Skip to content

ஆய்வு

ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் சாலை பணி… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….

  • by Authour

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி, வேளச்சேரி மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.… Read More »ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் சாலை பணி… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….

நாகையில் படகு போக்குவரத்து வழித்தடத்தினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..

  • by Authour

இந்திய இலங்கை இடையே தொடங்க உள்ள பயணிகள் படகு போக்குவரத்து சேவை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூலை 21ஆம் தேதி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் டெல்லியில் கையெழுத்தானது.… Read More »நாகையில் படகு போக்குவரத்து வழித்தடத்தினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..

டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியின் கீழ் பொது சுகாதாரம் பிரிவு 14 கோட்டங்கள் இயங்கி வருகிறது. இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை முல்லை தெரு,சுந்தரம் நகர், தைக்கால் தெரு,… Read More »டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

திருச்சி கல்லக்குடி அரசு ஆ.சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ நேரில் ஆய்வு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக்கு இன்று நேரில் சென்ற லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன்… Read More »திருச்சி கல்லக்குடி அரசு ஆ.சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ நேரில் ஆய்வு….

கரூரில் காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான 31 பள்ளிகளில் படிக்கும் 2966 மாணவ, மாணவிகள் ஆரம்ப பள்ளி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தாந்தோன்றிமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம்… Read More »கரூரில் காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு….

தஞ்சை அய்யங்குளத்தில் பராமரிப்பு பணி…. கலெக்டர் நேரில் ஆய்வு..

  • by Authour

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சி காலத்தின் போது மேலவீதியில் அய்யன்குளம் உருவாக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யன் குளம் சீரமைக்கப்பட்டு குளத்தை சுற்றிலும் நடைபாதைகள், மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.… Read More »தஞ்சை அய்யங்குளத்தில் பராமரிப்பு பணி…. கலெக்டர் நேரில் ஆய்வு..

பள்ளி மாணவர்களுக்கான விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

பெரம்பலூரில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் மாணவர்களின் தங்கும் அறை – படிக்கும் அறை – உணவு சாப்பிடும் அறை – உணவின் தரம் – குளியலறை… Read More »பள்ளி மாணவர்களுக்கான விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

நாகை…. 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்  தலைமையில் இன்று நாகப்பட்டினம் மாவட்ட   கலெக்டர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை  ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்… Read More »நாகை…. 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்கவும்,சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இரண்டு மணி நேரத்திற்கு… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு…

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

  • by Authour

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரம் 152 அடி… Read More »முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

error: Content is protected !!