Skip to content

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா… தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்… Read More »ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா… தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்… ரங்கா. ..ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்..

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர்… Read More »ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்… ரங்கா. ..ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்..

ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் 8 1/2 பவுன் நகையை திருடிய நபருக்கு… ஓராண்டு சிறை….

கடந்த 2023 ஆம் ஆண்டு திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த பாண்டி பிரியா என்பவர் அணிந்திருந்த 8 1/2 பவுன் நகைகளை ஏமாற்றி திருடி சென்ற முகமது மீரான் என்பவருக்கு ஓராண்டு காலம்… Read More »ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் 8 1/2 பவுன் நகையை திருடிய நபருக்கு… ஓராண்டு சிறை….

ஜீயபுரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், நடைபெற்று வரும் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் திருநாள் 3ம் நாளான இன்று (05.04.2025) காலை முதல், நம்பெருமாள், ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை… Read More »ஜீயபுரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா… கொடியேற்றம்…

ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூலோக வைகுண்டம் எனப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 13-ந் தேதி வரை 11… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா… கொடியேற்றம்…

ஸ்ரீரங்கம் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (45). மேலூர் ரோட்டில் இயங்கிவரும்  தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே நடைபயிற்சி மேற்கொண்ட… Read More »ஸ்ரீரங்கம் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

ஐகோர்ட்டில் சவுண்ட் விட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன்- நீதிபதி எச்சரிக்கை

திருச்சி  ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன்  நரசிம்மன், நமது கோயில்கள் என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த யூடியூப் சேனலில் தமிழக முதலமைச்சர், துணை முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகளையும்… Read More »ஐகோர்ட்டில் சவுண்ட் விட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன்- நீதிபதி எச்சரிக்கை

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்..

  • by Authour

மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பரிதாப சாவு   திருச்சிமாவட்டம் லால்குடி அருகே உள்ள மருதூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் மூவேந்தர் ( 30). இவரது மனைவி நிறைமாத… Read More »திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்..

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்…

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தைத்தேர் உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த… Read More »ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்…

வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…. திருச்சி க்ரைம்..

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு … திருச்சி, ஸ்ரீரங்கம், அடைய வளஞ்சான் வீதி பகுதியைச் சேர்ந்தவர் எம் எஸ் கே கேசவன் (65) இவர் கடந்த 28… Read More »வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…. திருச்சி க்ரைம்..

error: Content is protected !!