Skip to content

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமம் மேலத் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன். பெரியவளையம் அரிசி குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர் பெரியவளையம் திருச்சி டு சிதம்பரம் பைபாஸ் சாலையில் வயல்வெளிக்கு சென்று… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

இந்தோ-நேப்பாலில் சர்வதேச அளவில் போட்டி…. 3 தங்கம் வென்ற தமிழக வீரர்..

  • by Authour

இந்தோ-நேப்பாலில் நடைபெற்ற சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம் வென்ற ஜெயங்கொண்டம் வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதே தமது இலக்கு எனவும், கூடுதல் உதவித்தொகை கிடைத்தால் ஆசிய… Read More »இந்தோ-நேப்பாலில் சர்வதேச அளவில் போட்டி…. 3 தங்கம் வென்ற தமிழக வீரர்..

நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்சுருட்டி சென்ற அரசு பேருந்து குருவாலப்பர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு சிறுமியை… Read More »நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம.  இவர் அரசு தலைமை மருத்துவமனையில் (உடற்கூறு பிரிவில்) தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கலியமூர்த்தி இவர் லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலத்தை  அணுகியுள்ளார். அப்போது, பட்டா மாற்றம்… Read More »ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

ஜெயகொண்டம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணை குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது.  இந்நிலையில் கடந்த 22-ம்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து… Read More »ஜெயகொண்டம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டம்…. அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று அவசர கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நகராட்சி கூட்டத்திற்கு வருகை புரிந்த… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டம்…. அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் சிலால் கிராமத்திலிருந்து வானதிரையன்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையில் இருந்த 70ஆயிரம் பணம் வெள்ளி கொலுசை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அருகில் இருந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு…

குவிந்து கிடந்த அரசு போக்குவரத்து கழக பயண டிக்கெட்…. பொதுமக்கள் அதிர்ச்சி…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் இயந்திரத்தின் மூலம் பயண சீட்டுகள் வழங்கப்பட்டாலும் 40% பேருந்துகளில் டிக்கெட் கிழித்தே வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள விசாலாட்சி நகரில் அரசு… Read More »குவிந்து கிடந்த அரசு போக்குவரத்து கழக பயண டிக்கெட்…. பொதுமக்கள் அதிர்ச்சி…

கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மராஜ். இவர் இன்று மாலை கீழக்குடியிருப்பு பேருந்து நிறுத்தம் எதிரில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆண்டிமடம் கிராமத்தைச் சேர்ந்த… Read More »கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

error: Content is protected !!