Skip to content

பலி

உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்தவர் பாளையம். இவருடைய மகன் சூர்யா (வயது 21), இவர் பால் பாக்கெட் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில்,… Read More »உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

பைக்குடன் வாய்க்காலில் விழுந்தவர் பலி

தஞ்சாவூர் அடுத்த கரந்தை வேலூரைச் சேர்ந்த உத்திராபதி மகன் ராஜராஜன் (43). இவர்  நேற்று மாலை சாலியமங்கலம் அருகே பள்ளியூரில் ஒரு துக்கத்திற்கு சென்று விட்டு பைக் கில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இடையிருப்பு அருகில்… Read More »பைக்குடன் வாய்க்காலில் விழுந்தவர் பலி

அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே  சேப்பாக்கம் பகுதியில்  லட்சுமணன் என்பவர் 100க்கும் மேற்பட்ட  செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3  மணியளவில்  ஆடுகளை ஓட்டிச்சென்றபோது,  அவ்வழியே… Read More »அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

ரயில் மோதி காதல் ஜோடி பலி….

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அலெக்ஸ்( 21). ஐ.டி.ஐ. படித்து விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.… Read More »ரயில் மோதி காதல் ஜோடி பலி….

error: Content is protected !!