Skip to content

வழக்கு

நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில்…. தம்பதியை தொடர்ந்து மைத்துனரும் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூரரை சேர்ந்தவர் சிவா. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வசூல் பிரதிநிதியாக பணி செய்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே… Read More »நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில்…. தம்பதியை தொடர்ந்து மைத்துனரும் கைது…

சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெவை சேர்ந்தவர் ராபியாபீவி இவரது மகள் சமீராபானு(19) மாமியார் கஜிதாபீவி(60) ஆகியோர் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி… Read More »சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இணைந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதி துறை நடுவர் அப்துல்… Read More »பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை  கிடப்பில் போடுவதும், உடனடியாக அனுமதிக்க மறுப்பது குறித்தும்,  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கு  இடையூறாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி நேற்று புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு நடந்தது. இதில் தற்போதைய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ஞானேஸ் குமார்  தலைமை தேர்தல்… Read More »ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட கவர்னர் ரவி, 2 மசோதாக்களை மட்டும்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.  அத்துடன்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய விடாமல்  கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்  அரசியல்… Read More »கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவது,  மசோதாக்களை  ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது என அரசின் பணிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக  இருக்கிறார் என அரசு குற்றம் சாட்டி வருகிறது.… Read More »கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது… திருச்சி க்ரைம்..

  • by Authour

போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது.. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா செல்ல காத்திருந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்த… Read More »போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது… திருச்சி க்ரைம்..

திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ் நாட்டில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை, பாண்டிசேரி ஆகிய இடங்களில் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் இயங்கி வந்தது. அந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும்,… Read More »திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

 சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேர்வு குழுவை அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. தலைவரையும் சேர்த்து தேர்வு குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு… Read More »கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரணை

error: Content is protected !!