Skip to content

ஸ்ரீரங்கம்

ஜார்கண்ட் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமிதரிசனம்…. படங்கள்..

  • by Authour

ஜார்கண்டின் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் (66) திருச்சிக்கு வருகை புரிந்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் மலைக்கோட்டையிலும், சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். அப்போது கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு… Read More »ஜார்கண்ட் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமிதரிசனம்…. படங்கள்..

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது.. இதையடுத்து காவிரி ஆற்றில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை… Read More »ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் மயங்கி விழுந்து திடீர் பலி..

ஸ்ரீரீரங்கம் கீதா புரத்தை சேர்ந்தவர் நாடிமுத்து (வயது 48) இவர் கார் டிரைவர் -இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த… Read More »ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் மயங்கி விழுந்து திடீர் பலி..

ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு பல்லயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதல் கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் – அம்மாவாசைகளில் சிறந்த அம்மாவாசையாக கருதப்படுவதால்… Read More »ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

புரட்டாசி முதல் சனிக்கிழமை…ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

  • by Authour

புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ரங்கநாதரை தரிசனம் செய்தனர்.. புரட்டாசி மாதம்… Read More »புரட்டாசி முதல் சனிக்கிழமை…ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்தை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்கம் சார்பில் இன்று… Read More »சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

  • by Authour

108 வைணவத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயிலுக்கு  இந்தியா முழுவதும் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.  அத்துடன்  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் ராஜகோபுரத்தை காணவும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

ஸ்ரீரங்கத்தில் இருந்து மந்த்ராலயத்திற்கு வஸ்திர மரியாதை….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக ஆந்திர மாநிலம் உள்ள மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு வஸ்திர பகுமானம் ஆராதனை தொடக்க நாளான இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை… Read More »ஸ்ரீரங்கத்தில் இருந்து மந்த்ராலயத்திற்கு வஸ்திர மரியாதை….

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. உண்டியல்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.… Read More »ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

error: Content is protected !!