Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

April 2023

திருச்சி உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை..

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவில் திருச்சி உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை தமிழழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே… Read More »திருச்சி உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை..

திருச்சி அருகே செங்குந்தர் மாரியம்மன் கோவில் திருவிழா…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா’.பேட்டையில் அருள்மிகு செங்குந்தர் மாரியம்மன்கோவில் திருவிழா 30-ம்தேதி இன்று தொடங்கி 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திருவிழாவை விழாவை முன்னிட்டு… Read More »திருச்சி அருகே செங்குந்தர் மாரியம்மன் கோவில் திருவிழா…

விவசாய சங்கம் மாநில செயலாளர் வெட்டி படுகொலை..

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில செயலாளர் சண்முகசுந்தரம் மர்ம நபர்களால் இன்று அதிகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். லால்குடி அருகே பி.கே.அகரம்… Read More »விவசாய சங்கம் மாநில செயலாளர் வெட்டி படுகொலை..

2 நாளில் 100 கோடி வசூல் செய்த PS-2

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக… Read More »2 நாளில் 100 கோடி வசூல் செய்த PS-2

ஐபிஎல்… சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் மோதல்…

  • by Authour

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 41-வது போட்டியில் சென்னை… Read More »ஐபிஎல்… சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் மோதல்…

பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது.இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர்… Read More »பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

திருச்சியில் 749 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. அமைச்சர்கள் வழங்கினர்….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு… Read More »திருச்சியில் 749 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. அமைச்சர்கள் வழங்கினர்….

இரவில் சுற்றித் திரியும் மாடுகள்..கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை…

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. வெளியிட்டு, சாலைகளில் சுற்றித் திரிகின்றன இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. சாலை… Read More »இரவில் சுற்றித் திரியும் மாடுகள்..கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை…

நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

நாகை துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தின் உள்ளே நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில்… Read More »நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு…

தஞ்சாவூர் அருகே விளார் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரேமலதா ( 45 ),. இவரது கணவர் பார்த்தசாரதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு தனது… Read More »தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு…

கோடநாடு கொலை வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 159 நீதிபதிகள் டிரான்ஸ்பர்…

தமிழகம் முழுவதும் மொத்தம் 159 நீதிபதிகளை இடமாறுதல் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்… அதன்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் (ஆய்வு) ஜோதிராமன், உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக இடமாற்றம்… Read More »கோடநாடு கொலை வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 159 நீதிபதிகள் டிரான்ஸ்பர்…

6 மாவட்டங்களில் நாளை பலத்த காற்றுடன் கனமழை…

  • by Authour

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும்… Read More »6 மாவட்டங்களில் நாளை பலத்த காற்றுடன் கனமழை…

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி சமீபத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் துரைவைகோவை முன்னிலைப்படுத்துவதை விமர்சனம் செய்திருந்த அவர் மதிமுகவை திமுகவில் இணைத்துவிடலாம் என காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த… Read More »கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

  • by Authour

சென்னை திரு.வி.க. நகரில் உள்ள பி.வி.நகரை சேர்ந்தவர் ஹானஸ்ட்ராஜ் (29). இவருடைய மனைவி பவானி (27). இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்களுடைய 10 மாத குழந்தை மகிழ். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹானஸ்ட்ராஜின் உறவினர்… Read More »சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

இன்றைய ராசிபலன் – 30.04.2023

இன்றைய ராசிப்பலன் – 30.04.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த செயலையும் செய்து முடிக்க கடின உழைப்பு தேவை. வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான… Read More »இன்றைய ராசிபலன் – 30.04.2023

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..2 ராணுவ வீரர்கள் பலி…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் இன்று காலை ராணுவத்தின் ஆம்புலன்ஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் ராணுவ வீரரும் உயிரிழந்ததாக… Read More »ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..2 ராணுவ வீரர்கள் பலி…

பாபநாசம் ஆர் டி பி கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

பாபநாசம் ஆர் டி பி கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்டிபி. கல்லூரித் தலைவர் தாவூத் பாட்சா தலைமை வகித்தார். பேச்சு போட்டி ஒருங்கிணைப்பாளர் செய்யது அகமது வரவேற்றார் இதில்… Read More »பாபநாசம் ஆர் டி பி கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உண்ணாவிரதம்…

சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது உப்புச் சத்தியாக்கிரக போராட்டம். 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர் .இந்நாளை நினைவு… Read More »வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உண்ணாவிரதம்…

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது… அமைச்சர் மெய்யநாதன்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்பன் நியூட்ரல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.… Read More »பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது… அமைச்சர் மெய்யநாதன்…

மலைக்கோட்டையில் செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இது ரத்தினாவதி என்ற செட்டி பெண்ணுக்கு பெண்ணுக்கு சிவபெருமான், அவளுடைய… Read More »மலைக்கோட்டையில் செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,595 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,595 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

நடிகை வனிதாவின் கணவர் காலமானார்…

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர் பால் திடீரென உடல் நல குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு… Read More »நடிகை வனிதாவின் கணவர் காலமானார்…

நாகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து.. 16 பேர் படுகாயம்….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பகுதி மக்கள் சுமார் 16 பேர் திருவாரூர் மாவட்டத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு டாட்டா ஏசி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இருக்கை ஊராட்சி பெருந்தலைக்குடி சாலையில்… Read More »நாகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து.. 16 பேர் படுகாயம்….

சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் தங்கி பலூன் விற்று வருகிறார். இவருடன் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்மணியும் கோவையில் பலூன் விற்று… Read More »சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….

  • by Authour

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23″ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து… Read More »கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….

விலையில்லா விருந்தகம்… ரசிகர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் அவரவர் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற… Read More »விலையில்லா விருந்தகம்… ரசிகர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை

திருச்சி ஏர்போட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சியில் இந்திய அலுவலர்கள் சங்கத்தின் மண்டல சிறப்பு கூட்டம்…

இந்திய அலுவலர்கள் சங்கத்தின் திருச்சி மண்டல சிறப்பு கூட்டம் ஹோட்டல் அஜந்தா கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார் துணைத் தலைவர் ரத்தின சபாபதி முன்னிலை… Read More »திருச்சியில் இந்திய அலுவலர்கள் சங்கத்தின் மண்டல சிறப்பு கூட்டம்…

கரூரில் சிறப்பு சித்த மருத்துவ முகாம்…மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார்..

கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சித்த மருத்துவ முகாம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 42வது வார்டு பகுதிக்குட்பட்ட முத்தலாடம்பட்டியில் நடைபெற்ற முகாமை மேயர் கவிதா கணேசன்… Read More »கரூரில் சிறப்பு சித்த மருத்துவ முகாம்…மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார்..

திருச்சியில் தூர்வாரும் பணி துவக்கம்…அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதல்வர் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகளை 4004.83 கி.மீ நீளம் வரை மேற்கொள்ள ரூ.80.00 கோடி நிர்வாக ஒப்புதல்… Read More »திருச்சியில் தூர்வாரும் பணி துவக்கம்…அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி சிறை காவலர் தீக்குளித்து தற்கொலை..

திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலையம் முன்பு நேற்று சிறை காவலர் ராஜா என்பவர் தீக்குளித்த விவகாரத்தில் எஸ்.ஐஆக பணிபுரிந்து வந்த பொற்செழியன் பணிஇடை நீக்கம் செய்து திருச்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர்… Read More »திருச்சி சிறை காவலர் தீக்குளித்து தற்கொலை..

அஐித் பட தயாரிப்பாளர் மரணம்…

  • by Authour

தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் SS சக்கரவர்த்தி புற்றுநோயால் காலமானார்.அஜித்தின் வாலி, முகவரி, வில்லன், வரலாறு, விக்ரமின் காதல் சடுகுடு, சிம்புவின் காளை உட்பட பல படங்களைத் தயாரித்தவர். புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக… Read More »அஐித் பட தயாரிப்பாளர் மரணம்…

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா..பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரதம் ஆடி அசத்தல்…

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் தமிழர்களை மட்டுமின்றி வெளிநாட்டினரையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. சிற்பக்கலை, கட்டிக்கலைக்கும் சான்றாக இருக்கும் இந்த கோவிலை பார்த்து வியக்காதவர்கள் இருக்கவே முடியாது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்… Read More »தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா..பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரதம் ஆடி அசத்தல்…

திருச்சி அருகே பனையடி கருப்பசாமி கோவில் திருவிழா

திருச்சி மாவட்டம் வயலூர் அருகே அதவத்தூரில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பு, தேரடி கருப்பு, கருவை அய்யனார், சாம்புவன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற… Read More »திருச்சி அருகே பனையடி கருப்பசாமி கோவில் திருவிழா

சரளப்பதி அருகே வனத்துறை வாகனம் மீது மக்னா தாக்குதல்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வேட்டை தடுப்பு காவலர்கள்…

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் பொது மக்களை அச்சுறுத்தியும் மக்னா யானை ஒன்று சுற்றி திரிந்தது.அதனை வனத்துறையினர் பிடித்து ஆனைமலை புலிகள் காப்பக டாப்சிலிப்பில் உள்ள யானை… Read More »சரளப்பதி அருகே வனத்துறை வாகனம் மீது மக்னா தாக்குதல்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வேட்டை தடுப்பு காவலர்கள்…

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி..

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் இரத்த வங்கி, தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றியமைத்து, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு இரத்த வங்கி மருத்துவ அலுவலர் சுகந்தி தலைமை… Read More »கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி..

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா…

நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 16,ம் தேதி பந்தகால் முகூர்த்ததுடன் தொடங்கியது. 1,மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது. காக்கா பிள்ளையார்… Read More »நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா…

11 பேரை பலி கொண்ட கண்ணிவெடியை 2 மாதங்களுக்கு முன்பே புதைத்த நக்சலைட்டுகள்…

சத்தீஷ்காரின் தண்டேவாடா மாவட்டத்தில் அரண்பூர் அருகே கடந்த 26-ந்தேதி நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை… Read More »11 பேரை பலி கொண்ட கண்ணிவெடியை 2 மாதங்களுக்கு முன்பே புதைத்த நக்சலைட்டுகள்…

அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு..

  • by Authour

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில்… Read More »அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு..

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 29-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த மேலும் 6 மாதகால அவகாசம்… ஐகோர்ட்டு உத்தரவு..

சென்னை ஐகோர்ட்டில் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தகுதியில்லாத பலர் உறுப்பினர்களாக அவசரகதியில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, தகுதியில்லாத… Read More »கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த மேலும் 6 மாதகால அவகாசம்… ஐகோர்ட்டு உத்தரவு..

இன்றைய ராசிபலன் – (29.04.2023)

மேஷம் இன்று குடும்பத்தினருடன் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும். மிதுனம் இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடகம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சிம்மம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். கன்னி இன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்று குறைந்து காணப்படும்-. தேவைகள் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் பிற மொழி நபர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும். துலாம் இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். விருச்சிகம் இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மதியத்திற்கு பின் மன அமைதி உண்டாகும். மகரம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.47 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வியாபார ரீதியான பிரச்சினைகளில் சற்று அமைதி காப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். கும்பம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மீனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

திருச்சி போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த சிறைக்காவலர்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரையைச் சேர்ந்தவர் சிறை காவலர் ராஜா. இவர்களது குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்குள் சொத்து தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் ராஜா இன்று மாலை திடீரென லால்குடி போீஸ்… Read More »திருச்சி போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த சிறைக்காவலர்..

செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமர் இவரது மனைவி ராஜாமணி ( 58). இருவரும் பருத்திக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெயில் அடித்துள்ளது.… Read More »செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

திருச்சி NIT-ல் ஆண்டு விழா …

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி ஐ கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் பொருளாதார மந்தநிலையினால் கணவுகளை அழிக்காமல் சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சி செய்தால் வெற்றி… Read More »திருச்சி NIT-ல் ஆண்டு விழா …

கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு…. காதலன் விடுதலை….

  • by Authour

பிரபல பாலிவுட் நடிகை ஜிஹா கான் (வயது 25) . அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய தம்பதிக்கு மகளாக பிறந்த ஜிஹா கான் லண்டனில் கல்வி பயின்றார். பின்னர், மும்பையில் குடியேறிய ஜிஹா கான் பாலிவுட்… Read More »கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு…. காதலன் விடுதலை….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,605 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் குறைந்து 5,595 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

மெட்ரோ ரயிலில் பெண் பயணி முன் ”ஆபாசம்”….

  • by Authour

டில்லி மெட்ரோ ரெயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த ஆண் பயணி ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரெயிலில்… Read More »மெட்ரோ ரயிலில் பெண் பயணி முன் ”ஆபாசம்”….

தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது…  தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 189 இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அந்தந்த… Read More »தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க காங்., கவுன்சிலர் வேண்டுகோள்…

நகராட்சி நிர்வாகம்,குடிநீர் வழங்கல் தேர்தல் துறை சார்ந்த அரசாணை கடந்த 12.04.2023 அன்று வெளியானது. இந்த சட்டவிதிகள் திருத்தத்திற்கு சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்ப்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து… Read More »சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க காங்., கவுன்சிலர் வேண்டுகோள்…

வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்… Read More »வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல்… Read More »சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

உத்தரபிரதேசம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர்  ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த வீடியோவை அருணேஷ் யாதவ் என்ற டுவிட்டர் பயனாளர் பகிர்ந்து உள்ளார். “கற்பழிப்பவர்களுக்கு… Read More »வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு…. இன்று மீண்டும் தொடக்கம்…

  • by Authour

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் நடிகர் தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பின் போது குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதால்… Read More »கேப்டன் மில்லர் படப்பிடிப்பு…. இன்று மீண்டும் தொடக்கம்…

ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது….

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஒற்றுமை யாத்திரையை துவங்கினார். இந்த யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்திற்குள்… Read More »ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது….

சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஜனாதிபதி முர்மு பங்கேற்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) ஜனாதிபதி திரவுபதி முர்முவை டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து, சென்னை – கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு… Read More »சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஜனாதிபதி முர்மு பங்கேற்பு

திருச்சி அருகே மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் வீதி உலா…

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் பாப்பாபட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை அடுத்து பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனை… Read More »திருச்சி அருகே மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் வீதி உலா…

திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவரும், தொழிலதிபருமான ஜெய கர்ணாவிற்கு நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் முகமது அஸ்ரப் என்ற  நபர்  போனில் பேசினார்.  அப்போது அவர் ஜெயகர்ணாவிற்கு கொலை மிரட்டல்… Read More »திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்தாலும், சில இடங்களில் அவ்வபோது பெய்யும் மழை, சற்று குளிர்ச்சியை தருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக… Read More »4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

30 மாதம் சம்பளம் இல்லை…….புதுவை அமுதசுரபி ஊழியர் 7 பேர் தற்கொலை முயற்சி

  • by Authour

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தின் சார்பில் மளிகை பொருட்கள் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க், மதுபானக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.… Read More »30 மாதம் சம்பளம் இல்லை…….புதுவை அமுதசுரபி ஊழியர் 7 பேர் தற்கொலை முயற்சி

பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்…. லால்குடி மாணவன், மாணவி கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள  கோமாகுடியை சேர்ந்த சகாயராஜ் மகன் ஷாருக்கான்(24). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவருடன்  சேலத்தை சேர்ந்த திவ்யா என்ற மாணவியும் படித்து வந்தார்.… Read More »பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்…. லால்குடி மாணவன், மாணவி கைது

9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திண்ணியம் என்ற கிராமத்தை சேர்ந்த கொடியரசன் மகன் வல்லரசன்(22). இவர் அந்த பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வந்தார்.  வல்லரசன் அதே பகுதியை சேர்ந்த… Read More »9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு….

  • by Authour

டில்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே மும்பை செல்வதற்காக வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் அக்ரி எக்ஸ்போ -2023 வேளாண் கண்காட்சி தொடங்கி 28,29,30 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று திரைப்பட நடிகரும், இயற்கை விவசாயியுமான கருணாஸ்… Read More »இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

PS2 சூட்டிங் ஸ்பாட்…. விக்ரம் பிரபுவின் மேக்கிங் போட்டோஸ் வைரல்….

  • by Authour

பொன்னியின் செல்வன் பாகம் 1  கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம்  வெளியானது. அது இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி… Read More »PS2 சூட்டிங் ஸ்பாட்…. விக்ரம் பிரபுவின் மேக்கிங் போட்டோஸ் வைரல்….

தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்

  • by Authour

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக   கந்தசாமி பணியாற்றி வருகிறார். அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். டிஜிபி கந்தசாமி, சிபிஐ அதிகாரியாக இருந்த போது நாட்டின் பல மாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில்… Read More »தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்

திருச்சி மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் செந்தண்ணீர்புரம் கல்வி வளர்ச்சிப் பணிக்குமு சார்பாக 28.04.23 காலை 10.00 மணியளவில் செந்தண்ணீர்புரம் பகுதிகளில் பேரணி… Read More »திருச்சி மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி…

முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்

  • by Authour

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி  அவர் வளர்ந்த நகரமான திருவாரூரில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில்  அதிநவீன   பன்னோாக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டு உள்ளது.  இவற்றை  கருணாநிதி பிறந்த… Read More »முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்

டைரக்டர் பாலசந்தருக்கு சென்னையில் நினைவு சதுக்கம்….. மாநகராட்சி தீர்மானம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமாக 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முக்கியமாக, மறைந்த பிரபல திரைப்பட  இயக்குநர் கே.பாலச்சந்தர் நினைவாக மயிலாப்பூரில் காவேரி மருத்துவமனை… Read More »டைரக்டர் பாலசந்தருக்கு சென்னையில் நினைவு சதுக்கம்….. மாநகராட்சி தீர்மானம்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்  ஜூன் மாதம் திறக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான… Read More »கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

நாகை காமாட்சியம்மன் கோயில் திருவிழா… மேளதாள வாத்தியங்களுடன் பக்தர்கள் பரவசம்…

நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 26,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள் தோரும் அம்பாள் அம்ச வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி… Read More »நாகை காமாட்சியம்மன் கோயில் திருவிழா… மேளதாள வாத்தியங்களுடன் பக்தர்கள் பரவசம்…

சமயபுரம் பாகனை கொன்ற யானை…… மீண்டும் இன்று முதுமலையிலும் பாகனை கொன்றது

  • by Authour

திருச்சி  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 2018ல்  மசினி என்ற யானை  பராமரிக்கப்பட்டு வந்தது.  2018 மே மாதம் 25ம் தேதி  கோவிலில் காலை பூஜை நடந்த போது அம்மன் சன்னதி அருகே யானை… Read More »சமயபுரம் பாகனை கொன்ற யானை…… மீண்டும் இன்று முதுமலையிலும் பாகனை கொன்றது

டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

  • by Authour

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் (25).  இவரது உறவினர் சாமுவேல் சாந்தகுமார் (35) . இருவரும் பல் டாக்டர்கள். இவர்கள் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேலுக்கு… Read More »டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை சயனைடு கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சராரத் ரங்சிவுதாபாா்ன் ( 32) என்ற பெண்ணை தாய்லாந்து போலீசார்… Read More »காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

நந்தினி-கரிகாலன் மோதல் ஹைலைட்…… கலை அமைப்பு பிரமாதம்…..பொன்னியின் செல்வன்2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் பாகம் 1  கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம்  வெளியானது. அது இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி… Read More »நந்தினி-கரிகாலன் மோதல் ஹைலைட்…… கலை அமைப்பு பிரமாதம்…..பொன்னியின் செல்வன்2 விமர்சனம்

வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் 51 பணிகள் 750 கிலோமீட்டர் தூரம் ரூபாய் 8 கோடியே 6 லட்சம் செலவில் தூர் வாரும் பணியினை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி… Read More »வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதக்கும் உணவகம்…. முட்டுக்காட்டில் தயார் ஆகிறது

  • by Authour

தமிழ்நாட்டில் முதல்முறையாக முட்டுக்காடு படகு குழாம் சுற்றுலா துறை சார்பில் 5 கோடி மதிப்பீட்டில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நேரில் பார்வையிட்டு… Read More »தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதக்கும் உணவகம்…. முட்டுக்காட்டில் தயார் ஆகிறது

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

  • by Authour

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்  கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில் “மெகுல் சோக்ஸி மீதான ரெட் கார்னர்நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் குஜராத்தியர் மட்டுமே மோசடி செய்பவராக உள்ளனர்.… Read More »பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி….

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், மயிலாடுதுறை நகராட்சி, தேசிய பசுமை படை இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற… Read More »பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி….

பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு… Read More »பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

திருச்சியில் தக்காளி விலை அதிரடி குறைவு…. கிலோ ரூ.8 ரூபாய்

  • by Authour

தமிழகத்தில் இப்போது தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விவசாயிகள்  விலை கட்டுப்படியாகவில்லை என அதிர்ச்சியில்  உறைந்து போய் உள்ளனர். திருச்சி நகரின் மையப்பகுதியில் செயல்படும் காந்தி… Read More »திருச்சியில் தக்காளி விலை அதிரடி குறைவு…. கிலோ ரூ.8 ரூபாய்

பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

  • by Authour

பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என 8ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸ், பொறியியல், பட்டப்படிப்டபு வரை அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 29.04.2023 அன்று… Read More »பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம்… Read More »திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகள் பவித்ரா. இவர், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய அருகேயுள்ள ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி… Read More »பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல் 5வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான,… Read More »மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…

டில்லியில் இன்று ஜனாதிபதியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

  • by Authour

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக, சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள்… Read More »டில்லியில் இன்று ஜனாதிபதியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

மோடி குறித்த விமர்சனம்….. மன்னிப்பு கோரினார் கார்கே

  • by Authour

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு… Read More »மோடி குறித்த விமர்சனம்….. மன்னிப்பு கோரினார் கார்கே

நேபாளத்தில் 2 முறை நிலநடுக்கம்

  • by Authour

நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8,   5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. நள்ளிரவு எற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்து… Read More »நேபாளத்தில் 2 முறை நிலநடுக்கம்

கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். … Read More »கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

ரேஷன் கோதுமை, கெரசின்…. மத்திய அரசு குறைப்பு……அமைச்சர் தகவல்

  • by Authour

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால், ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு 2006 ம் ஆண்டு ஏப்ரலில் மாதம் ஒன்றிற்கு 59,852 கிலோ… Read More »ரேஷன் கோதுமை, கெரசின்…. மத்திய அரசு குறைப்பு……அமைச்சர் தகவல்

கொல்கத்தா…. மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலி

  • by Authour

மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்க மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை… Read More »கொல்கத்தா…. மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலி

உலக கோப்பை வென்றதாக ஏமாற்றிய மாற்றுத்திறனாளியிடம் பாஸ்போட்டே இல்லை என திடுக் தகவல்…

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் கீழச்செல்வனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு. இவர், இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் எனகூறி வந்தார். 2022 டிசம்பரில் கராச்சியில் நடந்த போட்டியில் ஆசிய கோப்பையை… Read More »உலக கோப்பை வென்றதாக ஏமாற்றிய மாற்றுத்திறனாளியிடம் பாஸ்போட்டே இல்லை என திடுக் தகவல்…

பிரதமர் மோடி குறித்த பேச்சு… மன்னிப்பு கேட்டார் கார்கே…

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகத்தின் ரோன் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, தவறு செய்யாதீர்கள். மோடி விஷம் நிறைந்த பாம்பு போன்றவர். நீங்கள் அப்படி இல்லை என்று… Read More »பிரதமர் மோடி குறித்த பேச்சு… மன்னிப்பு கேட்டார் கார்கே…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று டில்லி பயணம்…

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும்6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம்… Read More »தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று டில்லி பயணம்…

இன்றைய ராசிபலன் – (28.04.2023)

மேஷம் இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபார… Read More »இன்றைய ராசிபலன் – (28.04.2023)

திருச்சி அருகே அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்… பெண் சித்தர்கள் தமிழில் யாக சாலை பூஜை …

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மஞ்சள் தேடல் அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் அந்தப் பகுதி மக்களின் சிலரின் குலதெய்வமாகவும் பலரின் வழிபாட்டு… Read More »திருச்சி அருகே அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்… பெண் சித்தர்கள் தமிழில் யாக சாலை பூஜை …

தஞ்சையில் மாமன்றக் கூட்டம்… அதிமுக உள்ளிருப்பு போராட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க. சரவணகுமார் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் நடந்த விவாதங்கள் வருமாறு:… Read More »தஞ்சையில் மாமன்றக் கூட்டம்… அதிமுக உள்ளிருப்பு போராட்டம்…

ஐரோப்பா கண்டத்தில் சர்வதேச எரிசக்தி படகு போட்டி.. கோவை கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு…

ஒரு நாட்டில் ஒரு குழுவினருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கும் ஐரோப்பா கண்டத்தின் மொனாக்கோ நாட்டில் நடக்கும் சர்வதேச எரிசக்தி படகு போட்டிக்கு கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் அதிகப்படியான… Read More »ஐரோப்பா கண்டத்தில் சர்வதேச எரிசக்தி படகு போட்டி.. கோவை கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு…

வால்பாறையில் சத்து மாத்திரை சாப்பிட்ட 35 மாணவர்கள் வாந்தி மயக்கம்….

கோவை மாவட்டம், வால்பாறை நகரில் வாழைத்தோட்டம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாவது வரை 45 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் இன்று வழக்கம் போல் ஒன்னு… Read More »வால்பாறையில் சத்து மாத்திரை சாப்பிட்ட 35 மாணவர்கள் வாந்தி மயக்கம்….

திருச்சி மாவட்ட இளைஞர் காங்., கட்சியினர் திடீர் சாலை மறியல் … பரபரப்பு

திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு என்கின்ற லெனின் பிரசாதை அநாகரிகமாக பேசியதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தும்படி நடந்து கொண்டதாகவும் கூறி திருச்சி மாவட்ட இளைஞர்… Read More »திருச்சி மாவட்ட இளைஞர் காங்., கட்சியினர் திடீர் சாலை மறியல் … பரபரப்பு

சாலை விபத்தில் அன்பாலயம் செந்தில்குமார் காலமானார்..

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் செந்தில்குமார் (55).   இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக திருச்சி குண்டூர், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை பகுதிகளில் அன்பாலயம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அன்பாலம்… Read More »சாலை விபத்தில் அன்பாலயம் செந்தில்குமார் காலமானார்..

டேங்கர் லாரி விபத்து..லாரியிலிருந்து வாயு வெளியேறியதால் பரபரப்பு..

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிப்பு தொழிற்சாலைக்கு வேண்டி கார்பன் டைஆக்சைடு எனப்படும் கரியமில வாயு கொண்ட டேங்கர் லாரி கோவை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது, திருச்சூர்-… Read More »டேங்கர் லாரி விபத்து..லாரியிலிருந்து வாயு வெளியேறியதால் பரபரப்பு..

திருச்சி அருகே ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் 45 வயதான ஆனந்தகுமார். இவர் மேளவாளாடி தெற்கு சத்திரத்தில் உள்ள திருச்சியில் லால்குடி சாலையில் சொந்தமாக… Read More »திருச்சி அருகே ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

பெரம்பலூர் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சாவித்திரி(45), இவர்களுக்கு சஞ்சய், ஜீவா என்ற இரு மகன்களும் பவிஷா என்ற மகளும் உள்ளனர். முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாவித்திரி… Read More »மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

மோடி ஒரு விஷ பாம்பு.. கார்கே பேச்சால் சர்ச்சை…

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன.… Read More »மோடி ஒரு விஷ பாம்பு.. கார்கே பேச்சால் சர்ச்சை…

பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா உத்தரவின் பேரில் 38க்கும் மேற்பட்ட கஞ்சா… Read More »பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..

பொள்ளாச்சி அருகே மின்கசிவு…. வீடு எரிந்து முற்றிலும் சேதம்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு இவர் தனது தாய் மகுடீஸ்வரியுடன் வசித்து வருகிறார். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை… Read More »பொள்ளாச்சி அருகே மின்கசிவு…. வீடு எரிந்து முற்றிலும் சேதம்….

ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தன்யா …. போட்டோ வைரல்…

  • by Authour

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘, ‘கருப்பன்’, ‘மாயோன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன்… Read More »ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தன்யா …. போட்டோ வைரல்…

ஆன்லைன் சூதாட்டம் தடை விதித்ததில் என்ன தவறு? ஐகோர்ட் கேள்வி

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்துதல் சட்டத்திற்கு அண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த சட்டத்தை… Read More »ஆன்லைன் சூதாட்டம் தடை விதித்ததில் என்ன தவறு? ஐகோர்ட் கேள்வி

இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

  • by Authour

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ் லண்டன்’ பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் 6 இங்கிலாந்து வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் அணுகி உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்,… Read More »இங்கிலாந்து வீரர்களுக்கு ரூ.50 கோடி…. ஐபிஎல் உரிமையாளர்கள் பேரம்

பொன்னியின் செல்வன்2 சிறப்பு காட்சி இல்லை…..தியேட்டர் அதிபர் சங்கம் அறிவிப்பு

  • by Authour

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் நாளைய தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி ரிலீசாகி மாபெரும்… Read More »பொன்னியின் செல்வன்2 சிறப்பு காட்சி இல்லை…..தியேட்டர் அதிபர் சங்கம் அறிவிப்பு

கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ….

  • by Authour

திருவாரூர் மாவட்டம், ஓடாச்சேரி ஊராட்சியில் இருந்து நாகப்பட்டினம் நகராட்சிக்கு வரும் குடிநீர், குருக்கத்தி மெயின் சாலை பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு செல்கிறது அங்கிருந்து தண்ணீர் கீழ்வேளூர், ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக ராட்சத… Read More »கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ….

கர்நாடகா… ஓபிஎஸ் அணி வேட்பாளர் மீது மோசடி வழக்கு

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில்,… Read More »கர்நாடகா… ஓபிஎஸ் அணி வேட்பாளர் மீது மோசடி வழக்கு

பெரம்பலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து…. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

  • by Authour

17A என்ற அரசு பேருந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் புறப்பட்டு கொளகாநத்தம் அருகே உள்ள குளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை காளமேகம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். 11:45… Read More »பெரம்பலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து…. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம்..

தோழியை பைலட் அறையில் அமர வைத்த விமானி……. மொத்த குழுவினரும் பணிநீக்கம்….

  • by Authour

ஏர் இந்தியா விமானி ஒருவர் தன்னுடைய தோழியை விமான ஓட்டிகள் அமரும் அறையில் (Cockpit) உட்கார வைத்ததாகக் கூறப்படுகிறது. பணியில் அல்லாத, அங்கீகரிக்கப்படாதவர்கள் அந்த அறைக்குள் செல்வது விதி மீறலாகக் கருதப்படுகிறது.  இந்நிலையில், பிப்ரவரி… Read More »தோழியை பைலட் அறையில் அமர வைத்த விமானி……. மொத்த குழுவினரும் பணிநீக்கம்….

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக… Read More »அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

கலை, கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ம் விநியோகம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே… Read More »கலை, கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ம் விநியோகம்

நாகை மாவட்டத்தில் இடியுடன் கனமழை….

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டிய நிலையில் திடீரென நாகப்பட்டினம், வெளிப்பாளையம்,பாலையூர், புத்தூர்,… Read More »நாகை மாவட்டத்தில் இடியுடன் கனமழை….

தென்னையில் பூச்சு நோய்… தஞ்சை அருகே விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த கண்டியூர் அருகே ஆவிக்கரை கிராமத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைப் பெற்றது. தற்போது கடும் கோடையின் காரணமாக தென்னையில் பூச்சி… Read More »தென்னையில் பூச்சு நோய்… தஞ்சை அருகே விழிப்புணர்வு முகாம்….

திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

  • by Authour

திருச்சி பெரியக்கடை வீதியில் உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் நேற்று ஒரு கிலோ தங்க நகை 250 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் திருடு போன நிலையில் 4 மணி நேரத்தில் திருச்சி மாநகர… Read More »திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

அடுத்த ஜென்மத்தில் ” நடிகர் அஜித்” வீட்டில் கார் டிரைவராக வேண்டும்…டிரைவரின் ஆதங்கம்… வீடியோ…

  • by Authour

கோவையில் வீடுகளில் கார் ஓட்டும் டிரைவராக ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது நேரமின்மை காரின் உரிமையாளர் உணவு சாப்பிட சென்றாலும் இவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதில்லை .. டிரைவர் பணி… Read More »அடுத்த ஜென்மத்தில் ” நடிகர் அஜித்” வீட்டில் கார் டிரைவராக வேண்டும்…டிரைவரின் ஆதங்கம்… வீடியோ…

16 கோடி மதிப்புள்ள இடத்தை மீட்டது கோவை மாநகராட்சி….

  • by Authour

கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் நாராயணசாமி. இவர் வீட்டு மனை பிளாட்டுகள் விற்பனை செய்து வருகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு போலியான வரைபடம் மூலமாக விளாங்குறிச்சி ராமகிருஷ்ணா லே-அவுட் உள்ள… Read More »16 கோடி மதிப்புள்ள இடத்தை மீட்டது கோவை மாநகராட்சி….

100 நாள் வேலைவாய்ப்பில் பணியாற்றும் பெண்களுடன் எம்பி கனிமொழி ….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலையில் ஈடுபட்டு இருந்த பெண்களை, திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சந்தித்தார். அங்கிருந்த பெண்களிடம்… Read More »100 நாள் வேலைவாய்ப்பில் பணியாற்றும் பெண்களுடன் எம்பி கனிமொழி ….

மகன் காதலித்த பெண்ணுடன் தந்தை ஓட்டம் ….. இது உ.பி. கூத்து

மூன்று முடிச்சு படத்தில் நடிகை ஸ்ரீதேவியை  ரஜினிகாந்த் ஒருதலையாக காதலிப்பார். இந்த காதல் மற்றும் ரஜினியின் டார்ச்சரால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்  ஸ்ரீதேவி, ரஜினியின்  தந்தையை திருமணம் செய்து கொள்வார்.  பாலசந்தர்… Read More »மகன் காதலித்த பெண்ணுடன் தந்தை ஓட்டம் ….. இது உ.பி. கூத்து

கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….

  • by Authour

கரூர் மண்மங்கலம் அடுத்த பெரிய வடுகபட்டியை சேர்ந்தவர் நவலடி கார்த்திக் (37). இவர் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே… Read More »கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….

ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு….மனைவியிடம் மேடையில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்…

  • by Authour

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகள் வென்று உலக அளவில் பிரபலம் ஆனவர். அவரை இந்திய படங்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். அவர் ஆஸ்கார் மேடையிலேயே ‘எல்லா புகழும் இறைவனுக்கே’… Read More »ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு….மனைவியிடம் மேடையில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்…

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து 2 லட்சம் திருட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே புனவாசிப்பட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று நள்ளிரவு 2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை கடப்பாரையால் பெயர்த்தெடுத்து அதிலிருந்து 2 லட்சம் பணத்தினை கொள்ளை… Read More »ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து 2 லட்சம் திருட்டு….

நேபாளத்தில் ரசிகர்களுடன் அஜித்…. வைரலாகும் போட்டோஸ்….

  • by Authour

நடிகர் அஜித், பைக் ஓட்டுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். கடந்த சில மாதங்களாக அவரது பைக்கில், அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச… Read More »நேபாளத்தில் ரசிகர்களுடன் அஜித்…. வைரலாகும் போட்டோஸ்….

விழுப்புரத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுடன்….. முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக் கூட்டம்….

  • by Authour

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில்… Read More »விழுப்புரத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுடன்….. முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக் கூட்டம்….

திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…..சிறையில் இருந்து வந்த 2 நாளில் கைவரிசை …. குற்றவாளிகள் கைது

  • by Authour

திருச்சி சந்துக்கடையையை சேர்ந்தவர் ஜோசப்(43)  தனது வீட்டிலேயே நகை பட்டறை நடத்தி வருகிறார்.  இவர் மூக்குத்தி, தோடு உள்ளிட்ட நகைகளை ஆர்டரின் பேரில் செய்து கொடுப்பார்.  இந்த நிலையில் ஜோசப் வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…..சிறையில் இருந்து வந்த 2 நாளில் கைவரிசை …. குற்றவாளிகள் கைது

பெரம்பலூரில் முதுயுகம் முதியோர் இல்லம் திறப்பு விழா…

பெரம்பலூர் அடுத்த கோனேரி பாளையம் அருகில் இன்று  கலைச்செல்வி கருணாலயா நிறுவனத்தின் சார்பில் முதுயுகம் முதியோர் இல்லம் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய கலைச்செல்வி கருணாலயா நிறுவனர் பேசுகையில் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் சார்பில்… Read More »பெரம்பலூரில் முதுயுகம் முதியோர் இல்லம் திறப்பு விழா…

ஜீ. வி. பிரகாஷ் நடிக்கும் “அடியே”….’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு…..

‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே’. இதில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக,… Read More »ஜீ. வி. பிரகாஷ் நடிக்கும் “அடியே”….’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு…..

பஞ்சாப் மாஜி முதல்வர் மறைவு…. திமுக சார்பில் அஞ்சலி…..

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர்  பிரகாஷ் சிங் பாதல் அவர்கள் மறைவெய்தியதையடுத்து, கழகத் தலைவரும்   தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,பிரகாஷ் சிங் அவர்களின் மகனும் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான  சுக்பிர் சிங் பாதல்… Read More »பஞ்சாப் மாஜி முதல்வர் மறைவு…. திமுக சார்பில் அஞ்சலி…..

திருச்சி மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 27.04.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், … Read More »திருச்சி மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

உடுத்திய துணியுடன் தப்பி வந்தோம்…. சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேச்சு…

  • by Authour

சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்… Read More »உடுத்திய துணியுடன் தப்பி வந்தோம்…. சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேச்சு…

விஷால் நடிக்கும் ”மார்க் ஆண்டனி” இன்று டீசர் வௌியிடுகிறார் நடிகர் விஜய்….

  • by Authour

ஒரு காலத்தில் ஹிட் படங்களாக கொடுத்த  நடிகர் விஷால் தற்போது அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான எனிமி மற்றும் வீரமே வாகை சூடும் திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து… Read More »விஷால் நடிக்கும் ”மார்க் ஆண்டனி” இன்று டீசர் வௌியிடுகிறார் நடிகர் விஜய்….

திருச்சி ஏர்போட்டில் அமைச்சர் துரைமுருகனை வரவேற்ற கலெக்டர்….

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  இன்று (27.4.2023) சென்னையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்  இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளியில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று அப்பகுதி பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு எடுத்து புனரமைப்பு… Read More »கரூர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்….

ஜி-ஸ்கொயரில் 4ம் நாள்… திருச்சியில் சிக்கிய 10 பேரிடம் விசாரணை…

  • by Authour

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று 4வது நாளாக   சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, திருச்சி, கோவை,   மற்றம் வெளிமாநிலங்களிலும்  சேர்த்து சுமார்… Read More »ஜி-ஸ்கொயரில் 4ம் நாள்… திருச்சியில் சிக்கிய 10 பேரிடம் விசாரணை…

64 வருடத்திற்கு பிறகு மகசேசே விருதினை பெற்றுக்கொண்ட தலாய்லாமா

புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது.  மதத்தை பாதுகாக்கும் புனித , துணிச்சலான  போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.  விருது அறிவிக்கபட்டபோது தலாய்லாமா திபெத்தில்… Read More »64 வருடத்திற்கு பிறகு மகசேசே விருதினை பெற்றுக்கொண்ட தலாய்லாமா

சமந்தாவுக்கு கோவில் கட்டிய தீவிர ரசிகர்….. வைரலாகும் போட்டோஸ்….

  • by Authour

இந்திய ரசிகர்கள் மிகவும் ரசனை கொண்டவர்கள் என்பதை நமக்கு அவ்வப்போது  நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். நடிகைகளுக்கு கோயில் கட்டும் பழக்கத்தை முதலில் துவங்கி வைத்தது நம்ம ஆட்கள் தான். அந்த வகையில் குஷ்பூ, நிதி அகர்வால்… Read More »சமந்தாவுக்கு கோவில் கட்டிய தீவிர ரசிகர்….. வைரலாகும் போட்டோஸ்….

மாதவன்-நயன்தாரா நடிக்கும் ”தி டெஸ்ட்” படத்தின் முக்கிய அறிவிப்பு…

  • by Authour

முதல் முறையாக மாதவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘தி டெஸ்ட்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க… Read More »மாதவன்-நயன்தாரா நடிக்கும் ”தி டெஸ்ட்” படத்தின் முக்கிய அறிவிப்பு…

சமூக சேவகர்களுக்கு நினைவு பரிசு….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

இரண்டு நாள் கள ஆய்வு பணிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் சென்றார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய காவல்துறையினருக்கான கலந்தாய்வு கூட்டத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார்.… Read More »சமூக சேவகர்களுக்கு நினைவு பரிசு….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக செந்தில்நாதன் நியமனம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  மாநில பொருளாளர்  மற்றும் திருச்சி  மாவட்ட செயலாளராக இருந்த மனோகர்,   அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். இந்த நிலையில் திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக   பி… Read More »திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக செந்தில்நாதன் நியமனம்

திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம்  இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ. 1.27 கோடி காணிக்கை….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ. 1.27 கோடி காணிக்கை….

கர்நாடகா பாஜக தொண்டர்களுடன் ……பிரதமர் மோடி இன்று காணொலியில் பேச்சு

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில்,… Read More »கர்நாடகா பாஜக தொண்டர்களுடன் ……பிரதமர் மோடி இன்று காணொலியில் பேச்சு

ராகுல் வழக்கு விசாரணை… குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்

  • by Authour

மோடி என்ற குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்ககோரி ராகுல் தாக்கல் செய்த மனுவை சூரத் அமர்வு… Read More »ராகுல் வழக்கு விசாரணை… குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்

விசிக நிர்வாகி வெட்டிக்கொலை…. சென்னையில் பயங்கரம்…

  • by Authour

சென்னை, கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இன்று அதிகாலை டீ கடைக்கு சென்ற போது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த இரண்டு நபர்கள் ரமேஷை… Read More »விசிக நிர்வாகி வெட்டிக்கொலை…. சென்னையில் பயங்கரம்…

கார் மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் படுகாயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

  • by Authour

தஞ்சாவூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 73 ).இவருடைய மனைவி பத்மினி ( 67 ). இவர்களுடைய மகன் கார்த்திகேயன் மற்றும் கார்த்திகேயன் மகள் குழந்தை ஸ்ரீநிதி ஆகிய நான்கு பேரும் தஞ்சையில்… Read More »கார் மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் படுகாயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

தஞ்சை, திருவாரூர் பெண் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

அதிமுக ஆட்சியில் நிலப்பட்டா வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரைத்தொடர்ந்து தஞ்சை, திருவாரூரில் உள்ள  வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த 2019ல் திருவாரூர்… Read More »தஞ்சை, திருவாரூர் பெண் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு

தஞ்சை அருகே நாட்டு துப்பாக்கி-150 தோட்டக்கள் பறிமுதல்… 3 பேர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை… Read More »தஞ்சை அருகே நாட்டு துப்பாக்கி-150 தோட்டக்கள் பறிமுதல்… 3 பேர் கைது….

அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை…. டில்லியில் எடப்பாடி பேட்டி…

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை டில்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது  பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா,  தமிழ்நாடு … Read More »அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை…. டில்லியில் எடப்பாடி பேட்டி…

பிரபலங்களை ஏமாற்றிய டுபாக்கூர் கிரிக்கெட் அணி கேப்டன்…. போலீஸ் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.  இந்த நிலையில், கடையில் வாங்கிய கோப்பையை கொண்டு,… Read More »பிரபலங்களை ஏமாற்றிய டுபாக்கூர் கிரிக்கெட் அணி கேப்டன்…. போலீஸ் விசாரணை

கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த புதிய விதிகளில், மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யவேண்டிய கவுன்சிலர்களின்… Read More »கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை… Read More »தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

எம்பி தேர்தலில் பாஜவுக்கு இத்தனை சீட்டு அமித்ஷா கறார்.. எடப்பாடி-அண்ணாமலை முன்னிலையில் முடிவு..

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் கருத்துகளால் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் சிறு விரிசல் ஏற்பட்டதாக வெளியே தெரிந்தது. ஆனால் அதன்பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த ஒரு பேட்டியில் கூட்டணி இருப்பதாக உறுதி செய்தார். இதனைத்… Read More »எம்பி தேர்தலில் பாஜவுக்கு இத்தனை சீட்டு அமித்ஷா கறார்.. எடப்பாடி-அண்ணாமலை முன்னிலையில் முடிவு..

“சாப்பிடாம இருந்தா ஏசுவ பாக்கலாம்” என கூறிய பாதிரியார்.. அப்பாவிகள் 90 பேர் அவுட், 213 பேரை காணல..

கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ என்கிற தேவாலயம் உள்ளது.இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மெக்கன்சி. இவருக்கு… Read More »“சாப்பிடாம இருந்தா ஏசுவ பாக்கலாம்” என கூறிய பாதிரியார்.. அப்பாவிகள் 90 பேர் அவுட், 213 பேரை காணல..

இன்றைய ராசிபலன் –  27.04.2023

மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் மனநிம்மதி குறையலாம். கொடுத்த கடன் பெறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். ரிஷபம் இன்று பிள்ளைகள் வழியில் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் நீங்கும். ஆன்மீக காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். மிதுனம் இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். புதிய பொருட்களை வாங்கும் போது கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிட்டும். சிம்மம் இன்று பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கன்னி இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும். துலாம் இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். விருச்சிகம் இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் இருந்த தேக்க நிலை பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் மாறும். சுபகாரியங்கள் கைகூடும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மகரம் இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். கும்பம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதுவரை இருந்த குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். மீனம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களின் செயல்களால் மனநிம்மதி குறையும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.

என்ஐடி-யில் PS2 ப்ரோமோஷன் விழா… கல்லூரி மாணவர்கள் அவமதிப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரி ஆகும். இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான மாணவ, மாணவிகள் தொழிற் கல்வி… Read More »என்ஐடி-யில் PS2 ப்ரோமோஷன் விழா… கல்லூரி மாணவர்கள் அவமதிப்பு..

விஏஓ கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

  • by Authour

மணல் கடத்தலை தடுத்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், துறையின் பணியினை செய்த கிராம நிர்வாக அலுவலருக்கு உரிய… Read More »விஏஓ கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்…

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த இஞ்சி பாறை எல்டி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ஐயப்பன் வயது 58 இவர் அப்பகுதியில் உள்ள 4 ம் நெம்பர் காட்டில் ஸ்பிரே மருந்து… Read More »கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்…

தூத்துக்குடி விஏஓ கொலை…2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து விஏஓவாக இருந்த லூர்து பிரான்சிஸ் நேற்று முன்தினம் 2 பேரால், அலுவலகத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலை தடுத்ததால், இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. இதனால் இக்கொலை தமிழகம் முழுவதும்… Read More »தூத்துக்குடி விஏஓ கொலை…2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு…

திறந்த காரில் தொங்கியபடி பயணம்… மோடிக்கு எதிராக போலீசில் புகார்…

  • by Authour

பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை கேரளாவின் கொச்சி நகருக்கு பயணம் மேற்கொண்டார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்தபடி சாலையில் நடந்தே சென்றார். மக்களும்… Read More »திறந்த காரில் தொங்கியபடி பயணம்… மோடிக்கு எதிராக போலீசில் புகார்…

மே 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…

  • by Authour

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 5ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மே 7ம் தேதி நீட் தேர்வு நடப்பதால், பிளஸ் 2 தேர்வு வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.… Read More »மே 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

நேபாளத்தில் அஜித்துடன் செல்பி எடுத்த ரசிகர்…. வீடியோ…

  • by Authour

நடிகர் அஜித்திற்கு பைக்கில் உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்தக் கனவு தற்போது படிப்படியாக நனவாகி வருகிறது. இந்த உலக சுற்றுலா பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய… Read More »நேபாளத்தில் அஜித்துடன் செல்பி எடுத்த ரசிகர்…. வீடியோ…

வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வந்தது இந்நிலையில் கிள்ளியூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சார்ந்த விவசாயக்… Read More »வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

”வாடிவாசல் ”காளைகளின் பயிற்சிக்காக பல கோடி செலவு….

  • by Authour

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா, பான் இந்தியா திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில்… Read More »”வாடிவாசல் ”காளைகளின் பயிற்சிக்காக பல கோடி செலவு….

ஜிஎச்-ல் லிப்ட் பழுதானதால் பரபரப்பு…. 4 பேர் மீட்பு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயளிகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் தினமும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் தேவைக்காக லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்,… Read More »ஜிஎச்-ல் லிப்ட் பழுதானதால் பரபரப்பு…. 4 பேர் மீட்பு

கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

  • by Authour

டில்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த… Read More »கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

செவ்வாய்கிழமை படத்தில் மேலாடையின்றி நடித்த கதாநாயகி….. போஸ்டர் வெளியீடு

டைரக்டர் அஜய் பூபதி இயக்கத்தில் ‘செவ்வாய்கிழமை’ என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. தனது ‘ஆர்எக்ஸ் 100’ படத்தில் நடித்த பாயல் ராஜ்புத்துடன் மீண்டும் இந்தப் படத்தில் அஜய் பூபதி இணைந்துள்ளார். சிவேந்திர தாசரதி ஒளிப்பதிவு… Read More »செவ்வாய்கிழமை படத்தில் மேலாடையின்றி நடித்த கதாநாயகி….. போஸ்டர் வெளியீடு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,575 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 5,595 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,760… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா…. கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளரான பிரியங்கா காந்தி  கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  தீவிர பிரசாரம் செய்து… Read More »ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா…. கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

ஆம்புலன்சில் பெண் உயிரிழப்பு…. அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல்…

  • by Authour

கோவை, வால்பாறையில் இருந்து ஆம்புலன்ஸில் பொள்ளாச்சி அரசு  ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பெண் உயிர் இழப்பு,உறவினர்கள் சாலை மறியல். பொள்ளாச்சி-ஏப்-26 வால்பாறை நடுமலைச் சேர்ந்த குறிஞ்சி மலர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு… Read More »ஆம்புலன்சில் பெண் உயிரிழப்பு…. அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல்…

மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்… சட்டீஸ்கரில் 11 போலீசார் பலி

சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா வனப் பகுதியில் இன்று  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  10 போலீசார்  ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். பஸ்டர் என்ற காட்டுபகுதியில்  சென்றபோது,  புதர்கள் அடங்கிய பகுதியில் இருந்து போலீஸ்… Read More »மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்… சட்டீஸ்கரில் 11 போலீசார் பலி

என்ஐடியில் பொன்னியின் செல்வன்-2 ப்ரமோஷன்…. நடிகர், நடிகைகள் திருச்சி வருகை….

  • by Authour

பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின்புரமோஷன்கள் நடந்து வருகிறது.   பல்வேறு மாநிலங்களில் இந்த புரமோஷன்கள் நடத்தப்பட்டது. திருச்சிஎன்ஐடி… Read More »என்ஐடியில் பொன்னியின் செல்வன்-2 ப்ரமோஷன்…. நடிகர், நடிகைகள் திருச்சி வருகை….

ஸ்டேடியத்தில் மதுபானம்…. தமிழக அரசின்உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

திருமண  விழாக்கள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள், சர்வதேச கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என அண்மையில் அரசு அறிவித்து இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,… Read More »ஸ்டேடியத்தில் மதுபானம்…. தமிழக அரசின்உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

திருச்சியில் BMS சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம், பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் தணிகை… Read More »திருச்சியில் BMS சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சாவூரில் மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் செந்தில்நாதன் பேசினார். ரயிலடி கிளையைச் சேர்ந்த 40 ஆட்டோ தொழிலாளர்கள் ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில்… Read More »தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

2 ஆண்டு சிறை… ராகுல் அப்பீல் மனு…. வரும்29ம் தேதி விசாரணை

  • by Authour

  கடந்த மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மோடி  சமூகம் பற்றி அவதூறாக பேசியதாக  குஜராத் மாநிலம் சூரத்  கோர்ட்டில் பாஜக முன்னாள் அமைச்சர்… Read More »2 ஆண்டு சிறை… ராகுல் அப்பீல் மனு…. வரும்29ம் தேதி விசாரணை

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

  • by Authour

அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை… Read More »அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

விருது விழாவில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த நடிகை பூனம் பாண்டே

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே கொஞ்சம் கொஞ்சமாக ஆபாச நடிகையாக மாறி முழு நிர்வாண வீடியோக்களையும் போட்டோக்களையுமே வெளியிட ஆரம்பித்தார். கோவாவில் நிர்வாணமாக அணை அருகே வீடியோ எடுத்த வழக்கில் அவர்… Read More »விருது விழாவில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த நடிகை பூனம் பாண்டே

திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்றிரவு இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

தார் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள்-சிபிஐஎம் கட்சியினர் போராட்டம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் சுப்பன் ஆசாரி களத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பணிக்கம்பட்டி மெயின் சாலையில் இருந்து சுப்பன் ஆசாரி களம் வரை செல்வதற்கு தார்… Read More »தார் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள்-சிபிஐஎம் கட்சியினர் போராட்டம்…

இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் இடிந்து விழும் அபாயம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலியமங்களம் சாலையில் இள நிலை மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதில் நிரந்தரப் பணியாளர்கள், பகுதி நேரப் பணியாளர்கள் பணி புரிகின்றனர். இந்த அலுவலக கட்டடத்தின் வெளியிலுள்ள மேற்… Read More »இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் இடிந்து விழும் அபாயம்….

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து,… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

சமந்தா மானம் போய்விடும்…. தயாரிப்பாளர் எச்சரிக்கை

  • by Authour

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக… Read More »சமந்தா மானம் போய்விடும்…. தயாரிப்பாளர் எச்சரிக்கை

உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் மற்றும் MMT & NURTURE அமைப்பும் இணைந்து நடத்தும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆதிதிராவிட மாணவ,… Read More »உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்…

தமிழக அரசியலில் பரபரப்பு…..முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி, கவர்னர் டில்லி பயணம்

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே நாளில் டெல்லி சென்றுள்ளனர்.  உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இவர்கள் தனித்தனியே ஆலோசனை நடத்த உள்ளனர். இதைத்தொடர்ந்து,… Read More »தமிழக அரசியலில் பரபரப்பு…..முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி, கவர்னர் டில்லி பயணம்

கோவை தண்டுமாரியம்மன் கோவில் விழா.. பக்தர்கள் தீச்சட்டி எந்தி நேர்த்திக்கடன்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து நாள்தோறும் ஒவ்வொரு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று முக்கிய… Read More »கோவை தண்டுமாரியம்மன் கோவில் விழா.. பக்தர்கள் தீச்சட்டி எந்தி நேர்த்திக்கடன்…

சூரிய மின்சார திட்டம்… புதுகையில் அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் முன்னாள் மாணவர்சங்கத்தின் மூலமாக தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் முழுமைக்கும் ஐந்து லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து கிலோ வாட் சூரிய மின்சார திட்ட சாதனங்களை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »சூரிய மின்சார திட்டம்… புதுகையில் அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

  • by Authour

போதைப் பொருள் வைத்திருந்தால்  சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனை அளிக்கப்படும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில்… Read More »சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

தூத்துக்குடி விஏஓ கொலையில்….. முக்கிய குற்றவாளி கைது

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  திருவைகுண்டம் தாலுகா   முறப்பநாடு கோவில்பத்து கிராம  நிர்வாக அதிகாரியாக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 பேர் புகுந்து கிராம நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி… Read More »தூத்துக்குடி விஏஓ கொலையில்….. முக்கிய குற்றவாளி கைது

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது…..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் , மேலாளர் தமிழ்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது…..

ஒருவருக்கு 40 மனைவிகள்? பீகாரில் அதிகாரிகள் அதிர்ச்சி

நாட்டிலேயே முதன்முறையாக பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பீகார் அரசு சில மாதங்களாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அங்குள்ள அரசு மக்களின் பொருளாதார, சமூகப் பின்னணியை அறிந்து அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை… Read More »ஒருவருக்கு 40 மனைவிகள்? பீகாரில் அதிகாரிகள் அதிர்ச்சி

மாறாத அன்பு… தாய் ஷோபாவுடன் விஜய்….தெறிக்கவிடும் போட்டோஸ்….

  • by Authour

தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய முகமாக அறியப்படுவர் நடிகர் விஜய். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினந்தோறும் அவரை காண ரசிகர்கள் தவமாய் தவமிருந்து இருக்கின்றனர்.… Read More »மாறாத அன்பு… தாய் ஷோபாவுடன் விஜய்….தெறிக்கவிடும் போட்டோஸ்….

பிளஸ்2 ரிசல்ட்… மே 8ம் தேதி வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில்… Read More »பிளஸ்2 ரிசல்ட்… மே 8ம் தேதி வெளியீடு

பூம்புகார் சுற்றுலா தளம்…. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலாத்தலத்தை ரூபாய் 23.60 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதியுடன் பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்துதல் பணிகளுக்கு  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சி.வி. மெய்ய நாதன்… Read More »பூம்புகார் சுற்றுலா தளம்…. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2023 அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன்… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

  • by Authour

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று  சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை,  உள்பட வெளிமாநிலங்களிலும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை… Read More »திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

  • by Authour

கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50,000 அபராதம் விதித்தது. கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு… Read More »கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

சமயபுரம் கோவிலில் இலவச மொட்டைக்கு அடாவடி வசூல்…. தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் வருகின்றனர். மேலும் பல 100க்கும் மேற்பட்டோர் தினமும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருக்கோவில்களில் முடி… Read More »சமயபுரம் கோவிலில் இலவச மொட்டைக்கு அடாவடி வசூல்…. தொழிலாளர்கள் போராட்டம்….

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (48). சரஸ்வதி நேற்று காலை சுமார் 7 மணியளவில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீடு… Read More »பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வருகின்ற 29.04.2023 அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய… Read More »தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி….. திருச்சியில் சிவகார்த்திகேயன் பெருமிதம்…

திருச்சியில் 23ம் தேதி “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை ” தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கபட்டது. இந்த கண்காட்சியை கல்லூரிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன்… Read More »முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி….. திருச்சியில் சிவகார்த்திகேயன் பெருமிதம்…

கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

  • by Authour

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி… Read More »கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன.இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு… Read More »கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

கேரளாவில் பிரதமர் தொடங்கிவைத்தது மாநில அரசின் திட்டங்கள்…. நிதி அமைச்சர் பகீர்

  • by Authour

பிரதமர் மோடி கொச்சியில் நேற்று  3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களில் 94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மட்டுமே மத்திய அரசுடையது… Read More »கேரளாவில் பிரதமர் தொடங்கிவைத்தது மாநில அரசின் திட்டங்கள்…. நிதி அமைச்சர் பகீர்

ஒரு முஸ்லிம் ஓட்டு கூட எங்களுக்கு வேண்டாம்…. பாஜக தலைவர் பேச்சு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சிவமொக்கா வினோபா நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு கூட்டம் நடந்தது. இதில் எடியூரப்பா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா ஆகியோர்… Read More »ஒரு முஸ்லிம் ஓட்டு கூட எங்களுக்கு வேண்டாம்…. பாஜக தலைவர் பேச்சு

கர்நாடகா…. காங்கிரஸ் வெற்றிபெறும்… கருத்து கணிப்பு முடிவு

  • by Authour

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதுவரை வெளியான… Read More »கர்நாடகா…. காங்கிரஸ் வெற்றிபெறும்… கருத்து கணிப்பு முடிவு

அண்ணாமலை அட்ராசிட்டி…..கர்நாடக காங். தேர்தல் ஆணையத்தில் புகார்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.  கர்நாடக சட்டசபை தேர்தல் பா.ஜனதா  தேர்தல் பிரசார அணி இணை பொறுப்பாளராக தமிழக பா.ஜனதா தலைவரும், முன்னாள்  கர்நாடக மாநில ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை… Read More »அண்ணாமலை அட்ராசிட்டி…..கர்நாடக காங். தேர்தல் ஆணையத்தில் புகார்

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை டில்லி பயணம்…. ஜனாதிபதியை சந்திக்கிறார்

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை இரவு டில்லி செல்கிறார். நாளை மறுநாள் (வெள்ளி) ஜனாதிபதியை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து விமர்சனங்களை… Read More »முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை டில்லி பயணம்…. ஜனாதிபதியை சந்திக்கிறார்

கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டம்

கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய… Read More »கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டம்

உறவினருக்கு கத்தி குத்து…ஒருவர் கைது.

  பழனியை சேர்ந்தவர் ஆறுமுகம், 30, மரம் ஏறுபவர். இவரது மனைவி ஜோதிமணி, 27, இவர் நேற்று முன் தினம் தனது கணவரிடம் சண்டையிட்டு கோவத்தில், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தனது அம்மாவின்… Read More »உறவினருக்கு கத்தி குத்து…ஒருவர் கைது.

இன்றைய ராசிபலன் – 26.04.2023

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 26.04.2023 மேஷம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் – 26.04.2023

24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் மீது 10 வழக்குகள்…..

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்களும், 129 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் (56) என்ற ஆசிரியர்… Read More »24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் மீது 10 வழக்குகள்…..

புதுகையில் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை… Read More »புதுகையில் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து ஒன்றரை வயது குழந்தை பலி….

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி – பிரேமா என்ற தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாக ஆகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கு ஆதிரா என்ற ஒன்றரை வயதில் பெண் குழந்தை… Read More »வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து ஒன்றரை வயது குழந்தை பலி….

பாலியல் புகார்… பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்…..

சமீபத்தில் பாதிரியார் பெனட்டிக் அன்றோவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் தொந்தரவு புகாரில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பேச்சிப்பாறையை சேர்ந்த… Read More »பாலியல் புகார்… பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்…..

தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு… Read More »தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

அமுதசுரபி சிக்கனம்-கடன் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் அமுத சுரப்பி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற தனியார் நிறுவனம் பல ஊர்களில் அலுவலகம் அமைத்து அன்றாட கூலி வேலை செய்பவர்கள் சிறு வியாபாரிகள் என பலரிடம் தினமும்… Read More »அமுதசுரபி சிக்கனம்-கடன் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு….

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10: 30 மணி அளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர்,… Read More »தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

விஏஓ கொலை…. 1 கோடி நிதியுதவி….. முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து  பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம  நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர்… Read More »விஏஓ கொலை…. 1 கோடி நிதியுதவி….. முதல்வர் ஸ்டாலின்…

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்கள், மற்றும் பேட்டரியால் இயங்கக்கூடிய நவீன மடக்கு சக்கர… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

  • by Authour

கோடை சாகுபடியும், முன்பட்ட குறுவை சாகுபடியும் தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை, ஏஎஸ்டி 16, டிபிஎஸ்-5 உள்ளிட்ட ரக நெல் விதைகள் தேவையான அளவு விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

ஆஸி., ல் இருந்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மீட்பு…கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் திருட்டு போனதாக… Read More »ஆஸி., ல் இருந்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மீட்பு…கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு..

சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்றுடன்  கோடை மழை பெய்தது. துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் கிராமம் காந்திநகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அசோக்குமார்… Read More »சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

அனுமதி பெறாமல் குண்டு வெடிக்கும் காட்சி….தனுஷ்-ன் படப்பிடிப்பு நிறுத்தம்….

  • by Authour

தென்காசி அருகே உரிய அனுமதி பெறாமல் நடைபெற்ற நடிகர் தனுஷ்-ன் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தி மாவட்ட கலெக்டர் அதிரடி… Read More »அனுமதி பெறாமல் குண்டு வெடிக்கும் காட்சி….தனுஷ்-ன் படப்பிடிப்பு நிறுத்தம்….

ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் பள்ளியில் படித்து வரும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்றைய தினம் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரஜ்னேஷ் குட்டன் என்பவர் காரில் வந்துள்ளார்.… Read More »ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

சிறுமி பலாத்காரம்….. காதலன்… உடந்தையாக இருந்த தோழிகள் கைது

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அஜின் சாம். இவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக களியக்காவிளை பகுதியைச் சார்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகி உள்ளார். மேலும்… Read More »சிறுமி பலாத்காரம்….. காதலன்… உடந்தையாக இருந்த தோழிகள் கைது

திருச்சி கருமண்டபத்தில் பாதாள சாக்கடை பணி….ஆக்ரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது.  தற்போது இந்த பணிகள் திருச்சி கருமண்டபம் திண்டுக்கல் மெயின் ரோட்டில்… Read More »திருச்சி கருமண்டபத்தில் பாதாள சாக்கடை பணி….ஆக்ரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 5,575 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,600… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து  பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம  நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர்… Read More »அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

சமீப காலமாக கேரளாவில் இருந்து எடுத்து வரும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில்… Read More »கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு தீ மிதித்து நேர்த்திக்கடன்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு கடந்த 7 ந் தேதி கொடியேறியது. 14 ந் தேதி தொடங்கி 22 ந் தேதி வரை தினமும் அம்மன்… Read More »மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு தீ மிதித்து நேர்த்திக்கடன்…

கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும்  தனது தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார். வெயில் சுட்டெரித்ததால், அந்த இளம் பெண் தனது தாய், கைக்குழந்தையுடன்   அங்குள்ள போக்குவரத்து காவலருக்கான… Read More »கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் சங்கர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்கள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் இட தகராறு… Read More »மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

மத்திய அரசு கூட்டாட்சியை விரும்புகிறது…. பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இன்று வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- மத்திய அரசு மாநிலங்களின்… Read More »மத்திய அரசு கூட்டாட்சியை விரும்புகிறது…. பிரதமர் மோடி பேச்சு

வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்… Read More »வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

மணமேடையில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு… ஆண் வேடத்தில் வந்து காதலி வெறிச்செயல்

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் அமைந்துள்ள சோட்டே அம்பால் கிராமத்தை சேர்ந்தவர் தம்ருதர் பாகேல் ( 25 ) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுனிதா காஷ்யப் (19) என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம்… Read More »மணமேடையில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு… ஆண் வேடத்தில் வந்து காதலி வெறிச்செயல்

பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி. மு.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் என் கே கர்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இளநீர்… Read More »பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று (25.4.2023) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன்  வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு… Read More »”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்….

உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராமர்… Read More »தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்….

சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

  • by Authour

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி… Read More »சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சல் பை எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில்… Read More »கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….

பிளஸ்2 ரிசல்ட் தேதி …… மே 7ல் அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவு மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இப்போது அதில்  மாற்றம்… Read More »பிளஸ்2 ரிசல்ட் தேதி …… மே 7ல் அறிவிப்பு

ஜார்கண்ட் மந்திரி ஆபாச வீடியோ….. திடீர் திருப்பம்

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னா குப்தா சுகாதாரத் துறை மந்திரியாக உள்ளார்.  சமீபத்தில் பன்னா குப்தா… Read More »ஜார்கண்ட் மந்திரி ஆபாச வீடியோ….. திடீர் திருப்பம்

தங்கமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி மனோகரன்…

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமமுக பொருளாளர் மனோகரன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார். இந்தநிலையில் மனோகரன் திருச்சி மாவட்ட அதிமுக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணியை நாமக்கல்லில் உள்ள… Read More »தங்கமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி மனோகரன்…

பராமரிப்பு பணிக்காக ஓயாமரி எரிவாயு தகன மையம் மூடல்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண்4 வார்டு எண் .11 கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் பராமரிப்பு பணிக்காக 26.04.2023 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது . எனவே , பொது மக்கள் அருகில் செயல்பட்டு… Read More »பராமரிப்பு பணிக்காக ஓயாமரி எரிவாயு தகன மையம் மூடல்…

போதை மருந்து கொடுத்து 5 பெண்கள் பலாத்காரம்….பாஜ., நிர்வாகி குற்றவாளி….

  • by Authour

ஆஸ்திரேலியாவில் பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அணியின் முன்னாள் தலைவராக இருந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாலேஷ் தன்கர் (43). இவர் அங்கு 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. அவர்கள்… Read More »போதை மருந்து கொடுத்து 5 பெண்கள் பலாத்காரம்….பாஜ., நிர்வாகி குற்றவாளி….

திருமண நாளில் அஜித்-ஷாலினி ரொமான்ஸ்….

  • by Authour

அஜித் மற்றும் ஷாலினி கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று அஜித் – ஷாலினி தம்பதியின் 23 வது திருமண நாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து… Read More »திருமண நாளில் அஜித்-ஷாலினி ரொமான்ஸ்….

உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இந்திய அணி அறிவிப்பு

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் அணியில் அனுபவ வீரரான ரஹானே மீண்டும் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியா மோதுகிறது.உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இந்திய அணி அறிவிப்பு

சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

தஞ்சாவூர் வழியாக புனிதத் தலமான காசி மாநகருக்கு அறிவிக்கப்பட்ட ஆன்மீக சுற்றுலா ரயில் பயணிகளின் வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு ஆன்மீக ரயில் காசிக்கு விடப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. இந்திய… Read More »சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 107 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக… Read More »கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

மே1ம் தேதி கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு

குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த… Read More »மே1ம் தேதி கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை…. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகை தந்தார். கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன்… Read More »கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை…. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 2ம் நாளா ரெய்டு… ஆவணங்கள் பறிமுதல்..?..

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று  சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை,  உள்பட வெளிமாநிலங்களிலும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை… Read More »திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 2ம் நாளா ரெய்டு… ஆவணங்கள் பறிமுதல்..?..

ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ்… Read More »ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

கனிமொழி எம்.பிக்கு டிவிட்டர் நிறுவனம் அளித்த கவுரவம்…..

  • by Authour

ட்விட்டர் நிறுவனம் தலைவர்கள், வீரர்கள், நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோரின் சொந்த ட்விட்டர் கணக்கிற்கு நீல நிற அடையாள குறியை கொடுத்திருக்கும். சமீபத்தில் ட்விட்டர் இந்த முறையை மாற்றி நீல நிறம் நிரூபிக்கப்பட்ட நபர்களுக்கும்(1மில்லியன்… Read More »கனிமொழி எம்.பிக்கு டிவிட்டர் நிறுவனம் அளித்த கவுரவம்…..

ஓபிஎஸ் மாநாடு… வேன் கவிழ்ந்து தொண்டர்கள் படுகாயம்

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலைஓபிஎஸ் அணி… Read More »ஓபிஎஸ் மாநாடு… வேன் கவிழ்ந்து தொண்டர்கள் படுகாயம்

திருச்சியில் பரவலாக சாரல் மழை…. வெப்பம் தணிந்தது

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கோடை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.  இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை மழை அதிகமாக பெய்துள்ளது.… Read More »திருச்சியில் பரவலாக சாரல் மழை…. வெப்பம் தணிந்தது

தொடர் டூவீலர் திருட்டு….லாவகமாய் லவட்டி செல்லும் ஆசாமிகள்… சிசிடிவி காட்சி…

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ மார்த்தாண்டம். இவர் அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளை அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது… Read More »தொடர் டூவீலர் திருட்டு….லாவகமாய் லவட்டி செல்லும் ஆசாமிகள்… சிசிடிவி காட்சி…

வால்பாறை கூலாங்களாற்றில் திடீர் வெள்ளம்…. ஆற்றில் சிக்கிய சுற்றுலா பயணிகள்….. பரபரப்பு…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறைக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது .இந்நிலையில் இன்று மாலை வால்பாறையின் முக்கிய சுற்றுலாத்தலமான கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.அப்பொழுது ஆற்றில்… Read More »வால்பாறை கூலாங்களாற்றில் திடீர் வெள்ளம்…. ஆற்றில் சிக்கிய சுற்றுலா பயணிகள்….. பரபரப்பு…

ஜி – ஸ்கொயர் நிறுவனத்தில் 2″வது நாளாக தொடரும் சோதனை….

கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் 2″வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எட்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த… Read More »ஜி – ஸ்கொயர் நிறுவனத்தில் 2″வது நாளாக தொடரும் சோதனை….

முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்  சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள்  நேற்று முன்தினம் இரவு விடிய… Read More »முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

ரூ. 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை …

  • by Authour

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து சவரன் ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,630-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைபோல் வெள்ளி விலை 70… Read More »ரூ. 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை …

செல்போன் வெடித்து சிறுமி பலி…. வீடியோ பார்த்த போது விபரீதம்..

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ 8 வயது சிறுமி நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல்… Read More »செல்போன் வெடித்து சிறுமி பலி…. வீடியோ பார்த்த போது விபரீதம்..

அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

  • by Authour

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

நாகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார். …

நாகப்பட்டினம் நகராட்சி 36 வார்டுகளில் பாதாள சாக்கடை மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 19, 20, 21, வார்டுகளில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு செல்லும்… Read More »நாகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார். …

முன்விரோதம்…. கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை….

  • by Authour

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழை மேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற பாலசுப்பிரமணியன் ( 58). விவசாயி.இவருடைய மகன் பவித்ரன்(27). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி… Read More »முன்விரோதம்…. கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை….

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு சாரல் மழைபெய்து வருகிறது. மயிலாடுதுறை, மன்னம்பந்தல், சங்கரன் பந்தல், பெரம்பூர் கோமல், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு… Read More »மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….

12மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு….தொழிற்சங்க ஸ்டிரைக்கும் நிறுத்தம்

  • by Authour

தொழிலாளர்களுக்கு  வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டமசோதா தமிழக சட்டசபையில் கடந்த 21-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு… Read More »12மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு….தொழிற்சங்க ஸ்டிரைக்கும் நிறுத்தம்

வங்கதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள நாடு வங்கதேசம். இதன்  தலைநகர் டாக்கா.  இங்கிருந்து 29 கி.மீ தொலையில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக… Read More »வங்கதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு

கும்பகோணத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் சாலை அகலப்படுத்தும் பணி தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது  அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: புகழ்பெற்ற கும்பகோணம் மாநகரத்திற்கு நாள்தோறும் வருகை தரும் ஆன்மீக சுற்றுலா பயணிகளின்… Read More »குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு

வேங்கைவயல்…..11 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.… Read More »வேங்கைவயல்…..11 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

திண்டுக்கல்-பாலக்காடு ரயில்வே மின் பாதை …. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்

  • by Authour

திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரெயில் மின்பாதையை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைக்கிறார். திண்டுக்கல்-பாலக்காடு மின்பாதை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு… Read More »திண்டுக்கல்-பாலக்காடு ரயில்வே மின் பாதை …. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்

கர்நாடகா தேர்தல் ….இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

  • by Authour

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம்… Read More »கர்நாடகா தேர்தல் ….இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்……சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில்  உள்ள சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பீதி… Read More »இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்……சுனாமி எச்சரிக்கை

ஓபிஎஸ்சின் நேற்றைய திருச்சி கூட்டம்.. வந்தார்கள்.. சென்றார்கள்.. வீடியோ… படங்கள்..

  • by Authour

ஒபிஎஸ் அணியின் சார்பில் அதிமுக51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை திருச்சி பொன்மலை … Read More »ஓபிஎஸ்சின் நேற்றைய திருச்சி கூட்டம்.. வந்தார்கள்.. சென்றார்கள்.. வீடியோ… படங்கள்..

அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா தொடங்கி… Read More »அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

இன்றைய ராசிபலன்…..(25.04.2023)….

செவ்வாய்கிழமை: ( 25.04.2023 ) நல்ல நேரம்   : காலை:  7.30-8.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  03.00-04.30 குளிகை  :  12.00-01.30 எமகண்டம் :  09.00-10.30 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: அனுஷம்.  … Read More »இன்றைய ராசிபலன்…..(25.04.2023)….

12மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை… Read More »12மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

நண்பர் வாங்கிக்கொடுத்த வாட்சுக்கு .. 6 மாசம் கழிச்சு தான பில்.. ?

கோவையில்  இன்று  நிருபர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி…  ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லி விட்டு சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் போதே வேட்பாளரின் சொத்து விவரமும் தாக்கல் செய்யப்பட்டு… Read More »நண்பர் வாங்கிக்கொடுத்த வாட்சுக்கு .. 6 மாசம் கழிச்சு தான பில்.. ?

திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக திருச்சியில் இன்று மாலை மிகப்பெரிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். எம்ஜிஆா் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக 51ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக… Read More »திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

இடிக்கப்பட்ட இந்திரா காந்தி மணிமண்டபத்தை மீண்டும் கட்டித்தர கோரி மனு….

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இடிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மணிமண்டபத்தை மீண்டும் கட்டித் தர வலியுறுத்தி அதிராம்பட்டினம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர்… Read More »இடிக்கப்பட்ட இந்திரா காந்தி மணிமண்டபத்தை மீண்டும் கட்டித்தர கோரி மனு….

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருகே மணலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவையொட்டி கடந்த 7 ந் தேதி அய்யனாருக்கு காப்பு கட்டப் பட்டது. தினமும்… Read More »தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

என்.டி.ஆர் நூற்றாண்டு விழா…. சிறப்பு விருந்தினராக ரஜினி….

  • by Authour

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டுள்ள னர்.… Read More »என்.டி.ஆர் நூற்றாண்டு விழா…. சிறப்பு விருந்தினராக ரஜினி….

திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார், மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக் கை மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில்,… Read More »திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி… Read More »திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

பெரம்பலூர் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் இன்று (24.04.2023) நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை… Read More »சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

28ம் தேதி என்டிஆர் நூற்றாண்டு விழா…..நடிகர் ரஜினி பங்கேற்கிறார்

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டுள்ள னர்.… Read More »28ம் தேதி என்டிஆர் நூற்றாண்டு விழா…..நடிகர் ரஜினி பங்கேற்கிறார்

ஓபிஎஸ் மீது திருச்சி போலீஸ் எப்.ஐ.ஆர்?

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார்   மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அப்புகார் மனுவில்  அவர் கூறியிருப்பதாவது: ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  அவரது … Read More »ஓபிஎஸ் மீது திருச்சி போலீஸ் எப்.ஐ.ஆர்?

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்குட்பட்ட புதுவேட்டக்குடி கிராமம் காலனி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில்… Read More »இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை….

கர்நாடகா…புலிகேசி அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்…பரபரப்பு தகவல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுகவும் போட்டியிடும் என எடப்பாடி அறிவித்தார். அதன்படி பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட புலிகசேி நகர் தொகுதியில்  அதிமுக… Read More »கர்நாடகா…புலிகேசி அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்…பரபரப்பு தகவல்

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 20 ரூபாய் குறைந்து 5,550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

அர்ஷ்தீப்அடுத்தடுத்து உடைத்த ஸ்டம்ப்…. விலைரூ.20 லட்சம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு வெற்றியை தேடித்தந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் கடைசி ஓவரில் துல்லியமாக வீசிய யார்க்கரில் திலக்வர்மா, வதேரா ஆகியோருக்கு மிடில் ஸ்டம்பு பாதியாக… Read More »அர்ஷ்தீப்அடுத்தடுத்து உடைத்த ஸ்டம்ப்…. விலைரூ.20 லட்சம்

பல தடைகளை தாண்டி தீபாவளிக்கு வௌியாகிறது ”அயலான்”….

  • by Authour

சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், KJR ஸ்டுடியோஸ்-இன் பிரம்மாண்ட வெளியீடான ‘அயலான்’ இந்த… Read More »பல தடைகளை தாண்டி தீபாவளிக்கு வௌியாகிறது ”அயலான்”….

error: Content is protected !!