Skip to content

ஆய்வு

வெடிகுண்டு வெடித்த வீட்டில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு… தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம்,  குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை என்ற கிராமத்தில் கலைவாணன் என்பவர் நேற்று வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு கைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு வெடித்த வீட்டை… Read More »வெடிகுண்டு வெடித்த வீட்டில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு… தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

கரூரில் தானியங்கி கணினி ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் ஆய்வு…

கரூரை அடுத்த தாந்தோன்றிமலையில் உள்ள கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் இன்று வருகை தந்தார். அங்கு செயல்படும் தானியங்கி கணினி ஓட்டுநர் தேர்வு தளத்தை ஆய்வு மேற்கொண்டார். இந்த… Read More »கரூரில் தானியங்கி கணினி ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து ஆணையர் நிர்மல் குமார் ஆய்வு…

குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு

கும்பகோணத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் சாலை அகலப்படுத்தும் பணி தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது  அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: புகழ்பெற்ற கும்பகோணம் மாநகரத்திற்கு நாள்தோறும் வருகை தரும் ஆன்மீக சுற்றுலா பயணிகளின்… Read More »குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு

திருச்சியில் முதல்வரின் புகைப்பட கண்காட்சி…. முன்னேற்பாட்டினை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வருகின்ற 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் நம் முதல்வர் நம் பெருமை என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சரின்… Read More »திருச்சியில் முதல்வரின் புகைப்பட கண்காட்சி…. முன்னேற்பாட்டினை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

தமிழர்களின் கலாச்சாரம்…. சிறுகாம்பூர் பள்ளியில் சுவீடன் மாணவர்கள் ஆய்வு

சுவீடன் நாட்டின் உப்சலா சர்வதேச ஜிம்மாசைட் பல்கலைக்கழக  ஆராய்ச்சி மாணவர்கள் சுவீடன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பிரிட்ரெக் லண்ட் மற்றும் துணை முதல்வர் கரிண் ஹோல்சன் தலைமையில் வந்துள்ளனர். இந்திய பள்ளிகள் மற்றும் மாணவர்களின் கல்வி… Read More »தமிழர்களின் கலாச்சாரம்…. சிறுகாம்பூர் பள்ளியில் சுவீடன் மாணவர்கள் ஆய்வு

கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கறக்கும் திறன் குறித்தும்… Read More »கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி… Read More »அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஆய்வு..

  • by Authour

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் சங்கர் நேற்று திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மென்ட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல் நிலையங்களை பார்வையிட்டு அங்கு வரவேற்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தார்.… Read More »திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஆய்வு..

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவ பெருமாள் கோயில் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமங்களில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர். ஏ. பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம், குத்தால வட்டம், வழுவூர் கிராமத்தில் பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல்பயிர் அறுவடை பரிசோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

error: Content is protected !!