் 4 போலீசார்  பட்டுக்கோட்டையில் உள்ள ராஜசேகரன் நகைக்கடைக்கு … Read More »திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்

 இன்ஜினியரிங் தரவரிசை….நேத்ரா முதலிடம்….. திருச்சி ரோஷனி பானு 3ம் இடம்

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 460 கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் இன்ஜினியரிங் இளங்கலை படிப்புகளில் சேர கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்காக விண்ணப்பப்பதிவு கடந்த  மே 5ம் தேதி தொடங்கி ஜூன் 4ம் தேதி… Read More » இன்ஜினியரிங் தரவரிசை….நேத்ரா முதலிடம்….. திருச்சி ரோஷனி பானு 3ம் இடம்

போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

உலக  போதை பொருள் ஒழிப்பு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  திருச்சி திருவெறும்பூர்  சப்டிவிசனல்  காவல்துறை சார்பில்  துவாக்குடி… Read More »போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

அரியலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்றையதினம்… Read More »அரியலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

மயிலாடுதுறையில் கோடைவிழா…16 மாநிலத்தினர் பங்கேற்ற கலைநிகழ்ச்சி

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 2023-ம் ஆண்டுக்கான கோடை விழா 3நாட்கள் நடைபெற்றது. விழாவில்,… Read More »மயிலாடுதுறையில் கோடைவிழா…16 மாநிலத்தினர் பங்கேற்ற கலைநிகழ்ச்சி

மயிலாடுதுறையில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நிறைவு…

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 2023-ஆம் ஆண்டுக்கான கோடை விழா கடந்த 23ம்தேதி துவங்கி… Read More »மயிலாடுதுறையில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நிறைவு…

ஒடிசா….திருமண கோஷ்டி பஸ் விபத்து….12 பேர் பலி

  • by Authour

ஒடிசா மாநிலம் திகபகண்டி பகுதியை சேர்ந்த திருமண வீட்டார் நேற்று தனி பஸ்சில் பெர்காம்பூர் நகருக்கு சென்றனர். நேற்று அங்கு நடந்த திருமண விழாவில் அவர்கள் பங்கேற்றனர். மாலை அவர்கள் பஸ்சில் சொந்த ஊருக்கு … Read More »ஒடிசா….திருமண கோஷ்டி பஸ் விபத்து….12 பேர் பலி

திருச்சி அருகே ….. போதை டிரைவர் ……கார் மோதி கூலித்தொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி  திருவெறும்பூர் அடுத்த   முடுக்கு பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன்(30) கூலி தொழிலாளி இவருக்கு ராசாம்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன் ராஜேஸ்வரி,… Read More »திருச்சி அருகே ….. போதை டிரைவர் ……கார் மோதி கூலித்தொழிலாளி பலி….

டிஸ்மிஸ் செய்யப்பட்ட பஸ் டிரைவர் ஷர்மிளாவுக்கு கார் பரிசு…. கமல் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி. முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக  பணியாற்றியவர்  ஷர்மிளா. இவரை அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும்… Read More »டிஸ்மிஸ் செய்யப்பட்ட பஸ் டிரைவர் ஷர்மிளாவுக்கு கார் பரிசு…. கமல் வழங்கினார்

திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் அங்குசாமி இவரது மனைவி ரேவதி (32) இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது… Read More »திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுகையில் மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாம்…

  • by Authour

புதுக்கோட்டை இராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022-23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “உயர்வுக்கு படி” என்ற திட்டத்தில் உயர்க்கல்வி… Read More »புதுகையில் மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாம்…

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியுடன் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்று… Read More »மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

  • by Authour

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலில் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கோவிலில் நடை… Read More »திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவாக்குடி அரசு கல்லூரியில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் உடன்… Read More »போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை….காவேரி மருத்துவமனை தகவல்

  • by Authour

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை….காவேரி மருத்துவமனை தகவல்

படப்பிடிப்பில் நடிகர் பிரித்விராஜ் காலில் காயம்…. இன்று ஆபரேசன்…

  • by Authour

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிருத்விராஜ், பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது விளையாத் புத்தா என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது மறைந்த மலையாள இயக்குனர் சாச்சியின்… Read More »படப்பிடிப்பில் நடிகர் பிரித்விராஜ் காலில் காயம்…. இன்று ஆபரேசன்…

டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

  • by Authour

கோவை மாநகரில்  போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துக்களும் அதிகரிக்கிறது.  இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து  மாநகர போலீசார் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் ஹெல்மெட் அணியாமல்… Read More »டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

தம்பி ராமையா மகன் உமாபதிக்கும், அர்ஜூன் மகளுக்கும் டும் டும் டும்…….ஆப்ரிக்காவில் மலர்ந்த காதல்

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான ‘சொல்லி விடவா’ படத்திலும் நடித்து இருந்தார்.… Read More »தம்பி ராமையா மகன் உமாபதிக்கும், அர்ஜூன் மகளுக்கும் டும் டும் டும்…….ஆப்ரிக்காவில் மலர்ந்த காதல்

மணப்பாறை சாலை விபத்து…. உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…

  • by Authour

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ… Read More »மணப்பாறை சாலை விபத்து…. உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…

சாக்லேட் கொடுத்த விமான பணிப்பெண்….தோனியின் ரியாக்ட்… வீடியோ….

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.பி.எல். போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில்… Read More »சாக்லேட் கொடுத்த விமான பணிப்பெண்….தோனியின் ரியாக்ட்… வீடியோ….

மனைவியுடன் கள்ளத்தொடர்பு…. நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த வியாபாரி….

  • by Authour

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் (வயது 36). இவர் சிந்தாமணி டவுனில் தனது மனைவி மாலாவுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரேஷ் (34).… Read More »மனைவியுடன் கள்ளத்தொடர்பு…. நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த வியாபாரி….

10 கோடி பார்வையாளர்களை கடந்த ஆண்டிப்பட்டி கணவாகாத்து…. பாடல்….

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘தர்மதுரை’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.… Read More »10 கோடி பார்வையாளர்களை கடந்த ஆண்டிப்பட்டி கணவாகாத்து…. பாடல்….

மேட்டூர் அணை நீர்மட்டம் 94 அடியாக குறைந்தது

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு  94.10 அடி. அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10ஆயிரத்து 3 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 94 அடியாக குறைந்தது

அண்ணாமலை தூண்டுதலால் அமைச்சர் கைது?…. ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி புதிய மனு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் செந்தில்… Read More »அண்ணாமலை தூண்டுதலால் அமைச்சர் கைது?…. ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி புதிய மனு

அமிதாப்பச்சனுடன் நடிக்கும் கமலுக்கு ரூ.150 கோடி சம்பளம்…..

  • by Authour

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் புதிதாக டைரக்டு செய்ய உள்ள படத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ்… Read More »அமிதாப்பச்சனுடன் நடிக்கும் கமலுக்கு ரூ.150 கோடி சம்பளம்…..

தக்காளிக்கும், சி.வெங்காயத்துக்கும் கடும் போட்டி…. விலை உயர்வில்

இந்திய மக்களின் அன்றாட உணவில்  தக்காளி தவிர்க்க முடியாத ஒரு பழவகை  ஆகிவிட்டது.  அரிசி , சப்பாத்தி என  தென்னிந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் மெயின் உணவில் வித்தியாசம் இருந்தாலும், கூட்டு, ரசகம், சாம்பார்  ஆகியவற்றில்… Read More »தக்காளிக்கும், சி.வெங்காயத்துக்கும் கடும் போட்டி…. விலை உயர்வில்

துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நேற்று தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. தலைவராக தில்லைநாயகமும் செயலாளராக துரைராஜ் மற்றும் பொருளாளர் ஆனந்த் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.… Read More »துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…

ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எஸ்ஐ மகன் கைது….

  • by Authour

திருச்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (41). இவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வாஞ்சிநாதன் ஊருக்கு செல்வதற்காக பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே சினிமா தியேட்டர் முன்பு… Read More »ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எஸ்ஐ மகன் கைது….

ஆனி திருமஞ்சனம்… தொட்டியம் மதுரைகாளியம்மனுக்கு ….பக்தர்கள் பால்குடம்

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொட்டியம் மதுரை… Read More »ஆனி திருமஞ்சனம்… தொட்டியம் மதுரைகாளியம்மனுக்கு ….பக்தர்கள் பால்குடம்

சட்டப்போராட்டம் தொடரும்…. சாக்சி மாலிக் ட்விட்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டில்லி ஜந்தர்… Read More »சட்டப்போராட்டம் தொடரும்…. சாக்சி மாலிக் ட்விட்

முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம்….. உணவுபட்டியல் மாற்றியமைப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ‘முதல்-அமைச்சர் காலை… Read More »முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம்….. உணவுபட்டியல் மாற்றியமைப்பு

யார், யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும்… Read More »யார், யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

கோவையில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலை நிறுத்து விட்டு சென்ற டிரைவரால் பரபரப்பு..

  • by Authour

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பாலக்காடு, கோவை வழியாக கர்நாடகா மாநிலம் எஸ்வந்த்பூர் பகுதிக்கு எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து ரெயில் புறப்பட்டு நேற்று அதிகாலை 5… Read More »கோவையில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலை நிறுத்து விட்டு சென்ற டிரைவரால் பரபரப்பு..

இன்றைய ராசிபலன் – 26.06.2023

இன்றைய ராசிப்பலன் – 26.06.2023 மேஷம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை… Read More »இன்றைய ராசிபலன் – 26.06.2023

கரூரில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..

கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் திருமாநிலையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின்படி வந்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்றபோது, அப்பகுதியில்… Read More »கரூரில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..

திருச்சி அருகே காரின் டயர் வெடித்து விபத்து .. 5 பேர் பலி..

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகா காரின் டயர் வெடித்ததில் சென்டர் மீடியனை தாண்டி கார் சென்றது. அப்போது எதிர்… Read More »திருச்சி அருகே காரின் டயர் வெடித்து விபத்து .. 5 பேர் பலி..

உயர்நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதலாக பிரமாணப் பத்திரம் தாக்கல்..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா பிரமாணப் பத்திரம் தாக்கல்… Read More »உயர்நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதலாக பிரமாணப் பத்திரம் தாக்கல்..

ஏலச்சீட்டு தொகை வழங்காத நிதி நிறுவனத்துக்கு ரூ.1. 60 லட்சம் இழப்பீடு..

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் ரெங்கநாதன். அரசு ஊழியரான இவர் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் ஏலச்சீட்டு ஒன்றில் 2019ம் ஆண்டு சேர்ந்தார். ஏலத்தின்… Read More »ஏலச்சீட்டு தொகை வழங்காத நிதி நிறுவனத்துக்கு ரூ.1. 60 லட்சம் இழப்பீடு..

காட்டுப்புத்தூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இக்கோயிலின் குடகுழுக்கு விழாவை முன்னிட்டு ஜூன் 21 ஆம்… Read More »காட்டுப்புத்தூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..

லண்டன் கால்வாயில் மிதந்த கோவை மாணவன்..

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த சில வருடங்களாக தனது குடும்பத்துடன் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன். மூத்த மகன் ஜீவந்த் (25) கடந்த… Read More »லண்டன் கால்வாயில் மிதந்த கோவை மாணவன்..

திருச்சி அருகே மயான சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் மயான சாலையை சீரமைத்த பொதுமக்கள்.இந்த பணிகளுக்கான பூமி பூஜையும் நடைபெற்றது. சமயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாகாளிக்குடியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல்… Read More »திருச்சி அருகே மயான சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை…

காரில் மோதி டெப்போவுக்குள் புகுந்த டூவீலர்.. அதிர்ச்சி வீடியோ..

கோவை அருகே உள்ள கே.ஜி சவாடி பகுதியில்  இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. எதிரே பொள்ளாச்சியில் இருந்து டூவீலர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக டூவீலர்எதிராக வந்த கார்… Read More »காரில் மோதி டெப்போவுக்குள் புகுந்த டூவீலர்.. அதிர்ச்சி வீடியோ..

ரஷியா கடும் எச்சரிக்கை.. பின்வாங்கிய வாக்னர் வீரர்கள்…

வாக்னர் அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. பெரிய ஆயுதங்களை வைத்து கொடுமையான தாக்குதல் நடத்துவதற்கு பெயர் போன இந்த அமைப்பு பணம் பெற்று கொண்டு தாக்குதல் நடத்தும் கூலிப்படையாக செயல்பட்டு… Read More »ரஷியா கடும் எச்சரிக்கை.. பின்வாங்கிய வாக்னர் வீரர்கள்…

இன்றைய ராசிபலன்….(25.06.2023)…..

இன்றைய ராசிபலன் –  25.06.2023 மேஷம் இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது. மிதுனம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். கடகம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். சிம்மம் இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும். கன்னி இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெற்றோருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் குறையும். துலாம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும். விருச்சிகம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தனவரவு உண்டாகும். தனுசு இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நெருக்கடிகளை சமாளித்து லாபம் அடைவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். மகரம் இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.52 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் ஓரளவு குறையும். கும்பம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.52 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்….(25.06.2023)…..

மனைவியின் வேலையை கணவரின் வேலையோடு ஒப்பிட முடியாது..

வெளிநாட்டில் வேலைபார்த்த வந்த கணவன் அனுப்பிய பணத்தில் மனைவி தன் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவர் தன் பெயரில் சொத்துக்கள் வாங்கப்படாததை அறிந்து மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை தன்னிடம்… Read More »மனைவியின் வேலையை கணவரின் வேலையோடு ஒப்பிட முடியாது..

அமைச்சர் செந்தில்பாலாஜி I.C.U.வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து முதலில் ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் காவேரி மெடிக்கல்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி I.C.U.வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்…

விஜய் குறித்து அவதூறு…. பாஜ., பெண் நிர்வாகி மீண்டும் கைது…

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர். சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களை… Read More »விஜய் குறித்து அவதூறு…. பாஜ., பெண் நிர்வாகி மீண்டும் கைது…

கர்நாடகாவில் மழைவேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்…

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் வினோத முடிவு… Read More »கர்நாடகாவில் மழைவேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்…

இல்லத்தரசியின் பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது…ஐகோர்ட்…

  • by Authour

குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம்… Read More »இல்லத்தரசியின் பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது…ஐகோர்ட்…

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022–23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு… Read More »12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… கலெக்டர் துவக்கி வைத்தார்…

”தண்டட்டி” திரைப்படம் எப்படி இருக்கு…?..

  • by Authour

முதல் காட்சியிலேயே ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிள் சுப்ரமணியை(பசுபதி)அறிமுகம் செய்து வைக்கிறார்கள். எதையும் வித்தியாசமாக செய்து உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகும் நபராக சுப்ரமணியை காட்டியிருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் இருக்கும் கிடாரிபட்டியில் இருந்து… Read More »”தண்டட்டி” திரைப்படம் எப்படி இருக்கு…?..

இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் முக்கிய நகரங்களுக்கு செல்கின்றன. இரவு நேரங்களிலும் நள்ளிரவு 12 மணி வரையிலும் அதிகாலை 3 மணியிலிருந்தும் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இதில்… Read More »இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…

கரூரில் நூற்றுக்கணக்கான குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்… பணிகள் முடக்கம்….

கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழிலில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படுத்தும் இடையூறு மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் முடக்கும் நோக்கத்தோடு பல… Read More »கரூரில் நூற்றுக்கணக்கான குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்… பணிகள் முடக்கம்….

டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் வயது மூப்பு காரணமாக வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இந்தநிலையில் டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 43வயது போலீஸ்காரர் கைது…

  • by Authour

கேரளா மாநிலத்தை சேர்ந்த 14 வயது 9-ம் வகுப்பு மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அவருக்கு திடீரென  வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அப்போது அங்கு… Read More »9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 43வயது போலீஸ்காரர் கைது…

லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை….

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த துளசிராமன் என்பவர் தான் வாங்கிய புதிய மினி பஸ்க்கு சொத்து மதிப்பு சான்று கோரி கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது வட்டாட்சியராக பணியாற்றிய திலகம் என்பவர்… Read More »லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை….

ரஜினிக்கு ஜோடியாகும் 80-ஸ் நடிகை…. ‘லால் சலாம்‘ புதிய அப்டேட்

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. . கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான்… Read More »ரஜினிக்கு ஜோடியாகும் 80-ஸ் நடிகை…. ‘லால் சலாம்‘ புதிய அப்டேட்

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,450 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்….

திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு. கொடிங்கால் ஆறுகளின் பெருமழை பேரிடர் பெரு வெள்ள பாதுகாப்பு விரிவாக்க சாலை திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும்.… Read More »உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்….

சிறப்பு மருத்துவ முகாம்…. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு அரசு மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பண்ணோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான பதிவு செய்ய முகாம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை… Read More »சிறப்பு மருத்துவ முகாம்…. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

துப்பாக்கி சுடும் போட்டி…திருச்சி மாவட்ட ஊர்காவல் படையினர் முதலிடம்…

  • by Authour

தமிழ்நாடு ஊர் காவல் படையில் மாநில அளவிலான 28- வது தொழில் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் -2023 வேலூர் சரகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் திருச்சி சரக சார்பாக திருச்சி… Read More »துப்பாக்கி சுடும் போட்டி…திருச்சி மாவட்ட ஊர்காவல் படையினர் முதலிடம்…

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆபரேசனை நேரு ஸ்டேடியத்தில் வைத்து செய்யமுடியுமா…?.. அமைச்சர் மா.சு. கேள்வி…

  • by Authour

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : தமிழ்நாட்டில் 103 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் 11 இடங்களிலும், மதுரையில் 6 இடங்களில் மருத்துவ… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆபரேசனை நேரு ஸ்டேடியத்தில் வைத்து செய்யமுடியுமா…?.. அமைச்சர் மா.சு. கேள்வி…

பக்ரீத் பண்டிகை…. திருச்சி அருகே ஆடு விற்பனை படுஜோர்…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் நடைபெற்று வரும் நாடு வார சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை கனஜோர் ஒரு கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற… Read More »பக்ரீத் பண்டிகை…. திருச்சி அருகே ஆடு விற்பனை படுஜோர்…

36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்த முதியவர்….

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சஞ்சு பகத். 1963-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே வயிறு மிகவும் பெரிதாக காணப்பட்டது. என்றாலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்து வந்தார். 20 வயதாகும் வரை… Read More »36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்த முதியவர்….

புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்… Read More »புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

அடுத்த பிரதமரும் மோடிதான்…. பாபநாசத்தில் வானதி சீனிவாசன் பேச்சு…

  • by Authour

நரேந்திர மோடி யின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.  தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ் குமார் தலைமை வகித்தார். பாபநாசம் மத்திய… Read More »அடுத்த பிரதமரும் மோடிதான்…. பாபநாசத்தில் வானதி சீனிவாசன் பேச்சு…

அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி திமுகவினர் மொட்டை அடித்து வேண்டுதல்….

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை ஸ்ரீ… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி திமுகவினர் மொட்டை அடித்து வேண்டுதல்….

டிஜிட்டல் இந்தியா உலகுக்கு முன்னோடி திட்டம்… 10 மில்லியன் டாலர் முதலீடு… கூகுள் சுந்தர்பிச்சை உறுதி…

  • by Authour

அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நியூயார்ககில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி மற்றும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு அதன் பின்னர் உலக… Read More »டிஜிட்டல் இந்தியா உலகுக்கு முன்னோடி திட்டம்… 10 மில்லியன் டாலர் முதலீடு… கூகுள் சுந்தர்பிச்சை உறுதி…

திருமணம் செய்து கொள்ளுங்கள்….ராகுலுக்கு லாலுபிரசாத் அன்பு கட்டளை….

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »திருமணம் செய்து கொள்ளுங்கள்….ராகுலுக்கு லாலுபிரசாத் அன்பு கட்டளை….

அமெரிக்காவில் இருந்து எகிப்து புறப்பட்டார் பிரதமர் மோடி …..

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க அரசு முறைப்பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்கப் பயணத்தின் போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சர்வதேச… Read More »அமெரிக்காவில் இருந்து எகிப்து புறப்பட்டார் பிரதமர் மோடி …..

நெதர்லாந்தில் இந்திய உணவகத்தைத் திறந்தார் சுரேஷ் ரெய்னா….

இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆல் ரவுண்டருமான சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட ஆண்டுகள் கழிந்தாலும் அவர் மீது ரசிகர்கள் எப்போதும் தங்கள் அன்பை வைத்துள்ளனர். ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக அவர்… Read More »நெதர்லாந்தில் இந்திய உணவகத்தைத் திறந்தார் சுரேஷ் ரெய்னா….

6 கோடி லஞ்சம் கேட்ட தஞ்சை இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நிதி நிறுவனர்களான ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் கணேஷ் மற்றும் சாமிநாதன் இருவர் மீதான நிதி மோசடி புகார்களில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டதாக தஞ்சாவூர் காவல் ஆய்வாளர்… Read More »6 கோடி லஞ்சம் கேட்ட தஞ்சை இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு…..

கலைஞர் நூற்றாண்டு விழா… 100 இடங்களில் மருத்துவ முகாம்….

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிண்டி பல்நோக்கு மருத்துவமனை, திருவாரூர் கலைஞர் கோட்டம் ஆகியவை கலைஞர்… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா… 100 இடங்களில் மருத்துவ முகாம்….

திருச்சியில் மதுபோதையில் தீக்குளிக்க முயன்ற டிக்டாக் பிரபலம் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சூர்யாதேவி (28). சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களை திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம். இவருக்கு… Read More »திருச்சியில் மதுபோதையில் தீக்குளிக்க முயன்ற டிக்டாக் பிரபலம் கைது…

திருப்பதியில் சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தை பிடிபட்டது…

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு  அலிபிரி ,  ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைப்பாதைகள் வழியாக,  பக்தர்கள் ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக 3… Read More »திருப்பதியில் சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தை பிடிபட்டது…

திரிபுராவில் இருக்கும் நபருக்கு அபராதம்…. கரூர் போலீசார் அதிவேக நடவடிக்கை…..

  • by Authour

கரூர் மாநகரில் சமீபத்தில் பேருந்து நிலைய ரவுண்டானா, சர்ச் கார்னர், திருக்காம்புலியூர் பைபாஸ் ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலமாக போக்குவரத்து காவல்துறையினர்… Read More »திரிபுராவில் இருக்கும் நபருக்கு அபராதம்…. கரூர் போலீசார் அதிவேக நடவடிக்கை…..

வாயில் காயமடைந்த பாகுபலி காட்டுயானையை பிடிக்க 2 கும்கி யானை வரவழைப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் பாகுபலி காட்டு யானைக்கு சிகிக்சையளிக்க யானையின் இருப்பிடத்தை பைரவன், வளவன் என்ற இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தேடி… Read More »வாயில் காயமடைந்த பாகுபலி காட்டுயானையை பிடிக்க 2 கும்கி யானை வரவழைப்பு…

நடிகை குஷ்பு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி…

  • by Authour

தமிழ் திரையுலகிற்கு 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உள்ளிட்ட பல… Read More »நடிகை குஷ்பு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி…

அரசு பஸ் மோதி டூவீலரில் சென்றவர் பலி.. திருச்சி அருகே நள்ளிரவில் சம்பவம்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன்  கரிகாலன் (45). இவர் நேற்றிரவு நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து தனது மோட்டார் பைக்கில் குறிச்சியில் உள்ள வீட்டிற்கு சென்று… Read More »அரசு பஸ் மோதி டூவீலரில் சென்றவர் பலி.. திருச்சி அருகே நள்ளிரவில் சம்பவம்..

‘திருமணம் செய்து கொள்ளுங்கள்’.. ராகுலுக்கு லாலு பிரசாத் அன்பு கட்டளை..

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின்னர் தலைவர்கள் அனைவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.  அப்போது ராகுல்காந்தியிடம் பேசிய லாலு பிரசாத், திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் அம்மா பேச்சை நீங்கள்… Read More »‘திருமணம் செய்து கொள்ளுங்கள்’.. ராகுலுக்கு லாலு பிரசாத் அன்பு கட்டளை..

ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் மாரடைப்புக்கு பலி…

நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும் ஆவார். இவரது சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவர்களது இல்லம் சென்னை எம்எம்கே பகுதியில் உள்ளது. இந்த இறுதி… Read More »ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் மாரடைப்புக்கு பலி…

திருச்சி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் 45 வயதான கரிகாலன். இவர் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து தனது மோட்டார் பைக்கில் குறிச்சியில் உள்ள வீட்டிற்கு சென்று… Read More »திருச்சி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி…

இன்றைய ராசிபலன் … (24.06.2023)

மேஷம் இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். ரிஷபம் இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைய சற்று நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும். மிதுனம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கடகம் இன்று உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிம்மம் இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபார முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். கன்னி இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். துலாம் இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். விருச்சிகம் இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். தனுசு இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் தோன்றும். பிள்ளைகள் வகையில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினை குறையும். மகரம் இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும். கும்பம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரியம் கைகூடும். மீனம் இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கரூரில் மாநில அளவிலான வாலிபால் போட்டி…ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட வாலிபால் கழகம் மற்றும் ரோட்ராக்ட் இணைந்து நடத்தும் நான்காம் ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில்… Read More »கரூரில் மாநில அளவிலான வாலிபால் போட்டி…ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

திருச்சி ஏர்போட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்… ஒருவர் கைது…

திருச்சி விமான நிலையத்தில் மத்திய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 950 மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் – ஒருவர் கைது… திருச்சி விமான நிலையத்தில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்… ஒருவர் கைது…

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதியாக அரவிந்தன் பொறுப்பேற்பு

  • by Authour

  பெரம்பலூரை சேர்ந்த ஜெயபாலன் மகன் வள்ளலார் அரவிந்தன் (49). இவர் பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஊர்க்காவல்படை அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவியை… Read More »பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதியாக அரவிந்தன் பொறுப்பேற்பு

திருச்சி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி… 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி. இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர்… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி… 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்.

கஸ்டடிக்கு வாய்ப்பு இல்ல… அதிர்ச்சியில் அமலாக்கத்துறை..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14ம் தேதி அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். அவருக்கு ஜூன் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த… Read More »கஸ்டடிக்கு வாய்ப்பு இல்ல… அதிர்ச்சியில் அமலாக்கத்துறை..

சைக்கிள்களை குறி வைக்கும் கும்பல்.. திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி ஸ்ரீரங்கம் ராயர் தோப்பு பார்வதி அம்பாள் நகர் பகுதி சேர்ந்தவர் அனிஷ் பாலாஜி. இவர் தன்னுடைய வீட்டில் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தி வைத்திருந்து உள்ளார்.கடந்த 21ம் தேதி நள்ளிரவில் ஒரு… Read More »சைக்கிள்களை குறி வைக்கும் கும்பல்.. திருச்சி போலீஸ் விசாரணை..

எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

தேனி எம்பி தேர்தலில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சில விளக்கங்களை நீதிபதி… Read More »எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய… Read More »தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

  • by Authour

இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சுதந்திர தினவிழா அமுத பெருவிழானினை முன்னிட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவினில் இளையோர் சக்தியை… Read More »திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

சென்னை மாநகராட்சி 100 கோடி ரூபாய் மின்கட்டணம் பாக்கி..

  • by Authour

சென்னை மாநகராட்சியில் 2.90 லட்சத்துக்கு மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. இவற்றை தவிர்த்து பல்வேறு மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாகவும், இதை மாதம்… Read More »சென்னை மாநகராட்சி 100 கோடி ரூபாய் மின்கட்டணம் பாக்கி..

error: Content is protected !!