Skip to content

விபத்து

ஏர் இந்தியா விமானம் விபத்து- ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்- முதல்வர் ஸ்டாலின்

அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும்… Read More »ஏர் இந்தியா விமானம் விபத்து- ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்- முதல்வர் ஸ்டாலின்

அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்து, 242 பேர் கதி என்ன?

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகுஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள  குஜ்செல் என்ற  இடத்தில் உள்ள விமான நிலையத்தில்  இருந்து  புறப்பட்ட   பயணிகள் விமானம்  தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.  மெகானி என்ற இடத்தில் விமானம் விழுந்துள்ளது.  அந்த விமானத்தில்… Read More »அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்து, 242 பேர் கதி என்ன?

விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து , 3பேர் பலி

விருதுநகா் மாவட்டம் கரியாப்ட்டி அருகே உளள வடகரை என்ற கிராமத்தில்  ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.  ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான இந்த  பட்டாசு  ஆலையில் இன்று காலை பணி நடந்து கொண்டு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து , 3பேர் பலி

கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பும்போது விபத்து.. 2வாலிபர்கள் பலி

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடந்த கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பட்டுக்கோட்டையை சேர்ந்த சாமுவேல், நிஷாந்த் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி… Read More »கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பும்போது விபத்து.. 2வாலிபர்கள் பலி

சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு  எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுகிறது. குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.… Read More »சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி

காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). இவர் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனம் மீது மோதிய கோர விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எம். எல்‌.ஏ செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர்… Read More »கரூர் விபத்து…VSB நேரில் ஆறுதல்..

தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த ஏசி சொகுசு பேருந்து சென்டர் மீடியன் பூங்கா தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து… Read More »தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வாளரமாணிக்கம் சமுத்திராபட்டி காலனியை சேர்ந்தவர்  கருப்பையா(60). விவசாயி. ராமநாதபுரத்தை சேர்ந்த  கருப்பையா மகன் பிரபா(32). இதேபகுதியை சேர்ந்த வையாபுரி மகன் சுப்பிரமணி(47). இவர்கள் மூன்றுபேரும் ஒரே பைக்கில் கே.புதுப்பட்டியில்… Read More »புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

கோவை-பஸ் டிராக்டர் மீது மோதி விபத்து- உயிர் தப்பிய பயணிகள்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகோவை மாநகரில் அதிவேகமாக இயங்கி வரும் தனியார் பேருந்துகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் நிலையில், இன்று கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள வெரட்டி ஹால் சாலையில் சென்று கொண்டு இருந்த தனியார்… Read More »கோவை-பஸ் டிராக்டர் மீது மோதி விபத்து- உயிர் தப்பிய பயணிகள்

error: Content is protected !!