Skip to content

போராட்டம்

மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

  • by Authour

திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்j  பல லட்சம் ஏக்கர் விவசாய… Read More »மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலர்கள்,  தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்தனர். திடீரென அவர்கள்  அலுவலகத்தின் வெளியே வந்து கதவை  சாத்திக்கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி துணைத்தலைவர்… Read More »துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்

கரூர் அருகே பொறியியல் கல்லூரியில் ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்…..மாணவா்கள் போராட்டம்

  • by Authour

கரூர் அருகே தளவாபாளையம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தளவாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 6.33 ஏக்கர்… Read More »கரூர் அருகே பொறியியல் கல்லூரியில் ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்…..மாணவா்கள் போராட்டம்

கோவை, பொள்ளாச்சியில் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம்

  • by Authour

வங்கதேச உரிமை மீட்பு குழு சார்பில் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இன்றுகோவை சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த… Read More »கோவை, பொள்ளாச்சியில் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம்

தஞ்சையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ்மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.… Read More »தஞ்சையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்

பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவுசெய்ய மாட்டோம்….அரசு டாக்டர்கள் நாளை முதல் போராட்டம்

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகப்பேறு மரண தணிக்கை கூட்டத்தை, அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களை கொண்டு மட்டுமே நடத்த வேண்டும். அதேபோல் ஆய்வு… Read More »பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவுசெய்ய மாட்டோம்….அரசு டாக்டர்கள் நாளை முதல் போராட்டம்

அரியலூர்……..பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, வீரசோழபுரம் உள்ளிட்ட  இடங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும் ஊக்கத்தொகை போனஸ் வழங்கிட கேட்டும்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர்  கண்டன… Read More »அரியலூர்……..பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

அரசு மருத்து வர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்

  • by Authour

சென்னை அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள்  இன்று  ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள், காவல்துறை பாதுகாப்பு, உதவியாளர் நுழைவுச்சீட்டு போன்றவை செய்வதாக அரசு தரப்பில் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் … Read More »அரசு மருத்து வர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்

கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு

நடிகை கஸ்தூரியை கண்டித்து தெலுங்கு பேசும் மக்கள் போராடி வருகிறார்கள்.  நடிகை  மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்கமாட்டோம். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என  வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கரூரில் உழைக்கும் மக்கள்… Read More »கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு

தீபாவளி போனஸ் கொடு….. திருச்சி துப்புரவு பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

திருச்சி மாநகராட்சியில்  குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த  தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். … Read More »தீபாவளி போனஸ் கொடு….. திருச்சி துப்புரவு பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

error: Content is protected !!