ஸ்ரீரங்கம் ஓய்வு ஆசிரியையிடம் ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி
திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த ரேவதி (74). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஸ்ரீரங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு ஒரு மொபைல்… Read More »ஸ்ரீரங்கம் ஓய்வு ஆசிரியையிடம் ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி







































































































































