Skip to content

வழக்கு

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

  • by Editor

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன்… Read More »கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

கொடநாடு வழக்கு: “இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?” – நீதிபதி சரமாரி கேள்வி

  • by Editor

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.இந்த வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர்… Read More »கொடநாடு வழக்கு: “இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?” – நீதிபதி சரமாரி கேள்வி

4வயது சிறுமி வன்கொடுமை வழக்கு… ஆயுள் தண்டனை உறுதி

  • by Editor

மதுரை: 4 வயது சிறுமி வன்கொடுமை வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. 2018ல் ராமநாதபுரம் கமுதியில் 4வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கந்தசாமி… Read More »4வயது சிறுமி வன்கொடுமை வழக்கு… ஆயுள் தண்டனை உறுதி

3 பேர் கொல்லப்பட்ட வழக்கு- 26 பேரின் ஆயுள் தண்டனை உறுதி

  • by Editor

மதுரை: கச்சநத்தத்தில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 26 பேரின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் 2018ல் கோயில் திருவிழாவின்போது 3 பேர் ஆகியோரை வேறு ஒரு… Read More »3 பேர் கொல்லப்பட்ட வழக்கு- 26 பேரின் ஆயுள் தண்டனை உறுதி

கோவை கல்லூரி மாணவி கூட்டுவன்கொடுமை வழக்கு.. 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இறுதி கட்ட வாதம் துவங்கியது, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம்… Read More »கோவை கல்லூரி மாணவி கூட்டுவன்கொடுமை வழக்கு.. 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்- மதமாற்றம் இல்லை

  • by Editor

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மதமாற்ற புகாரில் ஆதாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தஞ்சாவூரில் கடந்த 2022ம் ஆண்டு பிளஸ் 2 படித்து வந்த மாணவி… Read More »தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்- மதமாற்றம் இல்லை

‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ்- ஐகோர்ட் தள்ளுபடி

  • by Editor

ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதையடுத்து ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு… Read More »‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ்- ஐகோர்ட் தள்ளுபடி

பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மீது வழக்கு

  • by Editor

கோவாவில் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதி நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில், பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார். அப்போது மேடையில் இருந்த அவர், ‘காந்தாரா’ படத்தின் இயக்குனரும்,… Read More »பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மீது வழக்கு

சபரிமலை தங்க திருட்டு வழக்கில் 2 மணி நேர விசாரணை- நடிகர் ஜெயராமின் வாக்குமூலம் என்ன?

  • by Editor

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் என்ன மாதிரியான தகவல்களை தெரிவித்தார் என்பதை பார்ப்போம். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.… Read More »சபரிமலை தங்க திருட்டு வழக்கில் 2 மணி நேர விசாரணை- நடிகர் ஜெயராமின் வாக்குமூலம் என்ன?

ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுவிப்பு

  • by Editor

ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜல்லிக்கட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பெண்கள் உள்பட 57 பேர் விடுவிப்பு; 2017ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில்… Read More »ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுவிப்பு

நகைக்காக பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது

  • by Editor

சென்னை சூளைமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அமுதா என்பவர் கொல்லப்பட்டு, 14 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்… Read More »நகைக்காக பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது

ஜனநாயகன் வழக்கில் 9ம் தேதி தீர்ப்பு

  • by Editor

சென்சார் போர்டு வாதத்தை ஏற்று தீர்ப்பு ஜன. 9ம் தேதிக்கு தள்ளவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். ஜனநாயகன் படம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது நிலையில் அன்று தீர்ப்பு தருகிறது நீதிமன்றம். அன்றே படமும்… Read More »ஜனநாயகன் வழக்கில் 9ம் தேதி தீர்ப்பு

”ஜனநாயகன்” சென்சார் சான்றிதழ் வழக்கு- நாளைக்கு ஒத்திவைப்பு

  • by Editor

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்… Read More »”ஜனநாயகன்” சென்சார் சான்றிதழ் வழக்கு- நாளைக்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுக-பியூஷ் கோயல்

  • by Editor

திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மலையில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என… Read More »திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுக-பியூஷ் கோயல்

ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

  • by Editor

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தது. குனியமுத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபா மார்ட்டின் வீட்டில் டிசம்பர் 25ல் 103 சவரன் நகை… Read More »ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு.. மேலும் ஒருவர் கைது

  • by Editor

 சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில்… Read More »சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு.. மேலும் ஒருவர் கைது

கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில மாநாட்டின் போது கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் மற்றும் அதில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று டெல்லியில் உள்ள… Read More »கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

சிவாச்சாரியார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

சேலம் சிவாச்சாரியாரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவர் தனது தந்தை ராமமூர்த்தியுடன், தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் வசித்து… Read More »சிவாச்சாரியார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது

  • by Editor

தஞ்சை கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். லாரி டிரைவர். இவரது மனைவி ரோமியோ. இவர்க ளின் 17 வயது மகன் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் அரசு உதவி… Read More »தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது

திருப்பரங்குன்றம் வழக்கு – தமிழக அரசின் மனு தள்ளுபடி!

  • by Authour

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்… Read More »திருப்பரங்குன்றம் வழக்கு – தமிழக அரசின் மனு தள்ளுபடி!

கோவை பாலியல் வழக்கு…3 பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

  • by Authour

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : கைதான மூன்று பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் – தொழிலாளி கொலையிலும் தொடர்பு அம்பலம் !!! கோவையில் கல்லூரி மாணவி கூட்டு… Read More »கோவை பாலியல் வழக்கு…3 பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். நெல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி முதலாமாண்டு படிக்கிறார். கல்லூரிக்கு செல்ல கடந்த 8ம்தேதி நரசாபுரம்-தர்மாவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

கிட்னி முறைகேடு வழக்கு…“SIT விசாரிக்க ஆட்சேபனை இல்லை”- தமிழக அரசு

  • by Authour

கிட்னி முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு, கிட்னி விற்பனை முறைகேடுகள் தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு,… Read More »கிட்னி முறைகேடு வழக்கு…“SIT விசாரிக்க ஆட்சேபனை இல்லை”- தமிழக அரசு

கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி… Read More »கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..

பெயர்-படங்களை பயன்படுத்த தடை கோரி… நடிகர் நாகர்ஜூனா வழக்கு

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பெயர் படங்களை பயன்படுத்த தடை கோரி நாகர்ஜூனா வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி இன்றி பெயர் படங்களை பயன்படுத்த கூடாது. டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகர்ஜூனா வழக்கு தொடர்ந்துள்ளார்.  சமீபத்தில் நடிகை… Read More »பெயர்-படங்களை பயன்படுத்த தடை கோரி… நடிகர் நாகர்ஜூனா வழக்கு

விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி… சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செப்டம்பர் 17, 2025 அன்று தாக்கல்… Read More »விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி… சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010ம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு… Read More »ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

ரசிகர் கொலை வழக்கு… கன்னட நடிகர் தர்ஷன் கைது

பெங்களூர் : கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, ரேணுகாசாமி கொலை வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அன்று வழங்கிய ஜாமீன் உத்தரவை… Read More »ரசிகர் கொலை வழக்கு… கன்னட நடிகர் தர்ஷன் கைது

சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

  • by Authour

வேலூர், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (69) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு ஆம்பூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் அவரது மனைவி கோடீஸ்வரி சமையலராக வேலை… Read More »சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

  • by Authour

 பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் யார் என்பதில்  டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் பாமக தலைவர் நான் தான் என்று கூறுகிறார்கள்.  இந்த நிலையில்  கட்சி… Read More »பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை

  • by Authour

2025-26 சீசனுக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும்  மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளிலும் திருச்சி மாவட்டம் விளையாடவில்லை என்பதைக் கண்டு  திருச்சி கிரிக்கெட் ரசிர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இது குறித்து  விசாரித்தபோது திருச்சி மாவட்ட அணிகள் விடுபட்டுள்ளதாகவும்,… Read More »திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

  • by Authour

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உத்திரப்பிரதேச  இளைஞரை  பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று… Read More »கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

திருச்சி மாநகராட்சி 64- வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாக்கடை  கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வேல்முருகன் என்ற ஒப்பந்தகாரர் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார். 64-வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி… Read More »திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம்.. கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

  • by Authour

  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, முத்தையா காலனியை சேர்ந்தவர் அஜித் (29. ) இவர் திருச்சியை சேர்ந்த தனது உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மே மாதம்… Read More »சிறுமிக்கு திருமணம்.. கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

அரியலூர்.. கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பழைய பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 01.06.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக பாரதிராஜன்(வயது 43)த/பெ இடும்பன் என்பவரை அரியலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் வழக்கு பதிவு செய்து,… Read More »அரியலூர்.. கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்க , காவல்துறை எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார்.. திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ்… Read More »ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்க , காவல்துறை எதிர்ப்பு

சீமான் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவு

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது  நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவதூறு கருத்து பரப்பி வருவதாக திருச்சி  குற்றவியல் கோர்ட்டில் (எண்4)  வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  பல… Read More »சீமான் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவு

கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே இரவில் நின்று  கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் (27) என்பவரை மர்ம நபர்கள்  அரிவாளால் வெட்டி படுகொலை… Read More »கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதிருச்சியருகே ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகேயுள்ள கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி. அசோக்குமார் (39). ரௌடியான இவரை முன்விரோதம் காரணமாக… Read More »திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

கோவை மனநல காப்பகத்தில் வருண் கொலை வழக்கில்- அதிர்ச்சி தகவல்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அருகே உள்ள முல்லை நகர் மருத்துவர்கள் குடியிருப்பு வளாக பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு… Read More »கோவை மனநல காப்பகத்தில் வருண் கொலை வழக்கில்- அதிர்ச்சி தகவல்கள்

திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி சன்னியாசிப்பட்டியை ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி, விறகுக்காக திருடியதாக திருச்சி தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன்.… Read More »திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..

மனநல காப்பகத்தில் வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அருகே உள்ள முல்லை நகர் மருத்துவர்கள் குடியிருப்பு வளாக பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு… Read More »மனநல காப்பகத்தில் வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

ரூ.30 லட்சம் சுருட்டல்: மாஜி வேளாண் அதிகாரிகள் மீது திருச்சி விஜிலன்ஸ் வழக்கு

திருச்சி மாவட்ட  வேளாண் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற  ம. முருகேசன் , முன்னாள் வேளாண் துணை இயக்குநர் பொ. செல்வம்  ஆகிய இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிப். 26- ந் தேதி… Read More »ரூ.30 லட்சம் சுருட்டல்: மாஜி வேளாண் அதிகாரிகள் மீது திருச்சி விஜிலன்ஸ் வழக்கு

ஆம்னியில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்திய நபர் மீதுவழக்கு..

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoகரூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை ஆம்னி வாகனத்திற்கு சட்ட விரோதமாக பயன்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடி அருகே… Read More »ஆம்னியில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்திய நபர் மீதுவழக்கு..

போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கு ஜாமீன்!

  • by Authour

போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக… Read More »போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கு ஜாமீன்!

ஆசிரியர் மீது தாக்குதல்… திருச்சியில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு..

  • by Authour

சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் , சின்னமுக்கனூர்கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 48) இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்த தென்னக ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்… Read More »ஆசிரியர் மீது தாக்குதல்… திருச்சியில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு..

அதிமுக தலைவர்கள் மீதான IT , ED வழக்குகள் இனி நீர்த்துபோகுமா? நயினார்நாகேந்திரன் பேட்டி

  • by Authour

தமிழ்நாடு  பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: பாஜக-​வின் தமிழ்​நாடு தலை​வ​ரானதை நான் பெரு​மை​யாக உணர்​கிறேன்.மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி ஆகியவை மட்டுமே பாஜக-வின் குறிக்கோள், கொள்கை. உறுதியாக தேசிய தலைமை நினைப்பதை… Read More »அதிமுக தலைவர்கள் மீதான IT , ED வழக்குகள் இனி நீர்த்துபோகுமா? நயினார்நாகேந்திரன் பேட்டி

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அனைத்து கட்சி தீர்மானம்

  • by Authour

நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. துணை… Read More »நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அனைத்து கட்சி தீர்மானம்

கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டில் அவரது நண்பர் பிரகாஷ் என்பவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அவர்களது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.… Read More »கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக  வழக்கு தொடரும் என தமிழக முதல்வர்… Read More »வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

திருச்சி டிஐஜி தொடர்ந்த வழக்கு, இன்று ஆஜராகாவிட்டால் சீமானுக்கு பிடிவாரண்ட்?

திருச்சி  டிஐஜி வருண்குமாரை  தரக்குறைவாக  விமர்சித்த  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி  ஜே எம். 4 கோர்ட்டில்  டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நடந்து… Read More »திருச்சி டிஐஜி தொடர்ந்த வழக்கு, இன்று ஆஜராகாவிட்டால் சீமானுக்கு பிடிவாரண்ட்?

அனுமதியின்றி பேனர்: திருச்சி பாஜ தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் நேற்று இரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை யொட்டி நேற்று மன்னார்புரம் பகுதியில் பாஜக சார்பில் பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு  இருந்தது. .இந்த… Read More »அனுமதியின்றி பேனர்: திருச்சி பாஜ தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் ….அதிமுக, மூமுக பிரமுகர்கள் கைது….

திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான்கோட்டை முல்லை தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பாதுகாப்பு (செக்யூரிட்டி) பிரிவில் பணியாற்றிய நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இதையொட்டி அவரது… Read More »திருச்சியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் ….அதிமுக, மூமுக பிரமுகர்கள் கைது….

பெண் தற்கொலை வழக்கில்.. கணவர்-மாமியார் உட்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அண்ணாநகர் முதல் தெருவில் வசித்த பெ.ராஜேந்திரன் மற்றும் ஆண்டாள் ஆகியோரின் மகள் கனகவள்ளிக்கும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த செந்தில்குமாரவேல் S/O.செல்வராஜ் என்பவருக்கும் ஆன்லைன் மூலம் தகவல்… Read More »பெண் தற்கொலை வழக்கில்.. கணவர்-மாமியார் உட்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை…

ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரசலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சங்கர் (45), அரசலூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா(40). மாற்றுத்திறனாளியான இவர் அதே ஊராட்சியில்… Read More »ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, விருதுநகர்… Read More »ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில்…. தம்பதியை தொடர்ந்து மைத்துனரும் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூரரை சேர்ந்தவர் சிவா. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வசூல் பிரதிநிதியாக பணி செய்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே… Read More »நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில்…. தம்பதியை தொடர்ந்து மைத்துனரும் கைது…

சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெவை சேர்ந்தவர் ராபியாபீவி இவரது மகள் சமீராபானு(19) மாமியார் கஜிதாபீவி(60) ஆகியோர் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி… Read More »சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இணைந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதி துறை நடுவர் அப்துல்… Read More »பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை  கிடப்பில் போடுவதும், உடனடியாக அனுமதிக்க மறுப்பது குறித்தும்,  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கு  இடையூறாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி நேற்று புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு நடந்தது. இதில் தற்போதைய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ஞானேஸ் குமார்  தலைமை தேர்தல்… Read More »ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட கவர்னர் ரவி, 2 மசோதாக்களை மட்டும்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.  அத்துடன்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய விடாமல்  கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்  அரசியல்… Read More »கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவது,  மசோதாக்களை  ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது என அரசின் பணிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக  இருக்கிறார் என அரசு குற்றம் சாட்டி வருகிறது.… Read More »கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது… திருச்சி க்ரைம்..

  • by Authour

போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது.. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா செல்ல காத்திருந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்த… Read More »போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது… திருச்சி க்ரைம்..

திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ் நாட்டில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை, பாண்டிசேரி ஆகிய இடங்களில் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் இயங்கி வந்தது. அந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும்,… Read More »திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

 சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேர்வு குழுவை அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. தலைவரையும் சேர்த்து தேர்வு குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு… Read More »கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

டில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில்… Read More »கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழக கவர்னர் ரவி  சட்டமன்றத்தில்  உரையை படிக்காமல்   இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராகவும் செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.  கடந்த 6ம் தேதி சட்டமன்றத்திற்கு வந்த … Read More »கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு

போதை பொருள் விற்பனை வழக்கில் 6,042 பேர் கைது…..திருச்சி மண்டலத்தில் போலீசார் அதிரடி…

  • by Authour

திருச்சி, மத்திய மண்டலத்தில்,இந்த ஆண்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் தொடர்புடைய வழக்குகளில் 6,042 பேர் கைது செய்யப்பட்டு 2, 558 கிலோ கஞ்சா உள்பட 26,208 கிலோ புகையிலை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.… Read More »போதை பொருள் விற்பனை வழக்கில் 6,042 பேர் கைது…..திருச்சி மண்டலத்தில் போலீசார் அதிரடி…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு  எஸ்டேட்டில் அடிக்கடி ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார்.  அவரது மறைவுக்கு பிறகு  எடப்பாடி ஆட்சியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி  இந்த எஸ்டேட் காவலாளியை கொன்று விட்டு… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

நகை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி…. சேலம் தம்பதி மீது வழக்கு

  • by Authour

திருச்சி உறையூர் சண்முகா நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன்  மனைவி ஜோதிக்கும் ( 41) சேலத்தை சேர்ந்த துரை மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர்  பழக்கம் இருந்து வந்தது.வரி, சேதாரம்  செய்கூலி, வரி இல்லாமல்… Read More »நகை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி…. சேலம் தம்பதி மீது வழக்கு

அமெரிக்காவில் பதிவு செய்தது என்ன வழக்கு?……அதானி நிறுவனம் விளக்கம்

  • by Authour

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்காவில்,  குற்றச்சதி, பங்கு மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதை அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் முதன் முறையாக ஒப்பு கொண்டுள்ளது. அதே… Read More »அமெரிக்காவில் பதிவு செய்தது என்ன வழக்கு?……அதானி நிறுவனம் விளக்கம்

தனுஷ் வழக்கு….நயன்தாரா, விக்னேஷ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ என்ற தலைப்பில்  ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த படம்  கடந்த… Read More »தனுஷ் வழக்கு….நயன்தாரா, விக்னேஷ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

கோவையில் காங். கோஷ்டி மோதல்….மயூரா ஜெயக்குமாார் மீது வழக்கு

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் கடந்த வாரம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து டில்லி சென்ற அவரை வழியனுப்ப காங்கிரசார் விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது  காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா… Read More »கோவையில் காங். கோஷ்டி மோதல்….மயூரா ஜெயக்குமாார் மீது வழக்கு

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கூடாது….. அரசு கடும் எதிர்ப்பு

  • by Authour

நடிகை  கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை  வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில்   வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில்  கஸ்தூரி மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர்… Read More »நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கூடாது….. அரசு கடும் எதிர்ப்பு

கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடுமையாக இழிவுபடுத்தி அவதூறாக பேசினார். இணையதளத்திலும் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூர்… Read More »கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

நடிகை கஸ்தூரி மீது…. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு

  • by Authour

நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசுகிறவர்கள் மீது  சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது சென்னை, மதுரை திருநகர் உள்பட பல இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில்  நடிகை கஸ்தூரி… Read More »நடிகை கஸ்தூரி மீது…. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு

ரூ.65 லட்சம் லஞ்சம்…..முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு

  • by Authour

சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் பாய் வியாபாரி முனுசாமி. இவர் கடந்த ஆண்டு மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில், ‘சேலம் மாவட்டஆதி திராவிடர் நலத்துறை ஆசிரியர் வெங்கடேசன் மூலம் அதிமுக ஆட்சியில்… Read More »ரூ.65 லட்சம் லஞ்சம்…..முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு

சிறார் ஆபாச படம்……நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ரத்து….. உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அவர் மீது அம்பத்தூர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு… Read More »சிறார் ஆபாச படம்……நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ரத்து….. உச்சநீதிமன்றம் அதிரடி

ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

அதிமுக  ஆட்சி காலத்தில்  ஜெயலலிதா அமைச்சரவையில் வனம் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு  ஒருவரிடம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்… Read More »ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

நடிகைகள் பற்றி அவதூறு……டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு…

  • by Authour

சேலத்தை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் காந்தராஜ். இவர் முன்னாள் அமைச்சர் ராஜாராமின் தம்பி. தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். கமலின் தசாவதாரம்  உள்பட பல படங்களில் டாக்டர் காந்தராஜ் நடித்துள்ளார்.  தசாவதாரத்தில் டாக்டர்… Read More »நடிகைகள் பற்றி அவதூறு……டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு…

வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர்… ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற மகாவிஷ்ணு…

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மோட்டிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில்… Read More »வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர்… ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற மகாவிஷ்ணு…

கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

  • by Authour

கரூரில் 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர்  நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ரகு, சித்தார்த்தன், யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட ஏழு பேர் மீது பத்திரப்பதிவுத்துறை… Read More »கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

வடிவேலு தொடர்ந்த வழக்கு….. சிங்கமுத்துவுக்கு மேலும் 2 வார அவகாசம்…….ஐகோர்ட்

  • by Authour

உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், 300 படங்களில் நடித்துள்ளேன். எனது நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சமூக வலைத்தளங்களில் எனது நகைச்சுவை காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு… Read More »வடிவேலு தொடர்ந்த வழக்கு….. சிங்கமுத்துவுக்கு மேலும் 2 வார அவகாசம்…….ஐகோர்ட்

சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டார்.  இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் 1988ம் ஆண்டு  பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.  தமிழ்நாட்டில்… Read More »சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

கேரள நடிகை பலாத்காரம்…..8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பலர், பாலியல் பலாத்காரம் தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். நடிகைகளின் பாலியல்… Read More »கேரள நடிகை பலாத்காரம்…..8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மீது வழக்குப்பதிவு

எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது  மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்  தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக  செலவிடவில்லை என புகார் கூறினார். இதை எதிர்த்து தயாநிதிமாறன்… Read More »எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு

  • by Authour

விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை  நாம் தமிழர் கட்சியின்  நிர்வாகி  சாட்டை துரைமுருகன் இழிவுபடுத்தி பேசினார். இதனால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர்  விடுவிக்கப்பட்டார். அப்போது சாட்டை துரைமுருகனிடம்… Read More »சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு

வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா? இன்று தீர்ப்பு

  • by Authour

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்  பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவர்  அரைஇறுதி போட்டியில் அபாராக வென்றார். இறுதிப்போட்டியில் போகத், அமெரிக்க வீராங்கனையுடன் மோத இருந்த நிலையில் போகத் எடை 100 கிராம்… Read More »வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா? இன்று தீர்ப்பு

சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து…… ஐகோர்ட்

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போராட்டம் நடத்தினார். இது தொடர்பாக அவர் மீது  இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விஏஓ அளித்த புகாரின் பேரில் பதிந்த  அந்த… Read More »சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து…… ஐகோர்ட்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு………. தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு………. தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை …… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை …… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

  • by Authour

இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி ராமநாதபுரம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.… Read More »தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  அமலாக்கத்துறை  தொடர்ந்து  வாய்தா கேட்டு இழுத்தடித்து வருகிறது. இன்று … Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ‘ஒன்8 கம்யூன் பப்’ என்ற நிறுவனம் டில்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில்  செயல்படுகிறது. பெங்களூருவின் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இந்த பப்… Read More »விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

ரூ.2 லட்சம் லஞ்சம்………தொட்டியம் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலையத்தில் 2023ல் இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் தற்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். விராலிமலை அருகே பொருவாய் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டம்… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம்………தொட்டியம் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2021ல்  சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஸ்தாஸ். இவர்  திருச்சியில் நடந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  விழாவுக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி பாதுகாப்புக்கு  திருச்சி… Read More »ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி வழக்கு……..ஜூலை10க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு… Read More »செந்தில் பாலாஜி வழக்கு……..ஜூலை10க்கு ஒத்திவைப்பு

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்தாண்டு ஜூன் 14 ம் தேதி, அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு… Read More »செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இயற்கை விவசாயி செல்வமணி.இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 ம் ஆண்டு ஜெயங்கொண்டத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், இந்தியன் பெட்ரோல் பங்கிற்கு… Read More »அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

யூ டியூபர் சவுக்கு சங்கர் உயர் போலீஸ் அதிகாரிகளையும், பெண் போலீசாரையும்  யூ டியூப்பில்தரக்குறைவாக விமர்சித்ததற்காக  அவர் மீது  பல்வேறு போலீஸ் நிலையங்களில்  பெண் போலீசார் புகார் மனுக்கள் கொடுத்தனர். அதன்பேரில்  கடந்த வாரம்… Read More »யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

சவுக்கு சங்கர் மீது…. திருச்சி போலீசும் வழக்குப்பதிவு

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு  பேட்டி அளித்தார். அதில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவல் அதிகாரிகள் குறித்தும் அவதூறான கருத்துக்களை  தெரிவித்திருந்தார்.இதனால் அவரை கோவை போலீசார்… Read More »சவுக்கு சங்கர் மீது…. திருச்சி போலீசும் வழக்குப்பதிவு

சவுக்கு சங்கர் அவதூறு பேட்டி….. ஒளிபரப்பிய யூ டியூப் மீதும் வழக்கு

யூடியூப்பரான சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் ம் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோவை சைபர் கிரைம்… Read More »சவுக்கு சங்கர் அவதூறு பேட்டி….. ஒளிபரப்பிய யூ டியூப் மீதும் வழக்கு

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல்… Read More »பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள்… Read More »மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னம் வழக்கு ….. இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

  • by Authour

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல்… Read More »இரட்டை இலை சின்னம் வழக்கு ….. இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

எடப்பாடி, அண்ணாமலை மீது…. முதல்வர் ஸ்டாலின் வழக்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போதைப்பொருட்கள்… Read More »எடப்பாடி, அண்ணாமலை மீது…. முதல்வர் ஸ்டாலின் வழக்கு

அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு …… மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2008ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக… Read More »அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு …… மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு  விசாரணையை தள்ளிவைக்க… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு

கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது … Read More »கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… பிப்.14க்கு ஒத்திவைப்பு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறை யினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… பிப்.14க்கு ஒத்திவைப்பு

பெண் அதிகாரிக்கு மிரட்டல் ……மேட்டுப்பாளையம் அதிமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

  • by Authour

கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி என்பவரும், துணைத்தலைவராக அருள்வடிவு என்பவரும் பதவி வகித்து வருகின்றனர்.  நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன்… Read More »பெண் அதிகாரிக்கு மிரட்டல் ……மேட்டுப்பாளையம் அதிமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

கோடநாடு வழக்கு எடப்பாடி சாட்சியப்பதிவு….. ஐகோர்ட்டில் தாக்கல்

  • by Authour

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பேட்டி அளித்து வருகிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ரூ.1.10… Read More »கோடநாடு வழக்கு எடப்பாடி சாட்சியப்பதிவு….. ஐகோர்ட்டில் தாக்கல்

அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை பிப். 5ம் தேதி முதல் தொடக்கம்… ஐகோர்ட்

  • by Authour

அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள்,  எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள்   விசாரணை பிப்ரவாி 5ம் தேதி முதல்  தொடங்கும். தினம் இந்த வழக்கு விசாரணை நடைபெறும்.   ஒவ்வொரு நாளும் எந்த அமைச்சர், முன்னாள் அமைச்சரின் வழக்குகள்… Read More »அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை பிப். 5ம் தேதி முதல் தொடக்கம்… ஐகோர்ட்

மறுபடியுமா….சீமான் மீது கர்நாடாகாவில் வழக்கு தொடருவேன்…. விஜயலட்சுமி…

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திரைப்பட இயக்குநராக இருந்தபோது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு முதல் புகார்… Read More »மறுபடியுமா….சீமான் மீது கர்நாடாகாவில் வழக்கு தொடருவேன்…. விஜயலட்சுமி…

கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பாடாலூர் வழக்கின் குற்றவாளியான கார்த்திக் (எ) கார்த்திகேயன்(25)   திருவளக்குறிச்சி கிராமம், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் நீதிமன்ற… Read More »கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

அதானி குழும வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

  • by Authour

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை… Read More »அதானி குழும வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்… Read More »கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு  காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர்… Read More »காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ….. தலா ரூ.1 கோடி தரவேண்டும்…… மன்சூர் திடீர் வழக்கு

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து  அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிககைள்  திரிஷா, குஷ்பு,  நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.  இந்த நிலையில்  மன்சூர்… Read More »திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ….. தலா ரூ.1 கோடி தரவேண்டும்…… மன்சூர் திடீர் வழக்கு

அதிமுக பொதுக்குழு வழக்கு….. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படுமா?

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு….. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படுமா?

7 விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்;..

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, மேல்மா சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 7, விவசாயிகள் மீது தமிழக அரசு பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கடும்… Read More »7 விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்;..

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது விசாரணை….. ஒப்புதல் தந்தார் கவர்னர்

தமிழ்நாடு அரசின் மசோதாக்களை வருட கணக்கில் கவர்னர் ரவி கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி  சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. … Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது விசாரணை….. ஒப்புதல் தந்தார் கவர்னர்

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

திருச்சியை  தலைமையிடமாக  கொண்டு செயல்பட்ட ‘பிரணவ் ஜூவல்லர்ஸ்‘ என்ற நகைக்கடை  செயல்பட்டு வந்தது.   மதுரை, தஞ்சை, சென்னை  தமிழ்நாட்டின் பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டது. இந்த கடை தொடங்கப்பட்ட சில வருடங்களிலேயே  போலியான கவர்ச்சியான… Read More »திருச்சி பிரணவ் ஜூவல்லரி மோசடி…. சமரச தீர்வு மையத்துக்கு வழக்கு மாற்றம்

விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர்,  பதவியில் இருந்தபோது வருமானத்திற்க அதிகமாக ரூ.35.79 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர், அவரது மனவைி ரம்யா ஆகியோர்  மீது  வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு … Read More »விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 2க்கு ஒத்திவைப்பு

விதிமுறை மீறி பட்டாசு வெடிப்பு…. 2,095 வழக்குகள் பதிவு

  • by Authour

நாடு முழுவதும் நேற்று  தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் சனிக்கிழமை முதல்  பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமடைந்தனர்.  பட்டாசு வெடிக்க விதிமுறைகள் , நேரம்  ஒதுக்கப்பட்டிருந்தது.  தமிழ் நாட்டில் விதிமுறைகளை மீறி… Read More »விதிமுறை மீறி பட்டாசு வெடிப்பு…. 2,095 வழக்குகள் பதிவு

கவர்னர் ரவிக்கு எதிராக… உச்சநீதிமன்றத்தில் வழக்கு….. 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

தமிழ்நாடு  கவர்னர் ஆர்.என்.ரவி 20க்கும் மேற்பட்ட  மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல்  வைத்துள்ளார்.  தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்குகிறார் என்பது உள்பட பல  புகார்களை கூறி  கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்… Read More »கவர்னர் ரவிக்கு எதிராக… உச்சநீதிமன்றத்தில் வழக்கு….. 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழ்நாடு  கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 6-ந்தேதி ஆஜரான… Read More »கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு….10ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

  • by Authour

தமிழ்நாடு  அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு  கவர்னர் ஆர். என். ரவி  ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.  மசோதாக்களை அவர் ஆய்வு செய்ய காலம் நிர்ணயிக்க வேண்டும். மசோதாக்களை வருட கணக்கில் கிடப்பில் போடுவதால்… Read More »கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு….10ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

கேரள அரசும், கவர்னர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் கவர்னராக உள்ள ரவி, பொறுப்பேற்று 2 வருடங்கள் ஆகிறது. இவர் பதவியேற்ற நாள் முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும், அரசை முடக்க பல்வேறு வேலைகளை செய்து வருவதாகவும்  அரசியல்… Read More »கேரள அரசும், கவர்னர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மாஜி அமைச்சர் காமராஜ் சொத்துக்குவிப்பு வழக்கு …15ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350… Read More »மாஜி அமைச்சர் காமராஜ் சொத்துக்குவிப்பு வழக்கு …15ம் தேதிக்கு தள்ளிவைப்பு

கவர்னர் ரவி மீது தமிழக அரசு வழக்கு…… 3ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் தமிழக அரசுக்கும், அவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. இதனால் மோதல் போக்கு நடந்து… Read More »கவர்னர் ரவி மீது தமிழக அரசு வழக்கு…… 3ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

கவர்னர் ரவி மீது…. உச்சநீதிமன்றத்தில்…..தமிழக அரசு வழக்கு

  • by Authour

தமிழக கவர்னராக ஆர். என். ரவி பதவியேற்று 2 வருடங்கள் ஆகிறது.  அவர் வந்த நாள் முதல் தமிழக அரசை  முடக்கும் வகையில்  அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக , தமிழக அரசு… Read More »கவர்னர் ரவி மீது…. உச்சநீதிமன்றத்தில்…..தமிழக அரசு வழக்கு

திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்படாமல் உள்ள திருட்டு வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க எஸ்.பி. வந்திதா பாண்டே, சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி காவல் அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்தார்.அதன் அடிப்படையில் மணமேல்குடி காவல்  நிலைய குற்ற… Read More »திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

மு.க. அழகிரி வழக்கு….வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரியவருக்கு அபராதம்… உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் பாஸ்கரன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு  தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி… Read More »மு.க. அழகிரி வழக்கு….வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரியவருக்கு அபராதம்… உச்சநீதிமன்றம் அதிரடி

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… பிற்பகல் 2 மணிக்கு மேல் தீர்ப்பு…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள  அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… பிற்பகல் 2 மணிக்கு மேல் தீர்ப்பு…

சனாதனம்… அமைச்சர் உதயநிதி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு

சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள்… Read More »சனாதனம்… அமைச்சர் உதயநிதி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு

மத்திய அமைச்சர் முருகன் வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

கடந்த 2019-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பா.ஜ.கவின்  அப்போதைய தலைவர் எல்.முருகன் பஞ்சமி நிலம் குறித்து பேசியதாக முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த அவதூறு வழக்கை… Read More »மத்திய அமைச்சர் முருகன் வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

பூஞ்சேரி அஸ்வினி கைது…..இன்னொரு பெண்ணை கத்தியால் குத்தியதாக வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் கடந்த ஆண்டு 2021 ம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றார்.அப்போது அவர்… Read More »பூஞ்சேரி அஸ்வினி கைது…..இன்னொரு பெண்ணை கத்தியால் குத்தியதாக வழக்கு

திருச்சியில் கொலை-திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது…

திருச்சி அரியமங்கலம் பகுதியில் அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அரியமங்கலம் காமராஜ் நகர் சவுகத் அலி தெருவை சேர்ந்த அசார் (எ) அசார் முகமது வயது (23),… Read More »திருச்சியில் கொலை-திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது…

செல்போன் டவருக்கு எதிர்ப்பு… போராட்டம் செய்த 10 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குதெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்து சில மாதங்களுக்கு முன்பு பணிகளை துவங்கியது. அப்பொழுது அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு… Read More »செல்போன் டவருக்கு எதிர்ப்பு… போராட்டம் செய்த 10 பேர் மீது வழக்கு…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு, இலாகா… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கைத்… Read More »அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான,… Read More »மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது;… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

உச்சநீதிமன்றமே முடிவு செய்யட்டும்…..அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட் முடித்து வைத்தது

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை… Read More »உச்சநீதிமன்றமே முடிவு செய்யட்டும்…..அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட் முடித்து வைத்தது

அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமலாக்கத்துறையில்  கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் கைது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

  • by Authour

அமைச்சர்  செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை போலீசார் கைது செய்தனர்.  தற்போது அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.  அமைச்சரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

உங்களுடன் திமுக துணை நிற்கும்….அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் உறுதி….

  • by Authour

அமைச்சர் பொன்முடி வீடு உள்பட 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை  ரெய்டு நடத்தியது.   சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு பொன்முடி  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு… Read More »உங்களுடன் திமுக துணை நிற்கும்….அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் உறுதி….

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட்டில் மீண்டும் இன்று விசாரணை

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட்டில் மீண்டும் இன்று விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

  • by Authour

அமைச்சா்   செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது   செய்யப்பட்டு 18 மணி நேரம டார்ச்சர் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மேகலா  ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்   இரு நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு தொடர…. கவர்னர் ரவி முட்டுக்கட்டை…. அமைச்சர் ரகுபதி கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணைக்கான கோப்பு நீண்ட காலமாக இருப்பதை சுட்டிக்காட்டி கவர்னருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு தொடர…. கவர்னர் ரவி முட்டுக்கட்டை…. அமைச்சர் ரகுபதி கடிதம்

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 24ம் தேதிக்கு ஒத்தவைத்தது உச்சநீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று  2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 24ம் தேதிக்கு ஒத்தவைத்தது உச்சநீதிமன்றம்

ரூ.2ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் வழக்கு….. டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே மாதம் 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் மக்கள் மாற்றி வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டில்லி… Read More »ரூ.2ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் வழக்கு….. டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு

மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு ….

  • by Authour

மாமன்னன்’ திரைப்படத்துக்கு தடை கோரி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். அந்த படம்… Read More »மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு ….

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

  • by Authour

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

பெண்கள்குறித்து அருவருப்பான பேச்சு…. நடிகை குஷ்பு மீது வழக்கு?

சமூக வலைதளத்தில் பெண்களை இழிவாக பேசிய நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மீது வழக்குப்பதிய நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாளை முருகன்குறிச்சியை சேர்ந்தவர்… Read More »பெண்கள்குறித்து அருவருப்பான பேச்சு…. நடிகை குஷ்பு மீது வழக்கு?

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

  • by Authour

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி, சென்னை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வரும்  செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை  ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை… Read More »ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 2022-ம்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதிதாக கட்டப்பட்டுள்ள  நாடாளுமன்றம் வரும் 28ம் தேதி  திறக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி திறக்கிறார்.  இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூ உள்ளிட்ட 20 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தான்… Read More »நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்….. பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு

கர்நாடக பா.ஜ.க. முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த பொதுகூட்டத்தில் மக்களிடம் பேசும்போது, 17-ம் நூற்றாண்டில் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானை ஒக்கலிக சமூக தலைவர்களான உரி கவுடா மற்றும்… Read More »சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்….. பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு

பாஜக தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு…..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டு குற்றசாட்டுகளை முன் வைத்தார். இதில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் , அமைச்சர்கள் என… Read More »பாஜக தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு…..

மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைத்தது. இந்த விவகாரம் தொடர்புடைய… Read More »மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

கனிமொழி எம்.பி. வெற்றிக்கு எதிரான மனு….. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்தானகுமார் என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்தார்.… Read More »கனிமொழி எம்.பி. வெற்றிக்கு எதிரான மனு….. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்… Read More »வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

  • by Authour

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்  கடந்த மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில் “மெகுல் சோக்ஸி மீதான ரெட் கார்னர்நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் குஜராத்தியர் மட்டுமே மோசடி செய்பவராக உள்ளனர்.… Read More »பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது…. குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு

ராகுல் வழக்கு விசாரணை… குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்

  • by Authour

மோடி என்ற குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்ககோரி ராகுல் தாக்கல் செய்த மனுவை சூரத் அமர்வு… Read More »ராகுல் வழக்கு விசாரணை… குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து,… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

திருமண உறவை பேண உங்களுக்கு நேரம் இல்லையா?விவாகரத்து வழக்கில் நீதிபதி கேள்வி

பெங்களூருவில் ‘சாப்ட்வேர் என்ஜினீயர்’களாக வேலை செய்து வரும் ஒரு தம்பதியரின் விவாகரத்து வழக்கு, சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், “நீங்கள் இருவரும்… Read More »திருமண உறவை பேண உங்களுக்கு நேரம் இல்லையா?விவாகரத்து வழக்கில் நீதிபதி கேள்வி

ஐஸ்வர்யா ராய் மகளுக்கு அரியவகை நோயா?யூடியூபர்கள் மீதான வழக்கு இன்று விசாரணை

அமிதாப் பச்சனின் பேத்தியும் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சனுக்கு 12 வயதாகிறது. அடிக்கடி அம்மா ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும், சினிமா விழாக்களுக்கும் குழந்தையாக இருந்ததில் இருந்தே சென்று வருகிறார்.… Read More »ஐஸ்வர்யா ராய் மகளுக்கு அரியவகை நோயா?யூடியூபர்கள் மீதான வழக்கு இன்று விசாரணை

பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், உதவி போலீஸ் சூப்பிரெண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் விசாரணைக்கு வரும் கைதிகளின் பற்களை  பிடுங்கி சித்ரவதை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள்,… Read More »பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

காங்.,எம்பி திருநாவுக்கரசு உட்பட 244 பேர் மீது திருச்சியில் வழக்கு….

  • by Authour

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்து கபட நாடகம் ஆடிய பா.ஜ.க அரசை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பாக திருச்சி மாவட்ட மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரயில் மரியல் போராட்டம்… Read More »காங்.,எம்பி திருநாவுக்கரசு உட்பட 244 பேர் மீது திருச்சியில் வழக்கு….

கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

  • by Authour

இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179-ல்… Read More »கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

ஓபிஎஸ் மேல் முறையீடு வழக்கு 3ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில்… Read More »ஓபிஎஸ் மேல் முறையீடு வழக்கு 3ம் தேதிக்கு தள்ளிவைப்பு

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்… Read More »கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 4 ம் தேதி இரவு பைக்கில் சென்ற போது இவரை கரூர் திருமாநிலையூர் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால்… Read More »கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்டில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்று… Read More »கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

ஜெயலலிதா என்னுடைய சகோதரி….. சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வழக்கு….

  • by Authour

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனைத் தொடர்ந்து தான் தான் ஜெயலலிதாவின் மகள் என்று ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில்… Read More »ஜெயலலிதா என்னுடைய சகோதரி….. சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வழக்கு….

அதிமுக பொதுக்குழு வழக்கு…5ம் நாள் விசாரணை தொடங்கியது

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு…5ம் நாள் விசாரணை தொடங்கியது

அதிமுக பொதுக்குழு வழக்கு …. இந்த வாரத்திற்குள் முடிக்க நீதிபதிகள் விருப்பம்… நாளைக்கு ஒத்திவைப்பு

  • by Authour

சென்னை வானகரத்தில் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு …. இந்த வாரத்திற்குள் முடிக்க நீதிபதிகள் விருப்பம்… நாளைக்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு

கரூரில் கடந்த 2ம் தேதி  அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், போக்குவதற்கு இடையூறாக சாலையை மறித்து பொதுக்கூட்டம் நடத்தியது, தடை செய்யப்பட்ட பிளக்ஸ் பேனர்களை பயன்படுத்தியது… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு

error: Content is protected !!