Skip to content

பலி

காவிரியில் மூழ்கி ….கல்லூரி மாணவர் 4 பேர் பலி

  • by Authour

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவர்களின் உடல்களை தேடும் பணியில், எடப்பாடி… Read More »காவிரியில் மூழ்கி ….கல்லூரி மாணவர் 4 பேர் பலி

கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறையாத ஒரு சிறுமியும், இந்திரா நகரைச் சேர்ந்த இவரது உறவினரான ஒரு வாலிபரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது… Read More »கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

கல்லூரி பஸ் மோதி தந்தை -மகன் பலி…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி….

கோவை, சூலூர் அருகே அதிகாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி தந்தை மகன் பலியான சம்பவத்தின் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது‌. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த… Read More »கல்லூரி பஸ் மோதி தந்தை -மகன் பலி…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி….

பங்குனி உத்திர தீர்த்தவாரி… குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி

  • by Authour

சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸரர் கோவிலி பங்குனி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிலையில் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில்… Read More »பங்குனி உத்திர தீர்த்தவாரி… குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி

கல்யாணப் பரிசு வெடித்து புதுமாப்பிளை பலி…..

சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தம் மாவட்டம்.  இம் மாவட்டத்தில் சாமரி பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்திரா.   22 வயதான இந்த இளைஞருக்கு கடந்த ஒன்னாம் தேதி அன்று தான் திருமணம் முடிந்தது.  திருமணத்தின் போது மணமக்களுக்கு… Read More »கல்யாணப் பரிசு வெடித்து புதுமாப்பிளை பலி…..

ஜார்கண்ட் என்கவுன்டர்…. நக்சலைட் தளபதி உள்பட 5 பேர் பலி

  • by Authour

ஜார்கண்ட் மாநிலத்தில்  நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தியதில், நக்சலைட்டுகளின் தளபதி உள்பட… Read More »ஜார்கண்ட் என்கவுன்டர்…. நக்சலைட் தளபதி உள்பட 5 பேர் பலி

திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும்… Read More »திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

  • by Authour

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கந்தசாமி (75) என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் (70).வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு,… Read More »வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.… Read More »டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை – கொடூரமான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை… Read More »மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

error: Content is protected !!