Skip to content

விபத்து

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கார்-லாரி மீது மோதி… பெண் உட்பட 3 பேர் பலி..

கோவையில் புதிதாக உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்க்கு உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அதிவேகமாக சென்ற கார், கோல்டுவின்ஸ் பகுதியில் மேம்பாலத்தில்… Read More »ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கார்-லாரி மீது மோதி… பெண் உட்பட 3 பேர் பலி..

லாரி மோதி பால்வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பால் வியாபாரி சென்ற டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி அசோக்குமார் (55)சம்பவ இடத்திலேயே பலி. நாச்சியார்கோவில் காவல் நிலையத்தார் விசாரணை. கும்பகோணம் அருகே… Read More »லாரி மோதி பால்வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்

கட்டுமானப் பணியின்போது விபத்து… 9 பேர் பலி…

சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது, சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.… Read More »கட்டுமானப் பணியின்போது விபத்து… 9 பேர் பலி…

விஜயுடன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

நாமக்கல்லில் இன்று தேர்தல் பரப்புரைக்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் சென்ற தவெக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் புறப்பட்டார். திருச்சியில் இருந்து நாமக்கல் பரப்புரைக்கு விஜய் செல்லும்போது, அவருடன் பயணித்த வாகனங்கள்… Read More »விஜயுடன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

கரூர்- டூவீலர் மீது பஸ் மோதி 7 மாத கர்ப்பிணி பலி… எம்எல்ஏ இளங்கோ ஆறுதல்

  • by Authour

கரூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 7- மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் நேரில் சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆறுதல் கூறினார். கரூர்,சாலபாளையம் ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த… Read More »கரூர்- டூவீலர் மீது பஸ் மோதி 7 மாத கர்ப்பிணி பலி… எம்எல்ஏ இளங்கோ ஆறுதல்

பொள்ளாச்சி அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து… 4 பேர் படுகாயம்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சாலை ஆழியார் சின்னர்பதி ஒட்டப்பாலம் என்ற இடத்தில் பாண்டிச்சேரி வில்லியனூர் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் என மொத்தம் 26 பேர் சுற்றுலாக்கு… Read More »பொள்ளாச்சி அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து… 4 பேர் படுகாயம்…

ரோப் கார் கேபிள் அறுந்து விபத்து; 6 பேர் பலி

  • by Authour

குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டம் பவகவ் மலையில் இந்து மத கடவுள் மகாகாளிகா கோவில் உள்ளது. மலையில் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு 2 ஆயிரம் படி ஏறி செல்ல வேண்டும்.… Read More »ரோப் கார் கேபிள் அறுந்து விபத்து; 6 பேர் பலி

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து அருகில் உள்ள குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 93… Read More »கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

அரியலூர்…கார்-டூவீலர் மோதி விபத்து.. ஒருவர் பலி..

அரியலூர் மாவட்டம் சின்ன ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவர் பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலம் அருகே வரும்போது பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிகுரும்பலூர்… Read More »அரியலூர்…கார்-டூவீலர் மோதி விபத்து.. ஒருவர் பலி..

போலந்தில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து.!

  • by Authour

ராடோம் : போலந்தில் ராடோம் நகரில் நடைபெறவிருந்த 2025 ஆம் ஆண்டு எயர் ஷோவுக்கான பயிற்சியின் போது, போலிஷ் விமானப்படையின் F-16 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானி மேஜர் மேசி க்ராகோவியன்… Read More »போலந்தில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து.!

error: Content is protected !!