Skip to content

நாளை

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு….. டெல்டாவில் நாளை மிக கனமழை பெய்யும்

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.இதன் காரணமாக, புதன்கிழமை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால்… Read More »வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு….. டெல்டாவில் நாளை மிக கனமழை பெய்யும்

மாற்றம்….. தடுமாற்றம்….. பெங்கல் புயல்….. நாளை புயலாகவே கரை கடக்கிறது

  வங்க கடலில் கடந்த வாரம் குறைந்த   காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  பின்னர்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த … Read More »மாற்றம்….. தடுமாற்றம்….. பெங்கல் புயல்….. நாளை புயலாகவே கரை கடக்கிறது

தொட்டியம், துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

  • by Authour

திருச்சி அடுத்த துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக நாளை  கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செயயப்படுகிறது. பெல் டவுன்ஷிப், அண்ணா வளைவு,  அக்பர் சாலை,  அரசு… Read More »தொட்டியம், துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

  • by Authour

தமிழக கவர்னர் ஆர். என். ரவி நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு செல்கிறாா். பகல் 12 மணிக்கு  தஞ்சை சரஸ்வதி… Read More »கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்…..பக்தர்கள் திரள்கிறார்கள்.

முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள்… Read More »திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்…..பக்தர்கள் திரள்கிறார்கள்.

வாக்காளர் பட்டியல் திருத்த பணி…. நாளை முதல் தொடங்கும்… புதுகை கலெக்டர் பேட்டி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2025 க்கான வரைவு வாக்காளர் பட்டியலை   கலெக்டர் மு.அருணா, இன்று வெளியிட்டார். இதில் அனைத்து கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர்… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணி…. நாளை முதல் தொடங்கும்… புதுகை கலெக்டர் பேட்டி

காங். தலைவர் செல்வப்பெருந்தகை நாளை திருச்சி வருகை

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,  சட்டமன்ற பொதுகணக்கு குழு தலைவருமான  செல்வப்பெரந்தகை  நாளை  மாலை 6.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி வருகிறார். இரவு திருச்சியில் தங்கும் அவர் நாளை மறுநாள்(வியாழன்)… Read More »காங். தலைவர் செல்வப்பெருந்தகை நாளை திருச்சி வருகை

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி நாளை நெல்லை வரை மட்டுமே ஓடும்

திருவனந்தபுரம் கோட்டம் ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடிக்கு இடையே புதிய சுரங்கப்பாதை அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு, ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்… Read More »திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி நாளை நெல்லை வரை மட்டுமே ஓடும்

வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

ராகுல் காந்தி ராஜினாமா செய்த கேரள மாநிலம் வயநாடு  மக்களவை தொகுதியில்  வரும் நவம்பர் 13 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்யிடுவார் என்று அக்கட்சி… Read More »வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

திருச்சியில் நாளை மின்தடை…எந்தெந்த பகுதி….?…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், கிராப்பட்டி காலனி, டிஎஸ்பி கேம்ப் , அன்புநகர், அருணா சலநகர், காந்தி நகர், பாரதிமின்நகர், சிம்கோகாலனி, அரசு காலனி ஸ்டேட்பாங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டி… Read More »திருச்சியில் நாளை மின்தடை…எந்தெந்த பகுதி….?…

error: Content is protected !!