Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

பெட்ரோல், டீசல் மீது கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் வரி

பெட்ரோல், டீசல் மீது கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் வரி

  • by Editor

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீது ‘கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் வரி’ என்ற பெயரில் 60 காசுகள் சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்புதிய வரி விதிப்பின்… Read More »பெட்ரோல், டீசல் மீது கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் வரி

ஈரான் அச்சம்...ரகசியமாக விமானத்தில் பயணித்த டிரம்ப்

ஈரான் அச்சம்…ரகசியமாக விமானத்தில் பயணித்த டிரம்ப்

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில், கடந்த ஜூலை மாதம் துருக்கியின் அங்காராவில் விமானம் மாற்றி, பிரிட்டன் ராணுவத்தின் சிறிய ரக விமானத்தில் ரகசியமாகப் பயணித்தது தற்போது வெளிச்சத்துக்கு… Read More »ஈரான் அச்சம்…ரகசியமாக விமானத்தில் பயணித்த டிரம்ப்

ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியா சாதனை

  • by Editor

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து 2-வது மாதமாக சாதனை படைத்துள்ளது. ஜூலையில் ₹60,000 கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இது ஜூன் மாதத்தை விட 2.1% அதிகமாகும். அதாவது ஜூலையில் நாளொன்றுக்கு… Read More »ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியா சாதனை

இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு

  • by Editor

குஜராத்தின் கிர் வனப்பகுதியில் மட்டுமே வாழக்கூடிய ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை இந்தியாவில் 891 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 2020-ல் தொடங்கிய ‘பிராஜெக்ட் லயன்’ திட்டத்தின் நடவடிக்கைகளால், சிங்கங்களின்… Read More »இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு

'ஹர் கர் திரங்கா' இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு!

மூவர்ண கொடி நம் பெருமை- ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு!

  • by Editor

இந்தியாவின் தேசியக் கொடி, நம் நாட்டின் பெருமை என்றும், நம் தேசத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு தொடர்ச்சியான உத்வேகம் அளிக்கும் ஆதாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா திட்டம் கடந்த… Read More »மூவர்ண கொடி நம் பெருமை- ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு!

முன்னாள் ஆளுநர் காலமானார்..

முன்னாள் ஆளுநர் காலமானார்..

  • by Authour

புகழ்பெற்ற கல்வியாளரும், கொடையாளரும், பீகார், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான பத்மஸ்ரீ டாக்டர். ஞான்தேவ் யஷ்வந்த்ராவ் (டி.ஒய்) பாட்டீல் , வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைவுகளால் காலமானார். அவருக்கு வயது… Read More »முன்னாள் ஆளுநர் காலமானார்..

மேலும் ஒரு தங்கம்-குத்துச்சண்டை வீராங்கனை சாதனை

இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. குத்துச்சண்டை வீராங்கனை அசத்தல்

  • by Editor

காமன்வெல்த் 2026 போட்டியில் குத்துச்சண்டை மகளிர் 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் கனடா வீராங்கணையை சிறப்பான ஆட்டத்தில் வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.… Read More »இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. குத்துச்சண்டை வீராங்கனை அசத்தல்

காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

  • by Editor

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் 23-வது காமன்வெல்த் தொடரில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் சீமா கலிராம்னா வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் 58.65 மீட்டர் தூரம் வட்டை எறிந்து… Read More »காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம்?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் 1 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.95 லட்சம்) கட்டணம் வசூலிக்கும்… Read More »அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம்?

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்கு..

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்கு..

  • by Editor

 ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, பிரதமர் மோடிக்கு… Read More »பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்கு..

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

  • by Authour

“ருமேனிய நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டும்” என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். புக்கரெஸ்டில் நடைபெற்ற இந்தியா – ருமேனியா வர்த்தக மன்றத்தில் பேசிய அவர், “இந்தியாவில்… Read More »இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது… சீனா-ரஷ்யாவுக்கு..எச்சரிக்கை

  • by Authour

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ, விற்கவோ கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் பதிவில், “ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கும்,… Read More »ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது… சீனா-ரஷ்யாவுக்கு..எச்சரிக்கை

எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

  • by Authour

டில்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் பகாரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை 5வது நாளாக முடங்கியது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி 5வது நாளாக எதிர்க்கட்சி… Read More »எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதற்கு நன்றி-போராட்டம் தொடரும்…சிஜேபி

  • by Authour

டெல்லி: சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டதற்கு நன்றி. தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும்’ என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர்… Read More »சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதற்கு நன்றி-போராட்டம் தொடரும்…சிஜேபி

மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

  • by Authour

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவில் 2 மணி நேர மௌன போராட்டத்தை மேற்கொண்டார். மாணவர்களுக்கு எதிராக காவல் துறை நடத்திய நடவடிக்கை மிகுந்த வேதனையளிப்பதாக… Read More »மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

  • by Authour

நீட் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் ரத்து, மாணவர்களை காப்பாற்றுங்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மத்திய பாஜக அரசுக்கு… Read More »”நீட்”க்கு எதிராக டில்லியில் போராடும் திமுக

நீட் வினாத்தாள் கசிவு- விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

  • by Authour

நீட் மற்றும் பிற தகுதித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம், நாடு முழுவதும் வெடித்து பேரெழுச்சியாக மாறியுள்ளது.நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால், நாடாளுமன்றம் வரை… Read More »நீட் வினாத்தாள் கசிவு- விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் மஜக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி… Read More »மத்திய அரசை கண்டித்து- திருச்சி மஜக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

நீட்தேர்வுக்கு எதிராக- டில்லியில் தீவரமடையும் போராட்டம்- குவியும் இளைஞர்கள்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுப் புகார்களைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் மிகத் தீவிரமடைந்துள்ளது.… Read More »நீட்தேர்வுக்கு எதிராக- டில்லியில் தீவரமடையும் போராட்டம்- குவியும் இளைஞர்கள்

20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

  • by Authour

சென்னை : கடந்த மூன்று எத்தனால் வழங்கல் ஆண்டுகளில் (Ethanol Supply Years), அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) மொத்தம் 2,417.78 கோடி லிட்டர் எத்தனாலைக் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும்… Read More »20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

  • by Authour

டில்லி, நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வைகோவும், துரை வைகோ MP-யும் சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பில், தான் எழுதிய ‘வைகோவின் நாடாளுமன்ற உரை’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும்படி நிதியமைச்சருக்கு அவர்… Read More »மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை சந்தித்த வைகோ.. பின்னணி என்ன?

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

  • by Authour

தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும்… Read More »டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

  • by Authour

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையிட்டு தரவுகளைத் திருடியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி தலைவரான அதிபர் டிரம்ப்,… Read More »அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுகளை பணியமர்த்த தடை

  • by Authour

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பணியமர்த்துவதை நிறுத்த, கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு முகமைகளுக்கு… Read More »ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுகளை பணியமர்த்த தடை

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

  • by Authour

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், ‘பேட்டிங்’ தேர்வு… Read More »இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

வியட்நாம் படகு விபத்து- விதிமுறையை மீறிய படகு கேப்டன் கைது

வியட்நாம் படகு விபத்து- விதிமுறையை மீறிய படகு கேப்டன் கைது

  • by Editor

வியட்நாம் படகு விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக படகு கேப்டன் ஹாங் ஹாய் ( 57) கைது. படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள் உட்பட 15 பேரின்… Read More »வியட்நாம் படகு விபத்து- விதிமுறையை மீறிய படகு கேப்டன் கைது

300-வது சர்வதேச போட்டி.. புதிய சாதனை படைத்த மந்தனா

300-வது சர்வதேச போட்டி.. புதிய சாதனை படைத்த மந்தனா

  • by Editor

இந்தியா – இங்கிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில்… Read More »300-வது சர்வதேச போட்டி.. புதிய சாதனை படைத்த மந்தனா

சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா! சாபஹாரில் உள்ள IRGC கடற்படையின் இமாம் அலி தளம் மற்றும் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மீது அமெரிக்கப் போர்… Read More »சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

  • by Editor

தாய்லாந்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2 அரிய தங்க மோதிரங்கள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தங்க மோதிரத்தில் இந்தியாவின் பழங்கால ‘பிராமி’ எழுத்துகளில் ‘புசரகீதாசா’… Read More »2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

ராமர் கோயிலில் தினமும் ரூ.6-8லட்சம் நன்கொடை திருட்டு-அதிர்ச்சி

ராமர் கோயிலில் தினமும் ரூ.6-8லட்சம் நன்கொடை திருட்டு-அதிர்ச்சி

  • by Editor

டெல்லி: 2025 மே மாதத்தில் இருந்தே ராமர் கோயிலில் நன்கொடை திருட்டு நடந்து வந்திருப்பதாகவும், தினமும் ரூ.6-8 லட்சம் வரை திருடப்பட்டிருக்கலாம் என்றும் SIT விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்பு தினமும் ரூ.… Read More »ராமர் கோயிலில் தினமும் ரூ.6-8லட்சம் நன்கொடை திருட்டு-அதிர்ச்சி

பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி

பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி

  • by Editor

பீஜிங் செய்தியாளர் சந்திப்பில் சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி பேசியதாவது, “பாகிஸ்தானுடன் எங்களை ஒப்பிடுவது நியாயமில்லை; இரு நாடுகளின் பொருளாதார நிலையை பார்த்தாலே அது புரியும். ஐரோப்பிய, ஆசிய நாடுகளுடனான அமைதி, பாதுகாப்பு… Read More »பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி

சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

  • by Editor

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கின மற்றும் சில சுவர்களில் விரிசல்கள்… Read More »சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

இந்தியராக இறப்பதற்காக US குடியுரிமையை துறந்த மூதாட்டி

இந்தியராக இறப்பதற்காக US குடியுரிமையை துறந்த மூதாட்டி

  • by Editor

உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்க விசா மற்றும் குடியுரிமைக்காகக் கனவு கண்டு வரும் தற்காலத்தில், தாய்நாட்டின் மீதான பற்றால் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி ஒருவர் தனது அமெரிக்கக் குடியுரிமையைத்… Read More »இந்தியராக இறப்பதற்காக US குடியுரிமையை துறந்த மூதாட்டி

போலி மருந்துகளை கட்டுப்படுத்த-இனி QRகோடு அச்சிடுவது கட்டாயம்

போலி மருந்துகளை கட்டுப்படுத்த… இனி QR கோடு அச்சிடுவது கட்டாயம்

  • by Editor

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, அனைத்து வகையான தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள், போதைப்பொருள் மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மைப் பேக்கிங்கில் QR Code அச்சிடுவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியது. 2027 ஜூலை 1 முதல்… Read More »போலி மருந்துகளை கட்டுப்படுத்த… இனி QR கோடு அச்சிடுவது கட்டாயம்

கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு- இந்தியாவிற்கு பெரும் நிம்மதி

கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு- இந்தியாவிற்கு பெரும் நிம்மதி

  • by Editor

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு: அமெரிக்காவின் தடையற்ற கொள்கை மாற்றத்தால் இந்தியாவிற்குப் பெரும் நிம்மதி! சர்வதேசப் பொருளாதாரச் சந்தையில் இந்தியாவின் இறக்குமதிச் சுமையைக் குறைக்கும் வகையில் கச்சா எண்ணெய் விலை… Read More »கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு- இந்தியாவிற்கு பெரும் நிம்மதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் உரையாற்றும் காட்சி.

தேசிய பாதுகாப்பில் இந்தியா உலகுக்கு முன்மாதிரி – அமித்ஷா

  • by Authour

இந்தியா தேசிய பாதுகாப்பு துறையில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்றும்… Read More »தேசிய பாதுகாப்பில் இந்தியா உலகுக்கு முன்மாதிரி – அமித்ஷா

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

  • by Editor

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று லக்னோவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ்… Read More »ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

யாஷ்-க்கு நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமீன்...அடடே...

கைதான யாஷ்-க்கு நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமீன்

  • by Editor

நீட் தேர்வு வினாத்தாள் லீக் வழக்கில் கைதாகியுள்ள யாஷ் யாதவ் என்பவர், நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமின் வழங்கியது டெல்லி மாவட்ட நீதிமன்றம்ஒரு மாணவனின் வாய்ப்பு பறிபோகக் கூடாது என்பதற்காக ஜாமின் என… Read More »கைதான யாஷ்-க்கு நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமீன்

Indian women's cricket team all-rounder Deepti Sharma celebrating a wicket in the blue Indian jersey during a T20 match in 2026.

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா

  • by Editor

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதலிடத்தை பிடித்து புதிய உலக… Read More »டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா

மழை பாதித்த முதல் ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

  • by Editor

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி… Read More »மழை பாதித்த முதல் ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

பதைபதைக்கும் வீடியோ..! தரையிறங்கும் போது வெடித்து சிதறிய விமானம்

  • by Editor

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட கல்ப்ஸ்ட்ரீம் ஜி-200 ரக தனியார் விமானம் டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரை நோக்கி புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. அப்போது லா ரோமானா விமான நிலையத்திற்கு தென்மேற்கே சுமார் 16 மைல் தொலைவில்… Read More »பதைபதைக்கும் வீடியோ..! தரையிறங்கும் போது வெடித்து சிதறிய விமானம்

வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் இந்தியா…ராஜ்நாத் சிங்

  • by Editor

பல நாடுகள் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ள சூழலிலும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து திகழ்வதாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறார்.… Read More »வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் இந்தியா…ராஜ்நாத் சிங்

சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தா

  • by Editor

நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில், இந்தியாவின் 20 வயது இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்த மதிப்புமிக்க… Read More »சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தா

தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த டிரம்ப் மகள்-மருமகன்

  • by Editor

USA அதிபர் டிரம்ப் மகள் டிஃப்பனி தனது கணவர் மைக்கேல் ஃபூலோஸ் உடன் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ SM-ல் வைரலாகிறது. அடுத்ததாக அவர்கள் இருவரும் ராஜஸ்தான் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பலத்த… Read More »தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த டிரம்ப் மகள்-மருமகன்

பிரிட்டனில் மேயரான இந்திய வம்சாவளி 23 வயது துஷார் குமார்

  • by Editor

10 வயதில் பிரிட்டனுக்கு குடிப்பெயர்ந்து, அங்கு வெறும் 23 வயதில் மேயராகி இந்திய வம்சாவளி துஷார் குமார் சாதனை படைத்துள்ளார். எல்ஸ்ட்ரீ & போரஹாம்வுட் நகரத்தின் புதிய மேயராக அவர் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் பிரிட்டன்… Read More »பிரிட்டனில் மேயரான இந்திய வம்சாவளி 23 வயது துஷார் குமார்

முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் வழங்கும் டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 2,965 கோடியாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ. 1,200.88 கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உயர்வாகும். காலாண்டு அடிப்படையில் பார்க்கையில்,… Read More »முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் வழங்கும் டாடா ஸ்டீல்

3 நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • by Editor

மூன்று நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அதிபர் ஜி ஜின்பிங் உற்சாக வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் வர்த்தகம், ஈரானுடனான போர் நிறுத்தம்… Read More »3 நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்

விரைவில் இந்தியாவிற்கு வரும் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர்

  • by Editor

ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவிற்கு விரைவில் வருகை தர கூடும் என ஈரானிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வரும் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள BRICS வெளியுறவு அமைச்சர்கள்… Read More »விரைவில் இந்தியாவிற்கு வரும் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர்

சாலையில் கார் தீப்பிடித்து.. 5 பேர் உடல் கருகி பரிதாப பலி

  • by Editor

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ தேவி புனித யாத்திரையை… Read More »சாலையில் கார் தீப்பிடித்து.. 5 பேர் உடல் கருகி பரிதாப பலி

ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

  • by Editor

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹிஸ்புல்லாவிற்கான நிதியுதவியை ஈரான் நிறுத்த வேண்டும். அது கட்டாயம். ஹார்முஸ் ஜலசந்தியில் நமக்கு கட்டுப்பாடு உள்ளது. 3 நாட்களுக்கு முன்பே அவர்கள் அதைத்… Read More »ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி பாஜகதான்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

  • by Editor

இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது பாஜகதான் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்; தமிழ்நாட்டு மக்கள்… Read More »இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி பாஜகதான்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

2040-க்குள் இந்தியா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்..”இஸ்ரோ

  • by Editor

2040ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நோக்கில் இந்தியா பணியாற்றி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். Gaganyan 4 திட்டம் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் நிலவின் சுற்றுப்பாதையில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ… Read More »2040-க்குள் இந்தியா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்..”இஸ்ரோ

ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. ஈரான் ராணுவம் அறிவிப்பு

  • by Editor

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு! அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கையை கைவிடும் வரை நீரிணை மூடப்பட்டிருக்கும்… Read More »ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. ஈரான் ராணுவம் அறிவிப்பு

ஏப்.19ம் தேதி இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் லீஜே மியுங்

  • by Editor

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19ம் தேதி இந்தியா வருகிறார். கப்பல் கட்டுமானம், ஏஐ, செமிகண்டக்டர், வளர்ந்து வரும் பிற தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவேறு துறைகளில்… Read More »ஏப்.19ம் தேதி இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் லீஜே மியுங்

இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… கவலைக்கிடம்

  • by Editor

லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக லஷ்கர்-இ-தைபாவின் இரண்டாவது மிக முக்கியமான தலைவராகக் கருதப்படும் 66… Read More »இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… கவலைக்கிடம்

சிபிஎஸ்ஐ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வௌியானது

  • by Editor

டெல்லி: 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு (Session 1) முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்.17இல் தொடங்கி மார்ச் 11 வரை… Read More »சிபிஎஸ்ஐ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வௌியானது

போரால்… ஈரானுக்கு ரூ. 25 லட்சம் கோடி இழப்பு..

  • by Editor

அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்தப் போரால் ஈரானில் ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடு. இறுதிகட்ட மதிப்பீடுகள் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சேதங்களுக்கு இழப்பீடுகளை பெறுவதும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு… Read More »போரால்… ஈரானுக்கு ரூ. 25 லட்சம் கோடி இழப்பு..

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி 2 கப்பல்கள் இந்தியா வந்தது

  • by Editor

ஈரானில் இருந்து 40 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு 2 கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வருவது இதுவே முதல்முறை. ஒரு… Read More »ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி 2 கப்பல்கள் இந்தியா வந்தது

ஆஷா போஸ்லே மறைவு.. கண்ணீர் விட்ட சச்சின்

  • by Editor

சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் நேரில் சென்று ஆஷா போஸ்லேவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஆஷா போஸ்லேவின் குடும்பத்தினரிடம் பேசியபோது அவர் மனம் உருகி கண்ணீர் விட்டார். நாடு முழுவதும் பிரபலங்கள்… Read More »ஆஷா போஸ்லே மறைவு.. கண்ணீர் விட்ட சச்சின்

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்

  • by Editor

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது, என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ்.… Read More »அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்

எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தெரியாது… டிரம்ப் மனைவி மறுப்பு

  • by Editor

அமெரிக்காவில் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் கிளிண்டன் உட்பட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இது பயங்கர சர்ச்சைகளையும் விவாதங்களையும்… Read More »எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தெரியாது… டிரம்ப் மனைவி மறுப்பு

நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை

  • by Editor

நேபாள நாட்டிற்கு இந்திய சுற்றுலா பயணிகள், காரில் செல்லும் போது, குட்கா போட்டு சாலையில் துப்பியுள்ளனர். இதனை கவனித்த நேபாளவாசி ஒருவர், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, ”இது இந்தியா இல்லை சகோதரரே… நேபாளம்.… Read More »நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை

பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

  • by Editor

பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒலிம்பிக் பூங்கவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஏராளமான தீயணைப்பு வீர்கள் தீயை அணைக்கும் பணியில்… Read More »பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

குற்ற உணர்ச்சியில் .. இளம்பெண் தற்கொலை-பரிதாபம்

  • by Editor

குற்ற உணர்ச்சியில் ஒரு உயிரை குடித்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. பிரதீபா (29) மாடிக்கு சென்ற நேரத்தில் வீட்டிலிருந்த 11 மாத குழந்தை வாளித்தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. தனது அலட்சியமே குழந்தையின் இறப்புக்கு… Read More »குற்ற உணர்ச்சியில் .. இளம்பெண் தற்கொலை-பரிதாபம்

அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப்பதிவு

  • by Editor

எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரத்தில் அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் கொடுத்த புகாரின்பேரில், அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் மீது… Read More »அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப்பதிவு

இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் மோடி திறப்பு

  • by Editor

இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும்… Read More »இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் மோடி திறப்பு

ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 எரிவாயு கப்பல்கள்

  • by Editor

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல… Read More »ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 எரிவாயு கப்பல்கள்

ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

  • by Editor

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் அமைத்துள்ள நிலத்தடி ஏவுகணை தளங்களை அமெரிக்க ராணுவம் பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகள் மூலம் அதிரடியாக அழித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச… Read More »ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

இந்தியாவுக்கு எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்ப ஈரான் உறுதி

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தநிலையில் ஈரான் – அமெரிக்கா போர்… Read More »இந்தியாவுக்கு எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்ப ஈரான் உறுதி

சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி

  • by Editor

ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும்… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

  • by Editor

இந்தியக் கொடி இடம்பெற்றுள்ள கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, ஈரான் தன் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணையை கச்சா எண்ணெய்… Read More »இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

இந்தியாவிற்கு வந்த தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்

  • by Editor

ஈரான் – அமெரிக்கா போர் 12-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால், மேற்காசியாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. உலகில் 20 சதவீத எணன்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.… Read More »இந்தியாவிற்கு வந்த தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்

புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

  • by Editor

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. புகெட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது தரையில் வேகமாக விமானம் மோதியதில் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் விமானம்… Read More »புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

இந்திய ஏற்றுமதி முடக்கம்: கடலில் சிக்கித்தவிக்கும் 45,000 சரக்கு கன்டெய்னர்கள்

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு… Read More »இந்திய ஏற்றுமதி முடக்கம்: கடலில் சிக்கித்தவிக்கும் 45,000 சரக்கு கன்டெய்னர்கள்

பெட்ரோல், டீசல் விலை உயருமா? – அரசு வெளியிட்ட தகவல்

  • by Editor

மேற்காசிய மோதல்களால் ஏற்பட்ட பதற்ற நிலையால், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்தது. இதனால்,… Read More »பெட்ரோல், டீசல் விலை உயருமா? – அரசு வெளியிட்ட தகவல்

கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

  • by Editor

வளர்ச்சித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவது குறித்த பட்ஜெட்டிற்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து… Read More »கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

விமானத்தின் கழிவறையில் பீடி பிடித்த நபர் மீது வழக்கு

  • by Editor

டில்லியில் இருந்து கோவா சென்ற AKASA AIR விமானத்தின் கழிவறையில் பீடி பிடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் மற்றும் நாட்டின் மிக முக்கிய விமான நிலையத்தில் பீடி, லைட்டருடன் பயணி ஒருவர்… Read More »விமானத்தின் கழிவறையில் பீடி பிடித்த நபர் மீது வழக்கு

அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்… Read More »அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக திகழ்கிறார்- அமைச்சர் டிஆர்பி ராஜா ஸ்பீச்

  • by Editor

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் “தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “‘உங்களில் ஒருவன் நான்’ என உரக்கச் சொல்லி,… Read More »இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக திகழ்கிறார்- அமைச்சர் டிஆர்பி ராஜா ஸ்பீச்

எரிவாயு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு உறுதி

  • by Editor

இந்தியா தற்போது 195 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்ட் கியூபிக் மீட்டர் (mmscmd) எரிவாயுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அவற்றில் சுமார் 60 மில்லியன் எம்எம்எஸ்சிஎஸ்டி அளவிலான எரிவாயுவை கத்தார் நாட்டிலிருந்து இந்தியா வாங்குகிறது. இந்த… Read More »எரிவாயு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு உறுதி

எக்ஸ் தளம் அதிரடி: இந்தியாவில் ஆபாசப் பதிவுகளுக்குத் தடை விதிப்பு

  • by Editor

எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் (X) தளம் இந்தியாவில் ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சுமார் 3 கோடி பயனர்களைக் கொண்டுள்ள இத்தளத்தில், ஆபாச உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த… Read More »எக்ஸ் தளம் அதிரடி: இந்தியாவில் ஆபாசப் பதிவுகளுக்குத் தடை விதிப்பு

நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்தது பாஜக

  • by Editor

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்தது . பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவையின் இந்த ஆண்டு தேர்தல்களுக்கு பாஜக மத்திய தேர்தல் குழு பின்வரும் பெயர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.… Read More »நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்தது பாஜக

கேரள அரசு மீண்டும் பல்டி…இளம்பெண்களை அனுமதிக்க கூடாது

  • by Editor

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. கேரள உயர்நீதிமன்றம் கடந்த 1991ம் ஆண்டு இதை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து… Read More »கேரள அரசு மீண்டும் பல்டி…இளம்பெண்களை அனுமதிக்க கூடாது

இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு-ஒன்றிய அரசு எச்சரிக்கை!

  • by Editor

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை. ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, போரில் கொல்லப்பட்டார்.… Read More »இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு-ஒன்றிய அரசு எச்சரிக்கை!

சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து; ஏர் இந்தியா

  • by Editor

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசியா முழுதும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இன்றும்… Read More »சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து; ஏர் இந்தியா

மிரட்டும் இஸ்ரேல்… பதறி ஓடும் லெபனான் மக்கள்.. பதற்றம்

  • by Editor

பதிலடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல். லெபனானில் இருந்து ஆதரவு அமைப்பான ஹெஸ்போல்லா இஸ்ரேல் மீது ஏவுகணையை வீசியது. இஸ்ரேலின் எச்சரிக்கையை அடுத்து லொனானின் 50 நகரங்களில் பதறியபடி மக்கள்… Read More »மிரட்டும் இஸ்ரேல்… பதறி ஓடும் லெபனான் மக்கள்.. பதற்றம்

‘INS அஞ்சதீப்’ போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்..

  • by Editor

இந்தியாவின் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமான கடற்கரை எல்லை, 200-க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் மற்றும் பல முக்கிய கடலோர நகரங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள்… Read More »‘INS அஞ்சதீப்’ போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்..

பாதுகாப்பு கருதி இந்தியா – நேபாள எல்லை மூடல்: மார்ச் 2 முதல் அமல்

  • by Editor

இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளன. இதனிடையே, நேபாளத்தில் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் இடைக்கால அரசின் பிரதமராக… Read More »பாதுகாப்பு கருதி இந்தியா – நேபாள எல்லை மூடல்: மார்ச் 2 முதல் அமல்

இந்தியாவில் டிஜிட்டல் யுகத்தில் புதிய சட்டம்– வயது அடிப்படையிலான கட்டுப்பாடு?

  • by Editor

 சமூக வலைதளங்களின் வளர்ச்சி இன்று மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. பெரும்பாலானோர் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அனைத்தையும் ஆட்கொண்டுள்ளது. இதில் நன்மை தரும் பல அம்சங்கள்… Read More »இந்தியாவில் டிஜிட்டல் யுகத்தில் புதிய சட்டம்– வயது அடிப்படையிலான கட்டுப்பாடு?

வெளிநாட்டிலிருந்து தங்கம் கொண்டு வருகிறீர்களா?- புதிய விதிகள்

  • by Editor

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கான பேக்கேஜ் விதிமுறைகளில் இந்திய அரசு பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள பேக்கேஜ் விதிகள் விமானம் அல்லது கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு… Read More »வெளிநாட்டிலிருந்து தங்கம் கொண்டு வருகிறீர்களா?- புதிய விதிகள்

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட்”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,… Read More »தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட்”- மு.க.ஸ்டாலின்

எனக்கு மறைக்க ஒன்றும் இல்லை… எஃப்ஸ்டீன் வழக்கில் டிரம்ப் மீண்டும் மறுப்பு!

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெஃப்ரி எஃப்ஸ்டீன் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு எதுவும் மறைக்க ஒன்றும்… Read More »எனக்கு மறைக்க ஒன்றும் இல்லை… எஃப்ஸ்டீன் வழக்கில் டிரம்ப் மீண்டும் மறுப்பு!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது: இந்தியாவில் பார்க்க முடியாது

  • by Editor

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவும் வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. நாளை சரியாக பிற்பகல் 3.36 முதல் இரவு 7.57 வரை இந்த கிரகணம்… Read More »ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது: இந்தியாவில் பார்க்க முடியாது

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 53 பேர் பலி…பரிதாபம்

  • by Editor

மத்திய தரைக்கடல் (Mediterranean Sea) வழியாக ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லிபியாவின் கடற்கரையிலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கடலின் நடுவே படகு… Read More »நடுக்கடலில் படகு கவிழ்ந்து 53 பேர் பலி…பரிதாபம்

இந்தியா–ரஷ்யா உறவில் அமெரிக்கா தலையீடு? – ரஷ்யா குற்றச்சாட்டு

  • by Editor

ரஷ்யா:  இந்தியாவுடன் தான் கொண்டுள்ள வர்த்தக மற்றும் ராணுவ உறவுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகள் தங்கள் முந்தைய ஆதிக்க மனநிலையை… Read More »இந்தியா–ரஷ்யா உறவில் அமெரிக்கா தலையீடு? – ரஷ்யா குற்றச்சாட்டு

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் சர்ச்சை – இந்தியா, EU-வை சாடிய அமெரிக்கா!

  • by Editor

வாஷிங்டன் : இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது உலக வர்த்தக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு பெரும் பொருளாதார சக்திகளை இணைத்து புதிய வர்த்தக… Read More »தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் சர்ச்சை – இந்தியா, EU-வை சாடிய அமெரிக்கா!

டி20 உலககோப்பை..பிப்.4ம் தேதி இந்தியா-தென்னாப்பிரிக்கா பயிற்சி ஆட்டம்

  • by Editor

2026ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு, டி20 உலகக் கோப்பை… Read More »டி20 உலககோப்பை..பிப்.4ம் தேதி இந்தியா-தென்னாப்பிரிக்கா பயிற்சி ஆட்டம்

விண்வௌி வீரருக்கு அசோக சக்ரா விருது வழங்கிய குடியரசு தலைவர்

  • by Editor

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அசோக சக்ரா விருது வழங்கினார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

மனைவிக்கு ஜீவனாம்சம்-ரூ.1.12 லட்சம் கோடியை வழங்கிய பில் கேட்ஸ்

  • by Editor

பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவகாரத்து ஆகஸ்ட் 2021 இல் இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என 3… Read More »மனைவிக்கு ஜீவனாம்சம்-ரூ.1.12 லட்சம் கோடியை வழங்கிய பில் கேட்ஸ்

புவனேஸ்வர் அருகே விமானம் அவசரமாக தரையிறக்கம்- 6 பேர் காயம்

  • by Editor

ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரூர்கேலாவுக்குச் சென்ற 9 பேர் அமரக்கூடிய சிறிய ரகத் தனியார் விமானம் , நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது.… Read More »புவனேஸ்வர் அருகே விமானம் அவசரமாக தரையிறக்கம்- 6 பேர் காயம்

ஈடி’ மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக குற்றச்சாட்டு- திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

கொல்கத்தா: அமலாக்கத்துறை மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக கூறி டெல்லியில் இருக்கும் அமித் ஷா ஆபீஸ் முன் திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இன்று ஒன்றிய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட கண்டன… Read More »ஈடி’ மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக குற்றச்சாட்டு- திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

தேசமே முதன்மையானது”: வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய பெண் வர்ணனையாளர் ரித்திமா பதக் விலகல்

  • by Editor

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பிசிசிஐ அறிவுறுத்தலின்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசூர்… Read More »தேசமே முதன்மையானது”: வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய பெண் வர்ணனையாளர் ரித்திமா பதக் விலகல்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது

  • by Editor

இந்திய ராணுவம் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்குப் பரிமாறி வந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 15 வயது சிறுவனைப் பஞ்சாப் மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான… Read More »பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்-கட்டிடம் இடிந்து 2 பேர் பலி

  • by Editor

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் வீடுகள் இடிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று காலை 7.58 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.5… Read More »மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்-கட்டிடம் இடிந்து 2 பேர் பலி

விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்- இந்தியா மீண்டும் சாதனை

  • by Editor

இந்தியாவின் ‘பாகுபலி’ ராக்கெட் என அழைக்கப்படும் இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூபேர்ட்-6 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள்எந்தவொரு சிறப்பு சாதனங்களும் தேவையில்லாமல், சாதாரண 4G மற்றும்… Read More »விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்- இந்தியா மீண்டும் சாதனை

டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

  • by Editor

இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர்… Read More »டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

கடும் பனிமூட்டம்… டில்லியில் 40 விமானங்கள் ரத்து

  • by Editor

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான… Read More »கடும் பனிமூட்டம்… டில்லியில் 40 விமானங்கள் ரத்து

நேருவை வெறுப்பது போலவே, காந்தியையும் வெறுக்கும் பாஜக.. காங்., விமர்சனம்

  • by Editor

ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து மகாத்மா காந்தி மீது ஒன்றிய பாஜக அரசு வெறுப்பு அரசியல் செய்வதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பெயரை மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்… Read More »நேருவை வெறுப்பது போலவே, காந்தியையும் வெறுக்கும் பாஜக.. காங்., விமர்சனம்

மன்னிச்சிக்கோங்க- மெஸ்ஸி ரசிகர்களிடம் மம்தா வேண்டுகோள்

  • by Editor

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள்… Read More »மன்னிச்சிக்கோங்க- மெஸ்ஸி ரசிகர்களிடம் மம்தா வேண்டுகோள்

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டி…இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

  • by Editor

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில்… Read More »தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டி…இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

சபரிமலை மண்டல பூஜை தரிசனம் – இன்று முதல் முன்பதிவு

  • by Editor

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று (டிச.11) மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். சபரிமலையில் வரும் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. 26 மற்றும்… Read More »சபரிமலை மண்டல பூஜை தரிசனம் – இன்று முதல் முன்பதிவு

இந்தியா வரும் புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு

  • by Authour

இந்தியாவிற்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்​தியா – ரஷ்​யா​வின் 23-வது உச்சி மாநாடு டெல்​லி​யில்… Read More »இந்தியா வரும் புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு

தங்கம் விலை குறைய வாய்ப்பு..

  • by Authour

ரஷ்ய அதிபர் புதினின் இந்தியா வருகையால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் அரசு முறை… Read More »தங்கம் விலை குறைய வாய்ப்பு..

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

  • by Editor

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.14 ஆக சரிந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் என்று ஆகும் என 2014 ஆம் ஆண்டு மிகப்பெரிய பரப்புரை… Read More »இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா.. த்ரில் வெற்றி

  • by Editor

டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்து ஏமாற்றத்தை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, ODI தொடரில் சிறப்பான திரும்பி அடியை கொடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் (நவம்பர் 30) இந்தியா 349/8 ரன்கள் என… Read More »தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா.. த்ரில் வெற்றி

சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர்… 12 பேர் கைது

  • by Editor

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள் நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர் மற்றும் அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக… Read More »சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர்… 12 பேர் கைது

துபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம்

  • by Editor

துபாய் விமான கண்காட்சியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம். துபாய் கண்காட்சியில் சாகசம் செய்த போது கீழே விழுந்த இந்தியாவின் தேஜஸ் விமானம். விமானம் தீப்பிடித்து விழுந்த அதிர்ச்சி காட்சிகள் வௌியாகின. கீழே… Read More »துபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம்

ரஷ்யா கூட வர்த்தகம் செய்தால் 500% வரி விதிப்பேன்– இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய சட்டத்தை ஆதரித்துள்ளார். இதன்படி, ரஷ்யாவுடன் எண்ணெய், எரிவாயு, ஆயுதம் உள்ளிட்ட எந்தப் பொருளையும் வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 500% வரி (அதாவது 5 மடங்கு… Read More »ரஷ்யா கூட வர்த்தகம் செய்தால் 500% வரி விதிப்பேன்– இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

  • by Editor

சிவப்பு கோட்டை (Red Fort) அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை… Read More »டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

  • by Editor

டில்லி, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று (நவம்பர் 10, 2025) மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் பயங்கர வெடிப்பு நடந்தது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்,… Read More »டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

இந்தியாவுக்குள் நுழைந்து மாடுகளை கடத்த முயற்சி… வங்காளதேசத்தினர் 3 பேர் அடித்துக்கொலை

இந்தியா – வங்காளதேசம் பல கிலோமீட்டர்களுக்கு எல்லைகளை பகிர்கின்றன. அதேவேளை, வங்காளதேசத்தினர் பலரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ளனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர… Read More »இந்தியாவுக்குள் நுழைந்து மாடுகளை கடத்த முயற்சி… வங்காளதேசத்தினர் 3 பேர் அடித்துக்கொலை

இந்தியா ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்காது…டிரம்ப் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அறிவித்துள்ளார். அக்டோபர் 15, 2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா… Read More »இந்தியா ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்காது…டிரம்ப் தகவல்

பாகிஸ்தான் அமைச்சர் கையிலிருந்து வெற்றி கோப்பையை வாங்க மறுத்த இந்திய வீரர்கள்…

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியினர் கோப்பையை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அமைச்சர் கைகளால்… Read More »பாகிஸ்தான் அமைச்சர் கையிலிருந்து வெற்றி கோப்பையை வாங்க மறுத்த இந்திய வீரர்கள்…

வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய… Read More »வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

அசுர வளர்ச்சிக்கு புதுமையான கண்டுபிடிப்புகளே காரணம்.. இஸ்ரோ தலைவர் தகவல்

  • by Authour

கோவையில் நடைபெற்ற தேசிய கண்டுபிடிப்பாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர்,உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதம். கோவையில் தேசிய அளவிலான கண்டுபிடிப்பாளர் மாநாடு திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கல்லூரியில்… Read More »அசுர வளர்ச்சிக்கு புதுமையான கண்டுபிடிப்புகளே காரணம்.. இஸ்ரோ தலைவர் தகவல்

போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா: டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். 23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின்… Read More »போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா: டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 3 காவல் அதிகாரிகள் உயிரிழப்பு… 2 பேர் காயம்…

  • by Authour

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா: பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர். பென்சில்வேனியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி… Read More »அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா கூட்டணி  வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். அவர்  நாளை வேட்பு மனு தாக்கல்  செய்வதாக இருந்தது.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் நீதிபதி சுதர்சன் ரெட்டி

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்யும் கூட்டம் டெல்லியில்  உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடந்தது. இதில் இந்தியா கூட்டணி பேட்பாளராக  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன்… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் நீதிபதி சுதர்சன் ரெட்டி

மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக மணிகா(ராஜஸ்தான்) தேர்வு

தாய்லாந்தில்  வரும்  நவம்பர் மாதம்  74வது மிஸ் யுனிவெர்ஸ் போட்டி நடக்கிறது. இதில்  இந்தியா சார்பில் பங்கேற்கும் மிஸ்  யுனிவர்ஸ் இந்தியாவை தேர்வு செய்வதற்கான  போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெயப்பூரில்  நேற்று நடந்தது.… Read More »மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக மணிகா(ராஜஸ்தான்) தேர்வு

துணை ஜனாதிபதி தேர்தல்: திருச்சி சிவா இந்தியா கூட்டணி வேட்பாளரா?

துணை ஜனாதிபதி தேர்தல்  வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் பாஜக வேட்பாளராக  தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.  21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: திருச்சி சிவா இந்தியா கூட்டணி வேட்பாளரா?

ரஷ்யாவுக்காக போரிடும் ஆயிரகணக்கான இந்தியர்களை மீட்க வேண்டும், ராகுலிடம் துரைவைகோ கோரிக்கை

  • by Authour

திருச்சி எம்.பியும், மதிமுக  முதன்மை செயலாளருமான துரைவைகோ இன்று டெல்லியில்   மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பல்வேறு  பிரச்னைகள் குறித்து பேசி கோரிக்கை மனு கொடுத்தார். அதன் விவரத்தை துரைவைகோ  கூறியதாவது: மக்களவை… Read More »ரஷ்யாவுக்காக போரிடும் ஆயிரகணக்கான இந்தியர்களை மீட்க வேண்டும், ராகுலிடம் துரைவைகோ கோரிக்கை

இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை- டிரம்ப் அறிவிப்பு

 ரஷ்யாவில் இருந்து  கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிஉள்ளார்.  அதே நேரத்தில் ரஷிய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு அமெரிக்க நிறுவனங்களில் இருந்து எண்ணெய்… Read More »இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை- டிரம்ப் அறிவிப்பு

50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

அமெரிக்க அதிபராக டிரம்ப்  பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீதஅடிப்படை கட்டணத்தையும் டிரம்ப் விதித்தார். இந்தியா மீது 25 சதவீத… Read More »50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

கேலி செய்தவர்கள் முகத்தில் கரியை பூசிய கில் அண்ட்கோ: பாராட்டு மழையில் இந்திய அணி

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி அற்புதமாக ஆடி  போட்டியை சமன் செய்தது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பாா்த்தனர்.  4 விக்கெட்டுகள் கையில் உள்ளது. 35… Read More »கேலி செய்தவர்கள் முகத்தில் கரியை பூசிய கில் அண்ட்கோ: பாராட்டு மழையில் இந்திய அணி

ரஷ்யாவில் இருந்து ,அமெரிக்கா மட்டும் யுரேனியம் இறக்குமதி செய்யலாமா? டிரம்புக்கு இந்தியா கேள்வி

ரஷ்​யா – உக்​ரைன் இடையே 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போர் காரண​மாக ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வா​யுவை இறக்​குமதி செய்​வதை ஐரோப்​பிய நாடு​கள் முழு​மை​யாக நிறுத்​தி​விட்டன.… Read More »ரஷ்யாவில் இருந்து ,அமெரிக்கா மட்டும் யுரேனியம் இறக்குமதி செய்யலாமா? டிரம்புக்கு இந்தியா கேள்வி

லண்டன் ஓவல் டெஸ்ட்: 35 ரன்னா, 4 விக்கெட்டா?

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் தொடர்கள் ஆட சென்றது. அங்கு ஏற்கனவே நடந்து முடிந்த 4 டெஸ்ட்களில் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா ஒரு போட்டியில் வென்றது. ஒரு… Read More »லண்டன் ஓவல் டெஸ்ட்: 35 ரன்னா, 4 விக்கெட்டா?

ரஷ்ய போருக்கு இந்தியா உதவி: டிரம்ப் அபாண்டம்

ரஷ்யா, உக்ரைன் போரை தொடர்ந்து  பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதில்லை. அதே நேரத்தில் இந்தியா  ரஷ்யாவிடம் இருந்து  கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இது  அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு பிடிக்கவில்லை.… Read More »ரஷ்ய போருக்கு இந்தியா உதவி: டிரம்ப் அபாண்டம்

சவுத் கொரியாவில் ரோலர் ஸ்கேட்டிங்.. வௌ்ளி பதக்கம் வென்ற திருச்சி வீரர்

  • by Authour

20வது ஏசியன் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி சவுத் கொரியாவில் நடைபெற்றது. சீனியர் ஆண்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 7 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் ஆறு போட்டிகள் நடைபெற்றது. இந்திய அணி… Read More »சவுத் கொரியாவில் ரோலர் ஸ்கேட்டிங்.. வௌ்ளி பதக்கம் வென்ற திருச்சி வீரர்

லண்டன் ஓவலில் 5வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

  • by Authour

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி 5  தொடர் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்று உள்ளது. ஏற்கனவே நடந்த4 போட்டிகளில் 2-1 என்ற புள்ளிகணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது.  எனவே… Read More »லண்டன் ஓவலில் 5வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

அமெரிக்கா விதித்துள்ள 25% வரி தற்காலிகமானது தான்- இந்தியா கருத்து

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று அறிவித்தார். இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது- இது தொடர்பாக  டிரம்ப்  தனது… Read More »அமெரிக்கா விதித்துள்ள 25% வரி தற்காலிகமானது தான்- இந்தியா கருத்து

இந்தியா, இங்கிலாந்து 5வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சா் இடம்பெறவில்லை

5 போட்டிகளில் ஆட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று உள்ளது. இதுவரை 4 போட்டிகள் நடந்துள்ளது. இதில் 2 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 1 போட்டியில் வென்றது. 1… Read More »இந்தியா, இங்கிலாந்து 5வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சா் இடம்பெறவில்லை

இந்திய வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் பணம் ரூ. 67ஆயிரம் கோடி

நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதில்: கடந்த ஜுன் 30-ம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள வங்கிகளில் ரூ.67,003 கோடி… Read More »இந்திய வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் பணம் ரூ. 67ஆயிரம் கோடி

ஐடிஐ படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

  • by Authour

புது டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனம் பெல்.  திருச்சி, திருமயம் உள்பட  இந்தியாவின் பல மாநிலங்களில் பெல் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள  காலி இடங்களை நிரப்ப ஆட்தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக… Read More »ஐடிஐ படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

பண்ட்டுக்கு எலும்பு முறிவு , 4வது டெஸ்டிலும் இந்தியா திணறல்

 இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5  டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.   ஏற்கனவே இங்கிலாந்து 2-1 எனற நிலையில் முன்னணியில் உள்ளது. தற்போது மான்செஸ்டரில் 4வது போட்டி நடந்து வருகிறது.  இந்த போட்டியில்… Read More »பண்ட்டுக்கு எலும்பு முறிவு , 4வது டெஸ்டிலும் இந்தியா திணறல்

இந்தியா-இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இங்கிலாந்து சென்று உள்ளார். இன்று அவர் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான   தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.… Read More »இந்தியா-இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

மான்செஸ்டர் 4வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்

  • by Authour

ஆண்டர்சன்- சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட்  அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில்… Read More »மான்செஸ்டர் 4வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்

இந்தியாவில் ஆண்டுக்கு 27% பேர் இதயநோயால் இறக்கிறார்கள்

  • by Authour

இந்தியாவில் இதய நோயால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கான மருந்துகள் விற்பனை 5 ஆண்டுகளில் 50% அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து… Read More »இந்தியாவில் ஆண்டுக்கு 27% பேர் இதயநோயால் இறக்கிறார்கள்

இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும், 2வது உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் டி20 தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில், இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா,… Read More »இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

சிராஜின் கவனக்குறைவால் ஜடேஜாவின் போராட்டம் வீண், இந்தியா தோல்வி

  • by Authour

 இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி,  அங்கு 5 டெஸ்ட் தொடர்களில் ஆடுகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3 வது … Read More »சிராஜின் கவனக்குறைவால் ஜடேஜாவின் போராட்டம் வீண், இந்தியா தோல்வி

லார்ட்ஸ் டெஸ்ட்: வெற்றிப் பூனை எங்கே பாயும்?

  • by Authour

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி  இங்கிலாந்து  சென்று உள்ளது.  ஏற்கனவே நடந்த  இரண்டு டெஸ்ட்களில்  இரு அணிகளும் தலா ஒரு  வெற்றி பெற்றுள்ளனர். 3 வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல்… Read More »லார்ட்ஸ் டெஸ்ட்: வெற்றிப் பூனை எங்கே பாயும்?

இந்தியாவில் முதன்முறையாக, செல்போன் மூலம் டிஜிட்டல் சென்சஸ் அறிமுகம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக அடுத்த ஆண்டு 2027 மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளது. லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் பகுதிகளில் 2026… Read More »இந்தியாவில் முதன்முறையாக, செல்போன் மூலம் டிஜிட்டல் சென்சஸ் அறிமுகம்

2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய சாதனை நாயகன் கில்

 இந்திய கிரிக்கெட் அணி  5 டெஸ்ட் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்றுள்ளது. லீட்ஸ் நகரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  2வது டெஸ்ட், பர்மிங்காம் நகரில் நடந்தது.   முதலில் ஆடிய இந்தியா,… Read More »2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய சாதனை நாயகன் கில்

கச்சத்தீவு இந்தியாவிற்கு உரியது… திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி மாவட்டம், விரகலூரில் ஸ்டயின்ஸ்வாமியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை… Read More »கச்சத்தீவு இந்தியாவிற்கு உரியது… திருச்சியில் திருமா பேட்டி

இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

 இங்கிலாந்து சென்று உள்ள இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி அங்கு 5 தொடர்களில் ஆடுகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து  வெற்றி பெற்ற நிலையில், நேற்று  பிற்பகல் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில்  2வது டெஸ்ட்… Read More »இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி  இங்கிலாந்து சென்று உள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்றது.  இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில்… Read More »லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய தோல்விக்கு காரணம் என்ன?

இந்தியா வெற்றி பெறுமா? பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்

  • by Authour

 இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி 5 தொடர்கள் கொண்ட டெஸ்டில் பங்கேற்க  இங்கிலாந்து சென்று உள்ளது. முதல்டெஸ்ட் லீட்சில்  கடந்த  வெள்ளிக்கிழமை தொடங்கியது.   முதலில் பேட் செய்த இந்தியா 471 ரன்கள் குவித்தது.  அடுத்ததாக… Read More »இந்தியா வெற்றி பெறுமா? பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை  தொடங்க உள்ளது.  லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில்  இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி  தொடங்கும். 2வது டெஸட் … Read More »இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது

போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

இந்தியாவில் தேன் உற்பத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தேன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் தோட்டங்களில் தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு மத்தியில் காலனி அமைத்து விவசாயிகள் தேன் உற்பத்தி செய்து… Read More »போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. ,இதனால் பொதுமக்கள்  அச்சம் கொள்ள தேவையில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.  கொரோனா 2020ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு… Read More »இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது

இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா-கோவையில் அமைக்கப்படும்

கோவை கொடிசியாவில் தங்க நகை பூங்கா அமைக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி, மேலும் கருத்துக்களை கேட்டு எறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்… Read More »இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா-கோவையில் அமைக்கப்படும்

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகல்

இந்தியா மீது எப்போதும் வன்முறையையும்,  தீவிரவாதத்தையும் கட்டவிழ்த்து விடும் பணியைத்தான் பாகிஸ்தான் செய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானுடன்  கிரிக்கெட் விளையாடுவதையும், அந்த  நாட்டுக்கு இந்திய வீரர்கள் செல்வதையும், அங்குள்ளவர்கள் இங்கு வருவதையும் இந்தியா  தடை … Read More »ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகல்

பாகிஸ்தான் கைது செய்த வீரர் பூர்ணம் குமார், இந்தியாவிடம் ஒப்படைப்பு

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzஇந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்  பூர்ணம் குமார் ஷா(40) இவர்  ஏப்ரல் 23ம் தேதி பஞ்சாப் மாநிலம்  பெரோஸ்பூர் பகுதியில் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது பாதை தவறி  பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று… Read More »பாகிஸ்தான் கைது செய்த வீரர் பூர்ணம் குமார், இந்தியாவிடம் ஒப்படைப்பு

துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக இன்று பிற்பகல் நிருபர்களை சந்திக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விமான படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல்… Read More »துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bஇந்​தி​யா, இலங்​கை, தென் ஆப்​பிரிக்க  மகளிர் கிரிக்கெட் அணி​கள் மோதிய  போட்டி இலங்​கை​யில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா, இலங்கை அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறின.  நேற்று  கொழும்பில் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் முதலில்… Read More »முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி,… Read More »பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது… Read More »பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

 இந்தியா, பாகிஸ்தான் நாடுகள்  கடந்த 7ம் தேதி அதிகாலை முதல் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.  பாகிஸ்தான் இந்தியாவில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. எனவே  மக்களின்  பாதுகாப்பு… Read More »பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

இந்தியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.   பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இது தற்போது போராக  உருவெடுத்துள்ள நிலையில் இந்த போர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று… Read More »இந்தியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?

பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபஞ்சாப் மாநிலத்தின்  முக்கி நகரமாக  அமிர்தசரஸ் நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் நேற்று இரவு முதல்… Read More »பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும்

  பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும் இந்தியாவின் சுவிட்சர்லாந்து என போற்றப்படும் காஷ்மீர் மாநிலத்தின் மீது  பாகிஸ்தானுக்கு எபபோதுமே ஒரு உறுத்தல் இருந்து கொண்டே  தான்  இருக்கிறது.  அது … Read More »பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும்

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது..கர்னல், விங் கமாண்டர் விளக்கம்!

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுமார் 25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள்… Read More »25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது..கர்னல், விங் கமாண்டர் விளக்கம்!

போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை

காஷ்மீரின்  சுற்றுலா  புத்துயிர் பெற்று  மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருந்தது.  ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக  காஷ்மீருக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். காஷ்மீர் மக்களும் மகிழ்ந்தனர்.  இந்திய அரசும்… Read More »போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை

இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும்… Read More »இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

இந்தியாவுடன் மோதலுக்கு இறங்கினால், நான்கு நாள் கூட, அதனால் தாக்குப்பிடிக்க முடியாது என சர்வதேச போர் தந்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான நிதி பற்றாக்குறையால் தவிக்கிறது. எந்த ஆட்சியும் முழு ஆட்சிக்காலத்தை நிறைவு… Read More »போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

இந்தியா-பாக். பதற்றத்தை தணிக்க அமெரிக்கா அட்வைஸ்

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதிநடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர்… Read More »இந்தியா-பாக். பதற்றத்தை தணிக்க அமெரிக்கா அட்வைஸ்

இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகாஷ்மீர்   பஹல்காமில்   கடந்த 22ம் தேதி  பாகிஸ்தான்   ஆதரவு  தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம்… Read More »இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்… Read More »நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

கிரிக்கெட்: பாக். பிரிவில் இந்தியா இடம் பெறாது

பாகிஸ்தான் அரசும், அந்த நாட்டு தீவிரவாதிகளும் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான  நாசவேலைகள், வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக  பாகிஸ்தானுடன் இந்தியா எந்த  விளைாயட்டு போட்டிகளிலும் பங்கேற்பதில்லை.  குறிப்பாக இருதரப்பு கிரிக்கெட் போட்டியில்… Read More »கிரிக்கெட்: பாக். பிரிவில் இந்தியா இடம் பெறாது

48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=UAQvW7ZB0vkk-iNwகாஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 4 தீவிரவாதிகளின்  புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து… Read More »48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு

தாராளமாக விசா வழங்கும் சீனா: இந்தியாவுடன் திடீர் நட்பு ஏன்?

  • by Authour

2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா. விசா கெடுபிடிகளை தளர்த்தியதோடு, “மேலும் பல இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, வெளிப்படையான, நேர்மையான, துடிப்புமிகு, நட்பான… Read More »தாராளமாக விசா வழங்கும் சீனா: இந்தியாவுடன் திடீர் நட்பு ஏன்?

இந்தியாவில் எம்.பிக்களின் சம்பளம் 24% உயர்வு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கு மக்களவையில் 545 எம்.பிக்களும், மாநிலங்களவையில்  250 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம். இவர்கள் மாதந்தோறும் ரூ.1 லட்சம்  சம்பளமாக பெற்று வந்தனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்… Read More »இந்தியாவில் எம்.பிக்களின் சம்பளம் 24% உயர்வு

இந்தியாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்…. பிரதமர் மோடி கடிதம்!…

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். 2024 ஜூன் 5 முதல் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ளனர். இருவரும் பயணம்… Read More »இந்தியாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்…. பிரதமர் மோடி கடிதம்!…

மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ,இந்தி பிரதமர் நரேந்திரமோடி  2 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று காலை மொரீஷியஸ் சென்றடைந்தார்.… Read More »மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? 9ம் தேதி இந்தியாவுடன் மோதுகிறது நியூசி

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபியன்  முதல் அரையிறுதியில் வென்ற இந்தியா  இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், 2வது அரையிறுதிப்போட்டி நேற்று  பாகிஸ்தானில் உள்ள  லாகூரில் நடந்தது.  இதில் நியூசிலாந்தும்,  தென் ஆப்பிரிக்காவும்  மோதியது. டாஸ்வென்று முதலில் பேட்… Read More »சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? 9ம் தேதி இந்தியாவுடன் மோதுகிறது நியூசி

சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

 சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப்போட்டி நேற்று  துபாயில் நடந்தது.  இதில் இந்தியா- பாகிஸ்தான்  அணிகள்  இதில் மோதின.     டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி நான்கு சுழற்பந்து… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

சாம்பியன்ஸ் அரையிறுதி- ஆஸ்திரேலியா பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபி  முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது. இன்று,  முதல் அரையிறுதிப்போட்டி துபாயில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. டாஸ்வென்ற  ஆஸ்திரேலியா  முதலில் பேட்டிங் செய்தது. ஹெட், ஹூப்பர் ஆகியோர்… Read More »சாம்பியன்ஸ் அரையிறுதி- ஆஸ்திரேலியா பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: வெற்றி யாருக்கு? ரோகித் சர்மா பேட்டி

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.  , இந்திய நேரப்படி  இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்கும். இதையொட்டி நடைபெற்ற… Read More »சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: வெற்றி யாருக்கு? ரோகித் சர்மா பேட்டி

சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி: இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபிக்கான கடைசி லீக் போட்டி நேற்று துபாயில் நடந்தது.  ஏற்கனவே  ஏ பிரிவில் இரு அணிகளும் அரை இறுதிப்போட்டிக்கு  தகுதிபெற்றுவிட்ட நிலையில் இந்த போட்டி சம்பிரதாயத்துக்காக இந்த போட்டியில் மோதின.  டாஸ்வென்ற நியூசிலாந்து … Read More »சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி: இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்

இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உயர்த்துவேன்-பிரதமர் ஷெரீப் ஆவேசம்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில்  தேரா காசி கான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:”பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசிர்வதிப்பார்.… Read More »இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உயர்த்துவேன்-பிரதமர் ஷெரீப் ஆவேசம்

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் மோதும் அணிகள் எவை?

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 19-ம் தேதிதொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் குரூப் – ஏ பிரிவில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் மோதும் அணிகள் எவை?

புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் வயது வாரியாக 36 வகை புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களின் தரவுகளை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் புற்றுநோய் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்திலும்,… Read More »புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, அரை இறுதியில் நுழைகிறது

  • by Authour

 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டி நேறற் துபாயலி் நடநத்து. இதில்   இந்தியா,   பாகிஸ்தான்  அணிகள் மோதின.  டாஸ் வென்ற பாகிஸ்தான்  முதலில்  பேட்டிங் செய்தது. அந்த அணி 49.4… Read More »சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, அரை இறுதியில் நுழைகிறது

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் 8 அணிகள் ஆடுகிறது. இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியா-வங்கதேசம் முதல் லீக் போட்டி இன்று வங்கதேசத்தில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்….

திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து… Read More »இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்….

ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

  • by Authour

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து  கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா வென்று உள்ளது.  கடைசி ஒருநாள் போட்டி இன்று  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்  பகல்… Read More »ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து அணி  மூன்று ஒரு நாள் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. நேற்று நாக்பூரில்முதல்நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து  47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்… Read More »600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை

உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வந்தது

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும் … Read More »உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வந்தது

இந்தியா-இங்கிலாந்து மோதும் டி20: கொல்கத்தாவில் இன்று இரவு நடக்கிறது

பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில்முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும்… Read More »இந்தியா-இங்கிலாந்து மோதும் டி20: கொல்கத்தாவில் இன்று இரவு நடக்கிறது

”இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு … காங்., மாநிலத் தலைவர்…

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது விமர்சனங்களையும், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களையும் தனது மேடை பேச்சுக்களில் வெளிப்படுத்தி வருகிறார். இப்படியான கருத்தியல் கொண்ட… Read More »”இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு … காங்., மாநிலத் தலைவர்…

மத்திய அரசை கண்டித்து….. இந்தியா முழுவதும் 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி…

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க அதற்கான சட்டம் இயற்ற வலியுறுத்தி பஞ்சாப் மாநிலம், கணூரில் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் தலைவர் ஜக்ஜித்சிங்டல்லேவால் போராட்டத்திற்கு ஆதரவு… Read More »மத்திய அரசை கண்டித்து….. இந்தியா முழுவதும் 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி…

இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

  • by Authour

நாடு முழுவதும் உள்ள காற்று மாசு காரணமாக அதிகம் பாதித்த நகரங்கள் மற்றும் பாதுகாப்பான காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. அதில், தரமுள்ள  சுத்தமான காற்று இருக்கும்… Read More »இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

சிட்னி டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இந்தியா

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான  5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி  சிட்னி நகரில் இன்று  தொடங்கியது.   கேப்டன் ரோகித் சர்மா  ஆடவில்லை. அவருக்கு பதில்  பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ்வென்ற இந்தியா முதலில்… Read More »சிட்னி டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இந்தியா

உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப்: வைஷாலி வெண்கலம் வென்றார்

  • by Authour

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதிவிரைவாக காய்களை நகர்த்த வேண்டிய இந்த போட்டிகளில் இந்திய கிராண்ட் மாஸ்டரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வைஷாலி  ஜார்ஜியாவின் நானா ட்ஸாக்னிட்ஸே,… Read More »உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப்: வைஷாலி வெண்கலம் வென்றார்

இந்தியாவில் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஏ.டி.ஆர் (ADR) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் என்.இ.டபிள்யூ (NEW) எனப்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து இந்தியாவில் உள்ள 31 மாநில முதலமைச்சர்கள், தேர்தல் பிரமாண வாக்கு மூலத்தில் சமர்ப்பித்துள்ள தகவல்களை… Read More »இந்தியாவில் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

மெல்போர்ன் போட்டியிலும் இந்தியா தடுமாற்றம்

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் பாக்சிங் டே கிரிக்கெட் மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற  ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. நேற்று ஆட்ட நேர முடிவில்  6 விக்கெட்டுகளை இழந்து… Read More »மெல்போர்ன் போட்டியிலும் இந்தியா தடுமாற்றம்

புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

  • by Authour

புதுச்சேரியில் பஸ் கட்டணம் கடந்த 2018 ம் ஆண்டு உயர்த்தப்பட்டது அதை அடுத்து தற்போது  உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக  போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: ஏ.சி., வசதி… Read More »புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

பிரிஸ்பேன் டெஸ்ட்……மழைதான் காப்பாற்றணும் இந்திய அணியை

  • by Authour

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று உள்ளது. 5  டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது.  ஏற்கனவே  பெர்த்தில் இந்தியாவும்,  அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3ம் நாள் ஆட்டம் நேற்று முன்தினம்… Read More »பிரிஸ்பேன் டெஸ்ட்……மழைதான் காப்பாற்றணும் இந்திய அணியை

உலக தடகளப்போட்டி …. ஒடிசாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது

  • by Authour

  2025  உலக தடகள போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது என்று இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக  ஏஎஃப்ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:  உலக தடகள  போட்டியானது ஒடிசா மாநிலத் தலைநகர்… Read More »உலக தடகளப்போட்டி …. ஒடிசாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?

 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு 3 அணிகளுக்கு மட்டுமே உள்ளன என்பது தற்போது உறுதியாகி உள்ளது. முன்பு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?

அடிலெய்டு டெஸ்ட்….180 ரன்னுக்கு இந்தியா சுருண்டது

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலேியா அணிகளுக்கு இடையே  அடிலெய்டில்  2வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று பகல் இரவுமேட்சாக   அடிலெய்டில் நடந்து  வருகிறது. டாஸ்  வென்ற  இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஓட்டக்கரர்  ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே டக்… Read More »அடிலெய்டு டெஸ்ட்….180 ரன்னுக்கு இந்தியா சுருண்டது

அடிலெய்டு டெஸ்ட்…. முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின்  கேப்டன்  ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read More »அடிலெய்டு டெஸ்ட்…. முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்

உலக டெஸ்ட் சாம்பியன்….. இந்தியா மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்தது

பெர்த் நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா  தோல்வியை தழுவியது.  அதைத்தொடர்ந்து  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்….. இந்தியா மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்தது

பெர்த் டெஸ்ட்…… 295 ரன் வித்தியாசத்தில் ……..இந்தியா அபார வெற்றி….

  • by Authour

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.   முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில்  வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. … Read More »பெர்த் டெஸ்ட்…… 295 ரன் வித்தியாசத்தில் ……..இந்தியா அபார வெற்றி….

பெர்த் கிரிக்கெட்…..38 ஆண்டுக்கு பின்னர் இந்திய ஜோடி புதிய சாதனை

  • by Authour

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் நேற்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  அதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய… Read More »பெர்த் கிரிக்கெட்…..38 ஆண்டுக்கு பின்னர் இந்திய ஜோடி புதிய சாதனை

3வது டெஸ்ட்டிலும் இந்திய அணி தோல்வி..

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு டெஸ்டில் வென்ற நியூசிலாந்து, தொடரை கைப்பற்றியது.மூன்றாவது டெஸ்ட் மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்தது. இரண்டாவது நாள் ஆட்ட… Read More »3வது டெஸ்ட்டிலும் இந்திய அணி தோல்வி..

156 ரன்னில் சுருண்டது இந்தியா…. 2வது டெஸ்டிலும் மோசமான ஆட்டம்

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி  நேற்று காலை புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற  நியூசிலாந்து முதலில் பேட்டிங்  செய்தது. நேற்று 10 விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து  259 ரன்கள் எடுத்தது.… Read More »156 ரன்னில் சுருண்டது இந்தியா…. 2வது டெஸ்டிலும் மோசமான ஆட்டம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 8 விக்., வித்தியாசத்தில் நியூசி., வெற்றி

  • by Authour

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது.  முதல் இன்னிங்சில் இந்தியா 46/10, நியூசிலாந்து 402/10 ரன் எடுத்தன. 2வது… Read More »இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 8 விக்., வித்தியாசத்தில் நியூசி., வெற்றி

வெடிகுண்டு மிரட்டல்.. ஜெர்மனியில் அவசரமாக தரையிறங்கிய விஸ்தாரா விமானம்…

இந்தியாவில் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நேற்று முன் தினம் ஒரேநாளில் இ-மெயில், சோசியல் நெட்வொர்க்கிங் மூலம் 15க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்… Read More »வெடிகுண்டு மிரட்டல்.. ஜெர்மனியில் அவசரமாக தரையிறங்கிய விஸ்தாரா விமானம்…

பெங்களூரு டெஸ்ட்… நியூசிலாந்து 402 ரன் குவிப்பு….. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

  • by Authour

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி  பெங்களூருவில் கடந்த  16ம்  தேதி தொடங்குவதாக இருந்தது. அன்று பெங்களூருவில் கனமழை பெய்ததால் அன்றைய தினம்  ஆட்டம் தொடங்கவில்லை. எனவே நேற்று ஆட்டம் தொடங்கியது. டாஸ் … Read More »பெங்களூரு டெஸ்ட்… நியூசிலாந்து 402 ரன் குவிப்பு….. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

இந்தியாவின் மோசமான ஆட்டம்…..46 ரன்னுக்கு ஆல் அவுட்

இந்தியா- நியூசிலாந்து மோதும்  முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக நேற்று  ஆட்டம் நடைபெறவில்லை. இன்று காலை ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. … Read More »இந்தியாவின் மோசமான ஆட்டம்…..46 ரன்னுக்கு ஆல் அவுட்

கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரையும் முழுவதுமாக அந்த அணி இழந்துள்ளது. மூன்றாவது டி20 போட்டி சனிக்கிழமை… Read More »கிரிக்கெட் தொடர்.. வங்க தேசத்தை துவசம் செய்து விரட்டியது இந்தியா..

கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் ஒயிட் வாஷ்…… இந்தியா சாதனை

  • by Authour

வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. முதல் கிரிக்கெட் டெஸ்ட்  சென்னையில் நடந்தது. இதில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 2வது டெஸ்ட் 27ம் தேதி  உ.பி. மாநிலம் கான்பூரில் தொடங்கியது.  வங்கதேசம் பேட்டிங்… Read More »கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் ஒயிட் வாஷ்…… இந்தியா சாதனை

மழை சதியை முறியடித்து…..கான்பூர் டெஸ்டில்…… இந்தியா சாதனையோ சாதனை

  • by Authour

  இந்தியா-வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. கடந்த 27-ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் வங்கதேசம், முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சோ்த்த நிலையில், மழை… Read More »மழை சதியை முறியடித்து…..கான்பூர் டெஸ்டில்…… இந்தியா சாதனையோ சாதனை

கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட்  உ.பி. மாநிலம் கான்பூரில் கடந்த 27ம் தேதி துவங்கியது. முதலில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. 25 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருந்த  நிலையில்… Read More »கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்

கான்பூர் டெஸ்ட்…….இந்தியா பந்து வீச்சு……வங்கதேசம் நிதானம்

இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சென்னையில் நடந்தது. இதில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 2வது… Read More »கான்பூர் டெஸ்ட்…….இந்தியா பந்து வீச்சு……வங்கதேசம் நிதானம்

சென்னை டெஸ்ட்….. வங்கதேசம் திணறல்…….வெற்றிப்பாதையில் இந்தியா

  • by Authour

இந்தியா- வங்கதேசம் இடையே சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல்  டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 80 ஓவர்களில் 6 விக்கெட்கள்… Read More »சென்னை டெஸ்ட்….. வங்கதேசம் திணறல்…….வெற்றிப்பாதையில் இந்தியா

சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

  • by Authour

இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்கதேச அணி  வந்துள்ளது. சென்னையில் நேற்று முதல்டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ்வென்ற  வங்கதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்கள்  பேட்டிங் செய்தனர்.  ஆட்டம்… Read More »சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

டில்லியில் சிபிஎம் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடல் நேற்று முன்தினம் மாலை டெல்லியில் உள்ள டோல் மார்க்கெட் பகுதியில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு கம்யூனிஸ்ட்… Read More »டில்லியில் சிபிஎம் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

2023 உலக கோப்பையால்… இந்தியாவுக்கு ரூ. 11,637 கோடி வருமானம்

2023-ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 1.39 பில்லியன் டாலர்கள் (ரூ.11,367 கோடி) என்ற மதிப்பில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீல்சன் பொருளாதாரத் தாக்க மதிப்பீட்டாய்வில்… Read More »2023 உலக கோப்பையால்… இந்தியாவுக்கு ரூ. 11,637 கோடி வருமானம்

இந்திய பணக்காரர் பட்டியல்… அம்பானியை வீழ்த்தி அதானி முதலிடம் பிடித்தார்

இந்திய பெரும் பணக்காரர்களில் முகேஷ் அம்பானியை விஞ்சி கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்தார். ஹுருன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் அதானி. முதலிடத்தில் உள்ள அதானி மற்றும்… Read More »இந்திய பணக்காரர் பட்டியல்… அம்பானியை வீழ்த்தி அதானி முதலிடம் பிடித்தார்

இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

  • by Authour

இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ்.மும்பை’ 3 நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. அந்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு செல்வது இதுவே முதல்முறை. அதே சமயத்தில் இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு… Read More »இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

2024ஒலிம்பிக்……. பதக்கத்தில் இந்தியா பின்னடைவு…..பி.டி. உஷா பதவிக்கு ஆபத்து

  • by Authour

2020ல் ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. அதில் இந்தியாவின்  சார்பில் 124 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அத்துடன்,… Read More »2024ஒலிம்பிக்……. பதக்கத்தில் இந்தியா பின்னடைவு…..பி.டி. உஷா பதவிக்கு ஆபத்து

ஒலிம்பிக் மல்யுத்தம்…… சீனாவை துவம்சம் செய்த இந்திய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேற்றம்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இன்று மதியம் நடந்த  பெண்களுக்கான  50 கிலோ  எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில்,  இந்திய வீராங்கனை  வினேஷ் போகத், உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் … Read More »ஒலிம்பிக் மல்யுத்தம்…… சீனாவை துவம்சம் செய்த இந்திய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் ஹாக்கி……. அரை இறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளன.  பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படப்ட  பல போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிர்ச்சி தோல்வி… Read More »ஒலிம்பிக் ஹாக்கி……. அரை இறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்

கலவரம்…… வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்…. மத்திய அரசு வேண்டுகோள்

  • by Authour

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இடஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி… Read More »கலவரம்…… வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்…. மத்திய அரசு வேண்டுகோள்

ஒலிம்பிக் ஹாக்கி….. இந்தியா போராடி தோல்வி

ஒலிம்பிக்  ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா, பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் பெல்ஜியம் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்தியா எவ்வளவோ போராடியும் 1 கோல் மட்டுமே போட்டது.  ஏற்கனவே இந்தியா… Read More »ஒலிம்பிக் ஹாக்கி….. இந்தியா போராடி தோல்வி

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. இந்தியாவுக்கு 3வது பதக்கம்

  • by Authour

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் 177 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.  இதுவரை 2  வெண்கல பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.  இரண்டும் துப்பாக்கி சுடுதல்… Read More »ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. இந்தியாவுக்கு 3வது பதக்கம்

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. தமிழக வீராங்கனை ஏமாற்றம்

  • by Authour

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று  10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி பங்கேற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. மற்றொரு இந்திய… Read More »ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. தமிழக வீராங்கனை ஏமாற்றம்

இந்தியா முழுவதும் …..11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முந்துகிறது…. பாஜக 2

தமிழ்நாட்டில்  விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் 10ம் தேதி நடந்தது. அதுபோல  இந்தியாவில் மேலும்6 மாநிலங்களில் 12 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.  13 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.  தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி… Read More »இந்தியா முழுவதும் …..11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முந்துகிறது…. பாஜக 2

2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

  • by Authour

ஐ.நா.வின் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் என்ற ஆய்வறிக்கை அமெரிக்காவின் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. தற்போது 145 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2054-ல் 169 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2060-ம்… Read More »2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

இந்தியா முழுவதும் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

தமிழகத்தல் விக்கிரவாண்டி சட்டமன்ற  இடைத்தேர்தல் நடக்கிறது. இதுபோல வேறு  6 மாநிலங்களிலும்  இடைத்தேர்தல் நடக்கிறது.   விக்கிரவாண்டியை  சேர்த்து மொத்தம்  7 மாநிலங்களில்  13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.  மற்ற மாநிலங்களில்… Read More »இந்தியா முழுவதும் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

இந்தியா தயாரித்த ஜோராவர் லகுரக பீரங்கி……2027க்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும்

 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் (டிஆர்டிஓ) எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் லகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும்… Read More »இந்தியா தயாரித்த ஜோராவர் லகுரக பீரங்கி……2027க்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும்

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்…. இந்தியாவில் அதிகரிப்பு…. அமெரிக்கா அறிக்கை

023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில், கட்டாய மதமாற்ற தடைச் சட்டங்கள், வெறுக்கத்தக்க பேச்சு, சிறுபான்மை மத சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும்… Read More »சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்…. இந்தியாவில் அதிகரிப்பு…. அமெரிக்கா அறிக்கை

வெளுத்தெடுத்த ரோகித்.. ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. மேற்கு இந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ்… Read More »வெளுத்தெடுத்த ரோகித்.. ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்… இந்திய ஒற்றுமை இயக்கம் மனு…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்புகளை பதிவு… Read More »பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்… இந்திய ஒற்றுமை இயக்கம் மனு…

பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்….. திருச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

  • by Authour

திருச்சியில்   ஒரு  கல்லூரியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திறந்து வைத்து  மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் டிஜிட்டல் தொழில்நுட்பம்… Read More »பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்….. திருச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு

தர்மசாலா டெஸ்ட்……இந்தியா அபார ஆட்டம்…. ரோகித், கில் சதம் விளாசினர்

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துஇன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த… Read More »தர்மசாலா டெஸ்ட்……இந்தியா அபார ஆட்டம்…. ரோகித், கில் சதம் விளாசினர்

இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது…குல்தீப், அஸ்வின் அசத்தல் பந்து வீச்சு

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே 3-1க்கு  என்ற நிலையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட் போட்டி இன்று இமாச்சல பிரதேச… Read More »இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது…குல்தீப், அஸ்வின் அசத்தல் பந்து வீச்சு

ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

  • by Authour

5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட்  அணி இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே  ஐதராபாத், டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில்  விசாகப்பட்டினம், ராஜ்கோட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற  நிலையில்… Read More »ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

தமிழ்நாடும், இந்தியாவும் செழிக்க உழைப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவரது  உரை விவரம் வருமாறு: நாம் எப்போதோ சந்திப்பவர்கள் அல்ல, அவ்வப்போது சந்தித்துக்… Read More »தமிழ்நாடும், இந்தியாவும் செழிக்க உழைப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 445 ரன்களுக்கு ஆல்  அவுட் ஆனது. கேப்டன்… Read More »ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

இந்தியா –  இங்கிலாந்து இடையேயான 3 வது டெஸ்ட்  குஜராத் மாநிலம் ராஜ்கோட் டில் இன்று காலை தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணி,  ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், முதலில்  பேட்டிங் … Read More »3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை)  காலை 10 .30 மணிக்கு தொடங்குகிறது.  இந்த தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான… Read More »39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

  • by Authour

இந்தியா ஒரு ஜனநாயக நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா, ஒரு டன் கரும்பு 2,700 க்கு வெட்றதற்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? நிதிஷ் விளக்கம்

  • by Authour

இந்தியா கூட்டணியில் இருந்த முக்கிய தலைவர் நிதிஷ்குமார். இவர் திடீரென அந்த  கூட்டணியில் இருந்துரு வெளியேறி மீண்டும் பாஜகவுடன் சேர்ந்த பீகார் முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டார். திடீர் பல்டி அடித்து கூட்டணி மாறியது ஏன்… Read More »இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? நிதிஷ் விளக்கம்

முதல் டெஸ்ட்… இங்கிலாந்து 246க்கு ஆல் அவுட்…… இந்தியா அசத்தல் பந்து வீச்சு

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5  டெஸ்ட்  போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில்  இன்று தொடங்கியது.   டாஸ் வென்ற… Read More »முதல் டெஸ்ட்… இங்கிலாந்து 246க்கு ஆல் அவுட்…… இந்தியா அசத்தல் பந்து வீச்சு

இந்தியா-இலங்கை இடையே பாலம்…. மத்திய அரசு திட்டம்

  • by Authour

தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக    தெரிகிறது.  23 கி.மீ… Read More »இந்தியா-இலங்கை இடையே பாலம்…. மத்திய அரசு திட்டம்

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான பிரக்ஞானந்தா….

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நடப்பு உலக… Read More »இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான பிரக்ஞானந்தா….

திராவிட மாடல் ஆட்சி….. இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும்…. காதர் மொய்தீன் பேட்டி

  • by Authour

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்தார். அங்கு அவர்  அளித்த பேட்டி: இந்தியா ஜனநாயக நாடு,  மதச் சார்பற்ற நாடு. ஜனநாயக நாட்டில் யார்… Read More »திராவிட மாடல் ஆட்சி….. இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும்…. காதர் மொய்தீன் பேட்டி

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை….

இந்தியா முழுவதும் இன்றைய பண்டிகை காலங்கள் மது இல்லாமல் கழிவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் மதுபான விற்பனை அமோகமாக இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை மதுபானக்கடைகளை அரசே… Read More »டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை….

கொரோனவுக்கு தமிழ்நாட்டில் ஒருவர் பலி…. இந்தியாவில் 797 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 225 நாட்களில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை… Read More »கொரோனவுக்கு தமிழ்நாட்டில் ஒருவர் பலி…. இந்தியாவில் 797 பேருக்கு தொற்று உறுதி

303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

  • by Authour

துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, துபாயில்… Read More »303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

  • by Authour

உலகம் முழுவதும் மீண்டும்  கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் உயர்ந்து வருவதாக நேற்று சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,… Read More »இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

தென் ஆப்ரிக்காவுடன் ஒன்டே….. தொடரை கைப்பற்றியது இந்தியா

  • by Authour

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் நேற்று 3-வது… Read More »தென் ஆப்ரிக்காவுடன் ஒன்டே….. தொடரை கைப்பற்றியது இந்தியா

போதை பொருளுடன்…..பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன்… ராணுவம் சுட்டு வீழ்த்தியது

  • by Authour

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் ரோரன் கிராமம், இந்தியா-பாகிஸ்தான்  எல்லை அருகே அமைந்துள்ளது. நேற்று பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த ரோந்து பணியில்… Read More »போதை பொருளுடன்…..பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன்… ராணுவம் சுட்டு வீழ்த்தியது

இந்தியா கூட்டணி கூட்டம்…. டில்லியில் 19ம் தேதி நடக்கிறது

  • by Authour

வரும் 2024 மக்களவை  தேர்தலில் பாஜகவை வீழ்த்திவிட்டு,  மத்தியில் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை… Read More »இந்தியா கூட்டணி கூட்டம்…. டில்லியில் 19ம் தேதி நடக்கிறது

சூர்யகுமார், இஷான் அசத்தல்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல்ஆட்டம் நேற்றிரவு இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு… Read More »சூர்யகுமார், இஷான் அசத்தல்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..

திரும்பவும் மீண்டு வருவோம்…ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி ….முகமது ஷமி!

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி… Read More »திரும்பவும் மீண்டு வருவோம்…ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி ….முகமது ஷமி!

உலக கோப்பை அரையிறுதி….. இந்தியா பேட்டிங்

  • by Authour

உலககோப்பை  கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று  மதியம் தொடங்கியது. இந்தியா, நியூசிலாந்து மோதும்  இந்த போட்டியில்   இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள்  இதில்… Read More »உலக கோப்பை அரையிறுதி….. இந்தியா பேட்டிங்

இந்தியா – நியூசி., அணி இன்று மோதல்…மேட்ச் பார்க்க மும்பை சென்ற ரஜினி…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து இன்று மோத உள்ளது. இந்த நிலையில் அதனைக் காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களைப்… Read More »இந்தியா – நியூசி., அணி இன்று மோதல்…மேட்ச் பார்க்க மும்பை சென்ற ரஜினி…

உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

  • by Authour

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.… Read More »உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

உலக கோப்பை கிரிக்கெட் .. 6 வது தொடர் வெற்றியை ருசித்தது இந்தியா..

  • by Authour

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-வது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று லக்னோவில் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா 50… Read More »உலக கோப்பை கிரிக்கெட் .. 6 வது தொடர் வெற்றியை ருசித்தது இந்தியா..

தங்க கடத்தலில்……நம்பர் 1….. கேரளா

தங்கம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில்  சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் தங்க இறக்குமதி நடைபெறுகிறது. எனினும், ஆண்டுதோறும் நாட்டில் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கங்களின் அளவும் அதிகரித்து… Read More »தங்க கடத்தலில்……நம்பர் 1….. கேரளா

பாரா ஆசியப்போட்டி….. இந்திய வீரர்கள் சைலேஷ், மாரியப்பன்…. தங்கம், வெள்ளி அசத்தல்

  • by Authour

ஆசிய  பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவினங ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கம், மாரியப்பன் தங்கவேலு… Read More »பாரா ஆசியப்போட்டி….. இந்திய வீரர்கள் சைலேஷ், மாரியப்பன்…. தங்கம், வெள்ளி அசத்தல்

இந்தியா- நியூசிலாந்து மோதல்.. முதல் தோல்வி யாருக்கு..?

  • by Authour

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 4லும் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை… Read More »இந்தியா- நியூசிலாந்து மோதல்.. முதல் தோல்வி யாருக்கு..?

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா…

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 19-வது லீக் போட்டியில் இந்தியா… Read More »டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா…

உலககோப்பை கிரிக்கெட்… இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்…

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று அகமதாபாத்தில் மோடி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.  உலக கோப்பையில் விளையாடுவதற்கான இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, தனது முதல்… Read More »உலககோப்பை கிரிக்கெட்… இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்…

உலக கோப்பை……ரோகித் சாதனையுடன்….. ஆப்கனை சுருட்டியது இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டில்லி  அருண் ஜெட்லி மைதானத்தில்  இந்தியா_ஆப்கானிஸ்தான்  அணிகள் மோதின.  டாஸ்வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. நான்கு பவுண்டரிகளுடன் சிறப்பாக துவக்கம் கொடுத்த ஆப்கன் வீரர் இப்ராஹிம்… Read More »உலக கோப்பை……ரோகித் சாதனையுடன்….. ஆப்கனை சுருட்டியது இந்தியா

இலங்கையை வென்று பாகிஸ்தான் அபாரம்…

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று உலககோப்பை 8  வது  போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில்… Read More »இலங்கையை வென்று பாகிஸ்தான் அபாரம்…

ஆசியப்போட்டி…. கிரிக்கெட், கபடியில் இந்தியாவுக்கு தங்கபதக்க வாய்ப்பு

45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 8ம் தேதியுடன் போட்டி நிறைவு பெறுகிறது.  13-வது நாளான நேற்று மட்டும் இந்தியா… Read More »ஆசியப்போட்டி…. கிரிக்கெட், கபடியில் இந்தியாவுக்கு தங்கபதக்க வாய்ப்பு

53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

  • by Authour

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. அதன்படி, இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கள் மல்யுத்த… Read More »53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

ஆசியப்போட்டி…. இதுவரை 19 தங்கம் வென்றது இந்தியா

  • by Authour

சீனாவின் ஹாங்சோ நகரில்  19வது ஆசியப்போட்டி நடந்து வருகிறது.  இன்று நடந்த பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்த போட்டியில்  இன்று காலை வரை இந்தியா 19 தங்கம், 31 வெள்ளி,… Read More »ஆசியப்போட்டி…. இதுவரை 19 தங்கம் வென்றது இந்தியா

ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

  • by Authour

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த பதக்கத்தின்… Read More »ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

9 தங்கத்துடன் 35 பதக்கங்கள்.! பட்டியலில் இந்தியா 5ம் இடம்…

  • by Authour

சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த 23ம் தேதி, 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி, இன்றுவரை 7 நாட்களாக நடைபெற்று வருகிறது. பிக் லோட்டஸ் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற… Read More »9 தங்கத்துடன் 35 பதக்கங்கள்.! பட்டியலில் இந்தியா 5ம் இடம்…

ஆசியப்போட்டி….. பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 4ம் இடம்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில்  காலை 9.40… Read More »ஆசியப்போட்டி….. பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 4ம் இடம்

இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு… கனடா விவகாரம் குறித்து ஆலோசனை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.  அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி… Read More »இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு… கனடா விவகாரம் குறித்து ஆலோசனை

ஆசியப்போட்டி….. ஆடவர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 6வது தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது. ஸ்கீட் கலப்பு குழு ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தகுதி சுற்றில் இருந்து தொடர்ந்து, இந்திய அணி அதிரடியாக… Read More »ஆசியப்போட்டி….. ஆடவர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 6வது தங்கம்

ஆசிய போட்டி… பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா

சீனாவில் நடந்து வரும் ஆசிய  விளையாட்டு போட்டியில் இன்று 5-வது நாளாக இந்திய வீரர், வீராங்கனைகள்  பதக்க வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.  இன்று பிற்பகல் 2.30 மணி வரை  இந்தியா 5 தங்கம், 7… Read More »ஆசிய போட்டி… பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா

ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு இதுவரை 4 தங்கம்

  • by Authour

19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில்  ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.  45 நாடுகள் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்ற 5வது நாள் போட்டியில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர்,… Read More »ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு இதுவரை 4 தங்கம்

நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பார்கள்…. கலெக்டரிடம் மனு கொடுத்த முதியவர்

  • by Authour

திருச்சி கலெக்டர் ஆபீசில் இன்று  மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வழக்கத்தை விட  அதிகமான மக்கள் வந்திருந்தனர்.   அவர்களது மனுக்களுக்கு அதிகாரிகள் என்ட்ரி போட்டு கொடுத்ததும் அந்த சீட்டுகளை வாங்கிக்கொண்டு கலெக்டரிடம் சென்று மக்கள்… Read More »நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பார்கள்…. கலெக்டரிடம் மனு கொடுத்த முதியவர்

நீலகிரி உல்லாடா கிராமம்…..இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு

  • by Authour

தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களை தேடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி சிறந்த சுற்றுலா கிராம போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தொடங்கி… Read More »நீலகிரி உல்லாடா கிராமம்…..இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு

ஜி-20 மாநாட்டிற்கு வந்த சீன பிரதிநிதிகள் கொண்டு வந்த மர்ம ‘பைகள்’ … இருந்தது என்ன..?

டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. இந்தியா தலைமை தாங்கி நடத்திய இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து… Read More »ஜி-20 மாநாட்டிற்கு வந்த சீன பிரதிநிதிகள் கொண்டு வந்த மர்ம ‘பைகள்’ … இருந்தது என்ன..?

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

  • by Authour

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும்… Read More »இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

ஆசிய கோப்பை….. இலங்கையை வீழ்த்தி….இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

ஆசிய கோப்பைத் தொடரில்  சூப்பர் 4 சுற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளில் வங்காளா தேச அணியைத் தவிர மற்ற மூன்று அணிகளான இந்தியா, பாகிஸ்தான்… Read More »ஆசிய கோப்பை….. இலங்கையை வீழ்த்தி….இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

ஆசிய கோப்பை……228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா

  • by Authour

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில்  நடந்து வருகிறது. சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய… Read More »ஆசிய கோப்பை……228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 356 ரன் குவிப்பு… கோலி, ராகுல் சதம்…

  • by Authour

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை, பாகிஸ்தானில் நடந்து வருகிறது. கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான்… Read More »பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 356 ரன் குவிப்பு… கோலி, ராகுல் சதம்…

பும்ரா குழந்தைக்கு பரிசு வழங்கிய பாக் வீரர் அப்ரிடி… வீடியோ வைரல்

  • by Authour

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் நேற்று மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்த போது மழையால்… Read More »பும்ரா குழந்தைக்கு பரிசு வழங்கிய பாக் வீரர் அப்ரிடி… வீடியோ வைரல்

error: Content is protected !!