Skip to content

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்தில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு… திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்..

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு விழா ஜன.10-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர… Read More »ஸ்ரீரங்கத்தில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு… திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்..

ஸ்ரீரங்கத்தில் பைனான்ஸ் அதிபர் மீது தாக்குதல்… பரபரப்பு…

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டையை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 31). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது ஊழியரின் அண்ணன் பைனான்ஸ் அதிபர்சேதுராமனிடம்… Read More »ஸ்ரீரங்கத்தில் பைனான்ஸ் அதிபர் மீது தாக்குதல்… பரபரப்பு…

ஸ்ரீரங்கம் பகல் பத்து 7ம் திருநாள்- ரத்தின அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில்  வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. பகல் பத்து திருமொழித்திருநாளின்  ஏழாம் திருநாள் இன்று நடக்கிறது. இதையொட்டி  நம்பெருமாள்,  திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்தத்திற்காக, நம்பெருமாள் – தங்க… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 7ம் திருநாள்- ரத்தின அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்டு ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் திருநாள் இன்று நடக்கிறது.  இதையொட்டி நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. செந்தூர நிற பட்டுடுத்தி முத்தரசன் கொரடு… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் திருநாள், வைர அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா  நடந்து வருகிறது.  பகல் பத்து 3ம் திருநாளான இன்று   நாச்சியார் திருமொழிக்காக நம்பெருமாள் – மாம்பழ நிற பட்டு அணிந்து அஜந்தா சௌரிக் கொண்டை… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் திருநாள், வைர அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும்.இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (30ந்தேதி) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி…ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற ஜன 10ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகின்ற 30ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்க உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி…ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் செயின் பறிப்பு.. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி .இவரது மனைவி உஷா (60). இவர் தனது பேரனுடன் அப்பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.… Read More »திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

திருச்சியில் 2 கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி…

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதை கல்லூரி முதல்வர் முனைவர் M.பிச்சைமணி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் புலமுதன்மையர்கள், துறை தலைவர்கள் மற்றும்… Read More »திருச்சியில் 2 கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி…

திருச்சி க்ரைம்….. முதியவர் மாயம்… செல்போன் திருட்டு, சிறை கைதி சாவு…

செல்போன் திருட்டு…..ஒருவர் கைது.. அரியலுார், ஜெயங்கொண்டம், தச்சன் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிகரன் ( 43). இவர் கடந்த டிச.10 ந் தேதி திருச்சி சத்திரம்  பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்குள்ள கழிவறைக்கு… Read More »திருச்சி க்ரைம்….. முதியவர் மாயம்… செல்போன் திருட்டு, சிறை கைதி சாவு…

error: Content is protected !!