Skip to content

பேட்டி

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது இந்துக்களும் முஸ்லிம்களும்… Read More »துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

நாதக வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை… திருச்சியில் முன்னாள் நிர்வாகி பேட்டி..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு பேசியது : நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது… Read More »நாதக வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை… திருச்சியில் முன்னாள் நிர்வாகி பேட்டி..

பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதால் பெரியார் என பெயர் வைக்கப்பட்டது….துரை. வைகோ….

அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் இராமநாதன் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை. வைகோ, அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி… Read More »பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதால் பெரியார் என பெயர் வைக்கப்பட்டது….துரை. வைகோ….

நடிகர் அஜீத் என்னுடைய இன்ஸ்பிரஷேன்….கோவையில் நடிகர் மணிகண்டன் பேட்டி…

  • by Authour

குட் நைட், லவ்வர் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நக்கலைட்ஸ் யூடியூப் வீடியோக்களின் மூலம் பிரபலமான ராஜேஸ்வர் காளி சாமி இயக்கியுள்ள ‘குடும்பஸ்தன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் குரு சோமசுந்தரம், சன்வி… Read More »நடிகர் அஜீத் என்னுடைய இன்ஸ்பிரஷேன்….கோவையில் நடிகர் மணிகண்டன் பேட்டி…

நான் அரசியலுக்கு வருவேனா?… திருச்சியில் நடிகர் சூரி பேட்டி..

  • by Authour

விடுதலை – 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி அந்த திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார் அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.… Read More »நான் அரசியலுக்கு வருவேனா?… திருச்சியில் நடிகர் சூரி பேட்டி..

தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை அதிபர் விருப்பம்

  • by Authour

இலங்கை  அதிபர் அநுர குமார இந்தியா வந்துள்ளார். அவர் இன்று  பிரதமர் மோடியை சந்தித்து பேசினாா். பின்னர்  மோடியும், அநுர குமாரவும்   பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.   மோடி முன்னிலையில்,    அநுர குமார  கூறியதாவது:, “இரு… Read More »தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை அதிபர் விருப்பம்

தமிழக வெள்ள பாதிப்பு…. மத்திய அரசு நிதி உதவி செய்யும்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

புதுக்கோட்டையில் பழைய வழித்தடத்தில் 3 புதிய பேருந்துகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார்.   சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஆகியோர்… Read More »தமிழக வெள்ள பாதிப்பு…. மத்திய அரசு நிதி உதவி செய்யும்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பயிலரங்கம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர்… Read More »இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

கத்திகுத்துபட்ட டாக்டர் பாலாஜி அவமரியாதையாக பேசுவார்…. புற்று நோயாளி பகீர்

  • by Authour

சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷின் தாயார் பிரேமா,… Read More »கத்திகுத்துபட்ட டாக்டர் பாலாஜி அவமரியாதையாக பேசுவார்…. புற்று நோயாளி பகீர்

விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?….. கோவையில் எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் என்னைப் பற்றி பல விமர்சனங்களை கடந்த சில நாட்களாக முன்வைத்து வருகிறார். அதனை ஊடகங்கள் வாயிலாக நான் தெரிந்து… Read More »விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?….. கோவையில் எடப்பாடி பேட்டி

error: Content is protected !!