Skip to content

விபத்து

ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கி 50 பேர் பலி

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே, திண்டா நகரத்தை நோக்கி சென்ற ஒரு சிறிய ரக  பயணிகள் விமானம் திடீரென ராடாரிலிருந்து காணாமல் போனது. இந்த விமானம், அங்காரா ஏர்லைன்ஸ்விமான நிறுவனத்தால்… Read More »ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கி 50 பேர் பலி

3 பேர் பலிகொண்ட செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

கடலூர் செம்மங்குப்பத்தில் நேற்று   அத்துமீறி ரயில்வே கேட்டுக்குள் பள்ளி வேன் புகுந்ததில் வேன் நொறுங்கியது. 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் பலியானார்கள்.,  பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து கேட் கீப்பர்  பங்கஜ்… Read More »3 பேர் பலிகொண்ட செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

போதை ஆசாமிகளுக்கு எதிராக…. எமதர்மன் வேடத்துடன் விழிப்புணர்வு

சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரூர் நகர காவல் நிலையம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மதுபோதையில் தாறுமாறாக 4 சக்கர வாகனத்தை… Read More »போதை ஆசாமிகளுக்கு எதிராக…. எமதர்மன் வேடத்துடன் விழிப்புணர்வு

முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

  • by Authour

திருச்சி  மாவட்டம் முசிறி கோட்டாட்சியராக இருப்பவர் ஆரமுது தேவசேனா. இவர் இன்று  காலை பணி நிமித்தமாக   திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு  அரசு ஜீப்பில்  வந்து கொண்டிருந்தார்.  ஜீயபுரம் அருகே வந்தபோது அவரது  ஜீப்பின்  முன்பக்க… Read More »முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூரில் நீதிபதியாக இருப்பவர் பூர்ண ஜெய ஆனந்த்.  இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.  கடந்த வருடம் இவர் புதுக்கோட்டையில் நீதிபதியாக இருந்தார். இப்போது தஞ்சை மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர்  திருச்செந்தூர் கோவிலில்… Read More »லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

விமானத்தை தவற விட்டதால் உயிர்தப்பிய பெண்

  • by Authour

   அகமதாபாத் விமான விபத்தில் ஒரு  பெண்ணும் 10 நிமிட தாமதத்தால் உயிர் தப்பி உள்ளார். குஜராத்  மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர்  பூமி சவுகான்.  சுமார் 33 வயது பெண்.  இவர்   திருமணம்… Read More »விமானத்தை தவற விட்டதால் உயிர்தப்பிய பெண்

இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

  • by Authour

சென்னை பூந்தமல்லி முதல் கிண்டி வரையிலான மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு ராமாபுரம் L&T அலுவலகத்தின் வாயில் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு… Read More »இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

ஏர் இந்தியா விமானம் விபத்து- ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்- முதல்வர் ஸ்டாலின்

அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும்… Read More »ஏர் இந்தியா விமானம் விபத்து- ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்- முதல்வர் ஸ்டாலின்

அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்து, 242 பேர் கதி என்ன?

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகுஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள  குஜ்செல் என்ற  இடத்தில் உள்ள விமான நிலையத்தில்  இருந்து  புறப்பட்ட   பயணிகள் விமானம்  தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.  மெகானி என்ற இடத்தில் விமானம் விழுந்துள்ளது.  அந்த விமானத்தில்… Read More »அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்து, 242 பேர் கதி என்ன?

விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து , 3பேர் பலி

விருதுநகா் மாவட்டம் கரியாப்ட்டி அருகே உளள வடகரை என்ற கிராமத்தில்  ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.  ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான இந்த  பட்டாசு  ஆலையில் இன்று காலை பணி நடந்து கொண்டு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து , 3பேர் பலி

error: Content is protected !!