Skip to content

ஆய்வு

ஆசிரியர்களிடம் கேள்வி கேளுங்க…. மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் அட்வைஸ்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஷ்  மாணவிகளிடம் அறிவுரை வழங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்  கல்வேறு மாவட்டங்களுக்கு பணிகள் நிமித்தமாக செல்லும் போது அங்கே… Read More »ஆசிரியர்களிடம் கேள்வி கேளுங்க…. மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் அட்வைஸ்…

இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோபுரம்…1 ஆண்டில் சீரமைப்பு….. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 6ம்  தேதி அதிகாலை அங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோபுரத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய… Read More »இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோபுரம்…1 ஆண்டில் சீரமைப்பு….. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் பராமரிப்பு பணியை அமைச்சர்கள் நேரில் ஆய்வு….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு பகுதியில் நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் பகுதிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதனை அடுத்து அந்த கோபுரத்தை புனரமைப்பு செய்வதற்காக 98 லட்சம் ரூபாய் நிதி… Read More »ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் பராமரிப்பு பணியை அமைச்சர்கள் நேரில் ஆய்வு….

காலை உணவுத்திட்டம்… உணவு எடுத்து செல்லும் வாகனத்தை பார்வையிட்டார் முதல்வர்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (4.8.2023) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாகனத்தை பார்வையிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை… Read More »காலை உணவுத்திட்டம்… உணவு எடுத்து செல்லும் வாகனத்தை பார்வையிட்டார் முதல்வர்…

தஞ்சையில் தாய் -சேய் நல கண்காணிப்பு மையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு….

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மகர்நோம்புசாவடி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய 4 நான்கு நகர்புற சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் 1081 கர்ப்பிணிகளில் 573 கர்ப்பிணிகள் உயர் இரத்த அழுத்தம்,… Read More »தஞ்சையில் தாய் -சேய் நல கண்காணிப்பு மையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு….

மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், ரெத்தினக்கோட்டை ஊராட்சி, வைரவயல் பகுதியில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு… Read More »மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது..

மயூரநாதர் கோயில் யானை…. கால்நடைத்துறை அதிகாரிகள் பரிசோதனை

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட வன அலுவலர்… Read More »மயூரநாதர் கோயில் யானை…. கால்நடைத்துறை அதிகாரிகள் பரிசோதனை

புதுகையில் உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சி…. கலெக்டர் பார்வையிட்டார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சார்பில், உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று 30.06.2023 பார்வையிட்டார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்… Read More »புதுகையில் உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சி…. கலெக்டர் பார்வையிட்டார்…

புதுகையில் 32 பஸ்களில் கூண்டு கட்டும் பணி…. அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு போக்குவரத்துகழக கங்களில் உள்ள 1000 பழைய பஸ்களை புனரமைத்து புதிதாக கூண்டு கட்டும் பணி தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த புள்ளியின்அடிப்படையில் தனியார் கூண்டு கட்டும் நிறுவனத்திடம்… Read More »புதுகையில் 32 பஸ்களில் கூண்டு கட்டும் பணி…. அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு….

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்…. புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

புதுக்கோட்டை வட்டாரம், வடவாளத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சோலார் மின் உதவியுடன் செயல்படும் ஆழ்துளை கிணறு மற்றும் சொட்டுநீர் பாசன அமைப்புகள் குறித்தும், மக்காச்சோளம் பயிரிடப்பட்ட வயல்களில், படைப்புழு… Read More »மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்…. புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

error: Content is protected !!