Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே…முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்….

  • by Authour

நன்றி தெரிவித்து நம்பிக்கையுடன் புறப்படுகிறேன் என்ற தலைப்பில் முதல்வரும் திமுக தலைருவமான மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். முத்தமிழறிஞர் பிறந்த திருக்குவளையும் அவர் வளர்ந்த திருவாரூரும் உடன்பிறப்புகளுக்குத் திருத்தலங்கள். அங்கே செல்வது… Read More »மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே…முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்….

தென்மேற்கு பருவமழை….. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பாதை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு….

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தலைமையிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுவதை  நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்… Read More »தென்மேற்கு பருவமழை….. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பாதை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு….

பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்து காட்டிய தேசிய மாணவர் படை அலுவலர்…

  • by Authour

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ்… Read More »பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்து காட்டிய தேசிய மாணவர் படை அலுவலர்…

வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வேங்கைவயல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாாயணன் , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் இன்று அலுவலர்களுடன் கலந்தாய்வு… Read More »வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு ரூ.60 ஆயிரம் வழங்கிய அமைச்சர் மகேஷ்….

தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு 60,000 க்காண காசோலையை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.  இந்த மாதம் 8-ம் தேதி இரவு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சி வந்திருந்தார்.… Read More »முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு ரூ.60 ஆயிரம் வழங்கிய அமைச்சர் மகேஷ்….

கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யை,பதவி நீக்கம் செய்ய, குடியரசு தலைவரை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., புதிய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்த… Read More »கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது சிறுமி….

  • by Authour

கோவையை சேர்ந்த மூன்று வயது சிறுமி மூன்று விதமான ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாண்டு சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். விளையாட்டுத் தனமும், சின்னசின்ன குறும்புகளும் கொட்டிக் கிடக்கும் மனங்களை கொண்டவர்கள் தான் குழந்தைகள். என்னதான்… Read More »ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது சிறுமி….

அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி 100-க்கணக்கான கோவில்களில் சிறப்பு வழிபாடு….

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அவர் பூரண நலம் பெற வேண்டி கரூர் திமுக மத்திய மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி 100-க்கணக்கான கோவில்களில் சிறப்பு வழிபாடு….

நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த  முடிவு செய்துள்ளனர்.  இந்த நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம்… Read More »நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

ஆபரேசன் முடிந்தது… அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது….

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 5 மணி நேரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பைபாஸ் அறுவை சிகிச்சை தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை காலை 10… Read More »ஆபரேசன் முடிந்தது… அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது….

சிவகாசியில் 1500 மாணவ-மாணவியர் 20 வகையான யோகாசனம்…. அசத்தல் வீடிேயா

  • by Authour

உலக யோகா தினமான இன்று சிவகாசியில் உள்ள ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் 1500 மாணவ மாணவியர் ஒன்று கூடி ஒரே நேரத்தில் 20 வகையான யோகாசனங்கள் செய்தனர். ஏகபாதசனம், ஹலாசனம் , சக்ராசனம் ,… Read More »சிவகாசியில் 1500 மாணவ-மாணவியர் 20 வகையான யோகாசனம்…. அசத்தல் வீடிேயா

அமைச்சர் உதயநிதிக்கு ஜல்லிக்கட்டு செங்கோல் ….

  • by Authour

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா தொடர்ந்த வழக்கில் வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தது. தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை மீட்டெடுத்த தமிழின பாதுகாவலர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின்… Read More »அமைச்சர் உதயநிதிக்கு ஜல்லிக்கட்டு செங்கோல் ….

தமிழ்நாடு காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவர்…… அழகிரியை மாற்ற மேலிடம் முடிவு

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில்  இந்த ஆண்டு இறுதியில்  சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது.  இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன… Read More »தமிழ்நாடு காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவர்…… அழகிரியை மாற்ற மேலிடம் முடிவு

சர்வதேச யோகா தினம்…. கரூரில் 250க்கும் மேற்பட்டோர் யோகாசனம்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. ஜேசிஐ டைமண்ட், இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியன்ஸ் ஆகிய அமைப்புகளின்… Read More »சர்வதேச யோகா தினம்…. கரூரில் 250க்கும் மேற்பட்டோர் யோகாசனம்…

கடலூரில் இன்று……கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி….. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

  • by Authour

தமிழகத்தில் கவர்னர் ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  கவர்னருக்கு   எதிர்ப்பு தெரிவித்து, கவர்னரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி… Read More »கடலூரில் இன்று……கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி….. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு போலீஸ் ரோந்து வாகனம்… தமிழக அரசு ஏற்பாடு

தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது.… Read More »இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு போலீஸ் ரோந்து வாகனம்… தமிழக அரசு ஏற்பாடு

திருச்சி அருகே கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை…போலீசார் விசாரணை..

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான செல்வன்.இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த 10 வருடத்திற்கு முன்பு இவரது மகள் பாக்யலட்சுமி இறந்து விட்டார்.… Read More »திருச்சி அருகே கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை…போலீசார் விசாரணை..

டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று… Read More »டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..

தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (40). இவர் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மனைவி, குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், தான் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும்,… Read More »சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷன் துவங்கியது.. 4 மணி நேரம் நடைபெறும்..

  • by Authour

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் கடந்த 13-ந் தேதி காலை 7 மணி முதல் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் கடந்த 14-ந் தேதி அதிகாலை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷன் துவங்கியது.. 4 மணி நேரம் நடைபெறும்..

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி அளித்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட போது மனித உரிமை மீறப்பட்டதாக… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..

கோதை ஆற்றின் கரையில் சுற்றி திரியும் ”அரிக்கொம்பன்”….

  • by Authour

அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள பல்வேறு வாழ்விடங்களில் கடந்த 13 நாட்களாக உலவி வருகிறது. இந்த காடுகளில் உள்ள புற்கள், செடிகொடிகள் மற்றும் ஓடைகளில் வளர்ந்துள்ள தாவரங்களை உணவாக உண்டு… Read More »கோதை ஆற்றின் கரையில் சுற்றி திரியும் ”அரிக்கொம்பன்”….

அணைக்க வேண்டிய காட்டு தீ… பாஜ., குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் அவரது தந்தையான முத்துவேல் நினைவு… Read More »அணைக்க வேண்டிய காட்டு தீ… பாஜ., குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் 01.07.2023 அன்று முதல் 05.07.2023 வரை 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.… Read More »ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…

காபியில் குளித்த நடிகை காஜல்…. வீடியோ வைரல்…

  • by Authour

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு… Read More »காபியில் குளித்த நடிகை காஜல்…. வீடியோ வைரல்…

கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்து வைத்தார். தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் காட்டூரில் கருணாநிதி நினைவாக ரூ12 கோடியில் கோட்டம்… Read More »கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குளத்தூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி மாரியம்மாள் 62 அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 36 இருவரும் உறவினர்கள் கடந்த 16ஆம் தேதி மாரியம்மாள்விடம் செலவுக்காக பணம் கேட்டதற்கு… Read More »காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

ஒரே இரவில் அதானி குழுமத்திற்கு அனுப்பப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி…. ஏன் விசாரிக்கல…. கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி

  • by Authour

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற… Read More »ஒரே இரவில் அதானி குழுமத்திற்கு அனுப்பப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி…. ஏன் விசாரிக்கல…. கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி

புதுமைப்பெண் திட்டம்…. 32 வருடம் கழித்து தையல் தொழில்நுட்ப பயிற்சி பெறும் பெண்…

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கவிதா (47), இவரது கணவர் ராஜேந்திரன் (50) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கரூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு வரை… Read More »புதுமைப்பெண் திட்டம்…. 32 வருடம் கழித்து தையல் தொழில்நுட்ப பயிற்சி பெறும் பெண்…

100 ஆண்டு பழமையான மரம் வெட்டப்பட்டதால் கொந்தளித்த மக்கள்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் செல்லும் வழியில் சோமந்துறை சித்தூர் பிரிவு உள்ள பில் சின்னம்பாளையம் கிராம பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் சுமார் 100 ஆண்டுகள் மதிக்கத்தக்க ஆலமரத்தை தனியார் வணிக வளாக பயன்பாட்டிற்காகவும்… Read More »100 ஆண்டு பழமையான மரம் வெட்டப்பட்டதால் கொந்தளித்த மக்கள்…

ஒரே பள்ளி அறையில் 3 வகுப்புகள் நடக்கும் அவ நிலை….

  • by Authour

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மஞ்ச நாயக்கனூர் கிராமத்தில்,பகுதியில் கூலி தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர் இங்கு அரசின் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது,மலைவாழ் மக்கள் குழந்தைகள் தினசரி அரசு… Read More »ஒரே பள்ளி அறையில் 3 வகுப்புகள் நடக்கும் அவ நிலை….

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்து…..

  • by Authour

திருவாரூர் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இன்று மாலை தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவாரூர் வரவிருந்த பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வருகை திடீரென… Read More »பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்து…..

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்….

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்….

புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) குடிகள் மாநாட்டில், மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையுரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (20.06.2023) வழங்கினார். உடன் வேளாண் இணை… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரம்மாண்ட சீர்வரிசை…..

ஒரத்தநாடு அருகே நிச்சயதார்த்த விழாவில் 15 டிராக்டர்களுடன் பிரமாண்டமாக சீர் வரிசை கொண்டு செல்லப்பட்டது அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. தஞ்சை மாவட்டம், ராஜா ராணி event உரிமையாளர் திருந்தையனுக்கும், மலேசியா தொழிலதிபர் சிவகுருநாதன் லாதாவின்… Read More »ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரம்மாண்ட சீர்வரிசை…..

அதிமுக கூட்டணியிலிருந்து பாஜ., விலகினால் கூட்டணி குறித்து பார்ப்போம்… திருச்சியில் திருமா., பேட்டி..

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்க உள்ள கலைஞர் கோட்டத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த எம்பி திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  வருகின்ற 23ஆம் தேதி… Read More »அதிமுக கூட்டணியிலிருந்து பாஜ., விலகினால் கூட்டணி குறித்து பார்ப்போம்… திருச்சியில் திருமா., பேட்டி..

கபிஸ்தலம் அருகே காவிரி நீரை வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் நிகழ்ச்சி…

டெல்டா விவசாய பாசனத்திற்காக ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்து, ஜூன் 16 ம் தேதி திறந்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து… Read More »கபிஸ்தலம் அருகே காவிரி நீரை வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் நிகழ்ச்சி…

பாபநாசத்தில் ஆதார் கார்டுக்காக அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்கள்…. அவதி..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் எடுக்கப் படுகிறது. இதற்காக பொது மக்கள் காலை 8 ணிக்கு முன்பிருந்தே வரிசையில் காத்து நிற்கின்றனர். ஆனால் தலைமை அஞ்சலகம் 9 மணியளவில் தான் திறக்கப்படுகிறது.… Read More »பாபநாசத்தில் ஆதார் கார்டுக்காக அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்கள்…. அவதி..

அய்யம்பேட்டையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்….

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைப் பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அணி துணை அமைப்பாளர் பக்கீர் மைதீன் தலைமை வகித்தார். அய்யம் பேட்டை பேரூர் செயலர்… Read More »அய்யம்பேட்டையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்….

நாங்க விசாரிக்கல…..அமலாக்கத்துறை பல்டி….

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.… Read More »நாங்க விசாரிக்கல…..அமலாக்கத்துறை பல்டி….

விஜய் குறித்து அவதூறு பரப்பிய பாஜ., பெண் நிர்வாகி கைது….

  • by Authour

கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்டோர் குறித்து தொடர்ந்து ஆபாசமாகவும், அவதூறாகவும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி என்ற பெண் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »விஜய் குறித்து அவதூறு பரப்பிய பாஜ., பெண் நிர்வாகி கைது….

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஆபரேசன்….. அமைச்சர் மா.சு..

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஆபரேசன்….. அமைச்சர் மா.சு..

கோவையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…

ஜெம் மருத்துவமனை மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் முழு உடல் பரிசோதனை முகாம்  ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் மாநகராட்சி… Read More »கோவையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…

தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா….கோலாகலம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீ மிதி திரு விழா நடைப் பெற்றது. இதையொட்டி கூந்தல் முடிதல் நாடகம் நடந்து, அதன் பின்னர் தீக் குண்டத்தின் முன் அம்மன்… Read More »தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா….கோலாகலம்…

மயிலாடுதுறை அருகே மூடப்பட்ட மணல்மேடு பஞ்சாலையில் அமைச்சர் -அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் 1965ம் ஆண்டிலிருந்து இயங்கிவைந்த பஞ்சாலை நட்டத்தில் இயங்கி 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது, 34 ஏக்கர் நிலம் பாழடைந்த கட்டிடங்களுடன் பல ஆண்டுகளாக உள்ளது. கலைஞர் நூற்றாண்டு துவக்கவிழாவை… Read More »மயிலாடுதுறை அருகே மூடப்பட்ட மணல்மேடு பஞ்சாலையில் அமைச்சர் -அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்…

மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது… காவிரி நீர்; 782 கன அடி நீர் திறப்பு…

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ஆம் தண்ணீரை திறந்து வைத்தார். இதனால்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது… காவிரி நீர்; 782 கன அடி நீர் திறப்பு…

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், தென் மாவட்டங்களில்… Read More »9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம். கனியுமா? அல்லது காயாகுமா?… வைரமுத்து கருத்து.

நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு இன்று கவிப்பேரரசு வைரமுத்து வருகை தந்தார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.… Read More »நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம். கனியுமா? அல்லது காயாகுமா?… வைரமுத்து கருத்து.

அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி 500 பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு…

கரூர் மாவட்டம், நெரூர் பகுதியில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் பூரண நலம் பெற வேண்டி கரூர் திமுக மாவட்ட… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி 500 பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு…

40 கி.மீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம்….

  • by Authour

சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு… Read More »40 கி.மீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம்….

கடந்த ஜெ.,வின் ஆட்சியில் நீக்கப்பட்ட கலைஞர் குறித்த பாடத்திட்டங்கள் புதிய பாட புத்தகத்தில் சேர்ப்பு…. திண்டுக்கல் ஐ.லியோனி

  தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நாகை மண்டல அலுவலகத்தில் பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 1 ஆம்… Read More »கடந்த ஜெ.,வின் ஆட்சியில் நீக்கப்பட்ட கலைஞர் குறித்த பாடத்திட்டங்கள் புதிய பாட புத்தகத்தில் சேர்ப்பு…. திண்டுக்கல் ஐ.லியோனி

கரூரில் சட்ட உதவி பாதுகாப்புக்கான அறையை உயர்நீதிமன்ற நீதிபதி காணொளி காட்சி மூலம் திறப்பு…

கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி பாதுகாப்பு அமைப்புக்கான அறை திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை தலைமை நீதிபதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த அமர்வு அறையை… Read More »கரூரில் சட்ட உதவி பாதுகாப்புக்கான அறையை உயர்நீதிமன்ற நீதிபதி காணொளி காட்சி மூலம் திறப்பு…

தஞ்சை அருங்காட்சியத்தில் தான் கலை- பண்பாடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது….. அமைச்சர் ராமச்சந்திரன்..

இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில்தான் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் ஆய்வு செய்த… Read More »தஞ்சை அருங்காட்சியத்தில் தான் கலை- பண்பாடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது….. அமைச்சர் ராமச்சந்திரன்..

கார் கண்ணாடியை உடைத்து 30 லட்சம் திருட்டு போன சம்பவத்தில் குற்றவாளி கைது….

கடந்த 14ஆம் தேதி இரவு அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உணவருந்த சென்றுள்ளார். அப்போது அவர் அவரது காரில் 30 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு… Read More »கார் கண்ணாடியை உடைத்து 30 லட்சம் திருட்டு போன சம்பவத்தில் குற்றவாளி கைது….

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி அவரது ஆதரவாளர்கள் நாள்தோறும் பூஜைகள் செய்வது, நேர்த்தி கடன் செலுத்துவது என… Read More »கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்…

ராகுல் பிறந்தநாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை….

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ராகுல் காந்தி அவர்கள் பிறந்த நாளை… Read More »ராகுல் பிறந்தநாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை….

பயப்பட மாட்டோம் என முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்…நடிகர் சத்யராஜ்

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உடுமலை கெளசல்யா சங்கரின் ழ என்ற அழகு நிலையத்தை திரைப்பட நடிகர் சத்யராஜ் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.… Read More »பயப்பட மாட்டோம் என முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்…நடிகர் சத்யராஜ்

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில்… Read More »கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். நகர தூய்மை பணியாளர் சங்க துணைத் தலைவர் ஆனந்த்ராஜ் .மாநகர தூய்மை பணியாளர் சங்க நகரச் செயலாளர் உஷா, துணைச் செயலாளர்… Read More »துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களுக்கு புதிய பயணம் அமைப்பினர் 500 துணிப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஷ்டிக்… Read More »பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

கோவையில் பெண் யானை உயிரிழப்பு….

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது. அதே சமயம் கோவை மாவட்டத்தில் அவ்வப்போது யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.… Read More »கோவையில் பெண் யானை உயிரிழப்பு….

அமைச்சர் செந்தில் பாலாஜி…தமிழக அரசு வைப்சைட்டின் புதிய அப்டேட் …

  • by Authour

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத  அமைச்சராகத் தொடர அரசு ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி…தமிழக அரசு வைப்சைட்டின் புதிய அப்டேட் …

கடலூர் பஸ் விபத்து…. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி…முதல்வர் ஸ்டாலின்..

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ்… Read More »கடலூர் பஸ் விபத்து…. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி…முதல்வர் ஸ்டாலின்..

3 நாட்களுக்கு மழை தொடரும்…. சென்னை வானிலை ஆய்வு மையம்..

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »3 நாட்களுக்கு மழை தொடரும்…. சென்னை வானிலை ஆய்வு மையம்..

புதுகையில் அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணி…. அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினார்கள்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள, அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணிக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும்… Read More »புதுகையில் அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணி…. அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினார்கள்…

ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம்,  சுவாமிமலை அருகே மருத்துவக்குடி மேல தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் ரவி (50), இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கு உள்ள பலவாற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லையாம்.… Read More »ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…

செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

  • by Authour

செல்போன் பேசிக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பேருந்து இயக்கும் பொழுது செல்போன்… Read More »செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கீழ் மாத்துôர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (35). இவர் சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யாவுக்கும் (27), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர்: வேகமாக வந்த காரை துரத்திச்சென்று மடக்கிய போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தஞ்சை போலீசார் 2 பேரை கைது செய்தனர். தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி… Read More »போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..

ஆபத்தை உணராமல் அரசு பஸ் டிரைவர் யானையை விரட்ட முயன்றதால் பரபரப்பு..

நீலகிரி மாவட்டத்தில் இருந்து பில்லூர் அணை செல்வதற்கு பிரதான சாலையாக மஞ்சூர் முதல் கெத்தை சாலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் அவ்வப்போது யானைகள் காட்டெருமை மான் மற்றும்… Read More »ஆபத்தை உணராமல் அரசு பஸ் டிரைவர் யானையை விரட்ட முயன்றதால் பரபரப்பு..

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் …

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த… Read More »திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் …

அரியலூர் மாணவியை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியை..

மத்திய அரசு சார்பில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனறிவு தேர்வு வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டம்… Read More »அரியலூர் மாணவியை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியை..

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், வரும் 20, 21-ம் தேதிகளில் சில… Read More »16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

எம்.பி-அமைச்சர் இடையே வாக்குவாதம்.. ராமநாதபுரம் கலெக்டர் கீழ விழுந்த பரிதாபம் …

ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பி.விஷ்ணு சந்திரன்… Read More »எம்.பி-அமைச்சர் இடையே வாக்குவாதம்.. ராமநாதபுரம் கலெக்டர் கீழ விழுந்த பரிதாபம் …

அமலாக்கத்துறை தமிழக மக்களின் மனதை எட்டி உதைத்து இருக்கிறது.. வைரமுத்து விமர்சனம்..

அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த பிறகு கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது.. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது என்பதற்கு அமலாக்கத்துறைக்கு உரிமை இருப்பதாகவும் அவர்களுக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவும் சொல்லி… Read More »அமலாக்கத்துறை தமிழக மக்களின் மனதை எட்டி உதைத்து இருக்கிறது.. வைரமுத்து விமர்சனம்..

கம்யூ எம்.பி. மீது அவதூறு…. பாஜக செயலாளர் சிறையில் அடைப்பு

தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.  இந்த டுவிட் குறித்து மார்க்சிஸ்ட்… Read More »கம்யூ எம்.பி. மீது அவதூறு…. பாஜக செயலாளர் சிறையில் அடைப்பு

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள் தங்கம் தென்னரசு முத்துசாமி,

அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்துவந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு, மின்சாரத்துறையையும் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும்… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள் தங்கம் தென்னரசு முத்துசாமி,

நடிகர் விஜய் சொல்லியது நல்ல விஷயம் தான்…. அமைச்சர் உதயநிதி

  • by Authour

நடிகர் விஜய் இன்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அப்போது  மாணவர்கள் மத்தியில் பேசிய அவர்  அரசியல் கருத்துக்களையும் முன்வைத்தார். எனவே அவர் அரசியல்  பிரவேச முன்னோட்டமாக  இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம் என்ற கருத்து… Read More »நடிகர் விஜய் சொல்லியது நல்ல விஷயம் தான்…. அமைச்சர் உதயநிதி

போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி… டிஜிபி தொடங்கி வைத்தார்

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள மாநில கமாண்டோ துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் தமிழக அளவில் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று தொடங்கி இன்றும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மாநில அளவில்… Read More »போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி… டிஜிபி தொடங்கி வைத்தார்

கோவை கண்டனக்கூட்டம்….பாஜக அஸ்திவாரம் ஆட்டம் காணும்… முதல்வர் ட்வீட்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித்… Read More »கோவை கண்டனக்கூட்டம்….பாஜக அஸ்திவாரம் ஆட்டம் காணும்… முதல்வர் ட்வீட்

ஒழுக்கமும், சிந்திக்கும் திறனும் தான் கல்வி…… மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

  • by Authour

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பில் அதிக மார்க் பெற்ற  மாணவ, மாணவிகளை அழைத்து  அவர்களுக்கு ஊக்கத்தொகை  வழங்கும் நிகழ்ச்சியை  இன்று நடிகர் விஜய் நடத்தி வருகிறார். சென்னை நீலாங்கரையில்  இந்த நிகழ்ச்சி… Read More »ஒழுக்கமும், சிந்திக்கும் திறனும் தான் கல்வி…… மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கட்டுமான பணி….. அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் பால் பண்ணை அருகில் ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ .வீ மெய்யநாதன் இன்று நேரில்… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கட்டுமான பணி….. அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் முழுவீச்சில் முதலமைச்சரின் கள ஆய்வு பணிகள் நடைபெறும்…. அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சி மாவட்டப் பிரிவு 2022-2023 ஆம் ஆண்டிற்கு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.… Read More »திருச்சி மாவட்டத்தில் முழுவீச்சில் முதலமைச்சரின் கள ஆய்வு பணிகள் நடைபெறும்…. அமைச்சர் கே.என்.நேரு…

ஈரோடு அதிமுக தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கைது

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ குறித்து  முதல்வரை அவமதிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் மீம்ஸ் வீடியோ பதிவிட்டதாக, மொடக்குறிச்சியை சேர்ந்த கௌதம்… Read More »ஈரோடு அதிமுக தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கைது

நடிகர் விஜய் ஊக்கத்தொகை…. மாணவ, மாணவிகள் சென்னையில் குவிந்தனர்…

  • by Authour

நடிகர் விஜய்,   தனது பெயரில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நிர்வகித்து வருகிறார். இந்த இயக்கம் மூலம் சமீப காலமாக பல்வேறு செயல்பாடுகள் அரங்கேறி வருகிறது. மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும்… Read More »நடிகர் விஜய் ஊக்கத்தொகை…. மாணவ, மாணவிகள் சென்னையில் குவிந்தனர்…

மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று மாலை 99 அடியாக குறைகிறது

  • by Authour

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி  குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அன்றைய தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. தினமும் 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால்… Read More »மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று மாலை 99 அடியாக குறைகிறது

கரூரில் சாலை ஓரத்தில் விற்பனை செய்த வியாபாரிகள்…. போக்குவரத்து பாதிப்பு….

  • by Authour

கரூர் மாநகர் பகுதி திருச்சி செல்லும் சாலையில் உள்ள உழவர் சந்தை தற்போது பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது, இங்கு விற்பனைக்கு வரும் வியாபாரிகள் 20 ஆம் தேதி வரை செயல்படாது என அறிவிப்பு வைக்கப்பட்டு… Read More »கரூரில் சாலை ஓரத்தில் விற்பனை செய்த வியாபாரிகள்…. போக்குவரத்து பாதிப்பு….

கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர்  கீழமாந்தூரை சேர்ந்தவர் பாரதி(42), சென்னையில் டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திவ்யா(38), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாரதி மாதம்… Read More »கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

பொள்ளாச்சியில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் 36 வார்டுகளில் ரூபாய் 170 கோடி செலவில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக 19 வது வார்டு பிரதான சாலை ராஜா மில் ரோட்டில் பாதாள… Read More »பொள்ளாச்சியில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில்…

கரூர் அருகே வடமாநில தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த புத்தம்பூர் பகுதியில் கரூர் ஜவுளி பூங்கா செயல்பட்டு வருகிறது நூற்றுக்கணக்கான ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் இப்பகுதியில் அட்லஸ் எக்ஸ்போர்ட் என்டர்பிரைசஸ் என்ற தனியார் ஜவுளி ஏற்றுமதி… Read More »கரூர் அருகே வடமாநில தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

பெண்களிடம் நகை பறித்து சினிமா படம் எடுத்த நடிகர்…. குடும்பத்தோடு கைது

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி பூமாரி என்ற முத்துமாரி (57). இவர் கடந்த மாதம் 15-ந்தேதி இரவில் தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2… Read More »பெண்களிடம் நகை பறித்து சினிமா படம் எடுத்த நடிகர்…. குடும்பத்தோடு கைது

11 எம்.பி தொகுதிகளை குறி வைத்தே செந்தில்பாலாஜி கைது… டிஆர் பாலு பேச்சு..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நேற்று கோவை சிவானந்தா காலனியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.… Read More »11 எம்.பி தொகுதிகளை குறி வைத்தே செந்தில்பாலாஜி கைது… டிஆர் பாலு பேச்சு..

அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. ஆளுநர் அதிர்ச்சி..

அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்துவந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு, மின்சாரத்துறையையும் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும்… Read More »அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. ஆளுநர் அதிர்ச்சி..

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார்…. தமிழக அரசு…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை காரணமாக அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், அமைச்சர் ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் வழங்கப்படுகிறது; செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார் என… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார்…. தமிழக அரசு…

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பதறவில்லையா?…அமைச்சர் ரகுபதி…

  • by Authour

நாகையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. 250 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளை மாநில போட்டிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.… Read More »கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பதறவில்லையா?…அமைச்சர் ரகுபதி…

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.

தமிழக முழுவதும் அண்மையில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நாளை 234 சட்டமன்ற தொகுதியில் நடிகர் விஜய் சென்னையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பாராட்டி… Read More »10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.

செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ கூடாது… அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனை!

செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. காவலின்போது மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்”. அமலாக்கத்துறை துணை இயக்குநர்… Read More »செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ கூடாது… அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனை!

1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த 3 பேர் கைது…

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மாலை வீதி ரவுண்டானா பகுதியில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப் போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து… Read More »1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த 3 பேர் கைது…

எதப்பத்தியும் கவலைப்படாத அமலாக்கத்துறை… ஆஸ்பத்திரியிலேயே விசாரணை..

கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி… Read More »எதப்பத்தியும் கவலைப்படாத அமலாக்கத்துறை… ஆஸ்பத்திரியிலேயே விசாரணை..

மனநல மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்த கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில், கடந்த ஓராண்டு காலமாக தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த திரு.ரமேஷ் என்பவரின் குடும்பம் கண்டறியப்பட்டு, இன்று (16.06.2023) அவரது தந்தையுடன் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா,… Read More »மனநல மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்த கலெக்டர்…

முதல்வர் பற்றி அவதூறு மீம்ஸ்…. போலீஸ் சஸ்பெண்ட்….

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம்,  களக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பெருமாள். இவர் நெல்லை பெருமாள் என்ற பெயரில் பேஸ்புக்கில் உள்ளார்.  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை… Read More »முதல்வர் பற்றி அவதூறு மீம்ஸ்…. போலீஸ் சஸ்பெண்ட்….

சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற “புதுகை மாணவன்” நீச்சல் குளத்தில் மூழ்கி பலி…

சீனாவில் மருத்துவம் படித்து வந்த புதுக்கோட்டை மாணவர் அந்த நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் போது நீச்சல் குளம் சுத்திகரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை காமராஜபுரம் 6ம்… Read More »சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற “புதுகை மாணவன்” நீச்சல் குளத்தில் மூழ்கி பலி…

1000 புதிய பஸ்கள்….. 500 கோடி ஒதுக்கீடு….. தமிழக அரசு…

  • by Authour

1000 புதிய பஸ்களை வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வௌியிட்டுள்ளது.  புதிதாக 200 SETC பஸ்கள் வாங்கப்பட உள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் 190, கோவை கோட்டத்தில் 163,… Read More »1000 புதிய பஸ்கள்….. 500 கோடி ஒதுக்கீடு….. தமிழக அரசு…

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை…..தலைமை ஆசிரியர் கைது…

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பசாமியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இச்சம்பம்… Read More »4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை…..தலைமை ஆசிரியர் கைது…

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அவதூறு…… சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்….

  • by Authour

 பல்வேறு ஊடகங்கள், யூடியூப் பேட்டிகளில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை    வெளியிடுபவர் சவுக்கு சங்கர். மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்த வழக்கில் சுமார் 4 மாதங்கள் வரை சிறையில் இருந்தார். மின்சாரத்துறை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அவதூறு…… சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்….

எய்ம்ஸ் மருத்துவக்குழு இன்று சென்னை வருகை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி இருதய ஆபரேசனுக்காக  சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  அவருக்கு இருதயத்தில் ஆபரேசன் செய்ய வேண்டும் என பரிந்துரைத்த சென்னை… Read More »எய்ம்ஸ் மருத்துவக்குழு இன்று சென்னை வருகை

போட்டி தேர்வுக்கான பயிற்சி துவக்க விழா…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

  • by Authour

தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளை எதிர்காலத்தை மேம்படுத்த, தமிழகத்தில் முதல் முறையாக நாகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் வங்கி பணியாளர் (IBPS) போட்டித் தேர்வு பயிற்சி துவக்கம். போட்டி… Read More »போட்டி தேர்வுக்கான பயிற்சி துவக்க விழா…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

அமைச்சர்கள் இலாகா மாற்றம்….. தமிழக அரசே அரசாணை வெளியிடும்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 13-ம் தேதி இரவு கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.… Read More »அமைச்சர்கள் இலாகா மாற்றம்….. தமிழக அரசே அரசாணை வெளியிடும்

சேலம் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு…

சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியமர்த்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இந்த ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும் , நிரந்தர பணியாக மாற்றப்படாது என்றும் அறிவிப்பில்… Read More »சேலம் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு…

காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியா? இன்று மாலை தீர்ப்பு

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ்… Read More »காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியா? இன்று மாலை தீர்ப்பு

3 ஆண்டு சிறை…….. ராஜேஸ் தாசுக்கு ஜாமீன்…. ஜூலை 17 வரை தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

தமிழ்நாடு முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 பிப்ரவரி 21-ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.  அப்போது அவரது பாதுகாப்புக்கு பணிகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு… Read More »3 ஆண்டு சிறை…….. ராஜேஸ் தாசுக்கு ஜாமீன்…. ஜூலை 17 வரை தண்டனை நிறுத்தி வைப்பு

முதல்வர் ஸ்டாலின் – அமெரிக்க நாட்டு தூதர் சந்திப்பு….

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை இன்று (16.6.2023) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான அமெரிக்க நாட்டுத் தூதர் எரிக் கர்செட்டி  சந்தித்துப் பேசினார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு சென்னையிலுள்ள அமெரிக்க நாட்டு… Read More »முதல்வர் ஸ்டாலின் – அமெரிக்க நாட்டு தூதர் சந்திப்பு….

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலம் பெறவேண்டி கரூரில் நூதன பிரார்த்தனை…..

  • by Authour

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி, கரூர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலம் பெறவேண்டி கரூரில் நூதன பிரார்த்தனை…..

முதல்வருக்கு போட்டியாக எடப்பாடியின் வீடியோ பேட்டி..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்து  விடிய விடிய சித்ரவதை செய்ததுடன்,  அவர் இருதய நோயால் அவதிப்படும் நிலையிலும் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க விடாமல் அவரது உயிருடன் விளையாடிய நிலையில்… Read More »முதல்வருக்கு போட்டியாக எடப்பாடியின் வீடியோ பேட்டி..

கல்லணையில் நீர் திறப்பு… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. … Read More »கல்லணையில் நீர் திறப்பு… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

சட்டத்தை மதிக்காத ஆளுநர்…. எம்பி கனிமொழி விமர்சனம்….

  • by Authour

சென்னையில் நேற்று அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை முதல் சோதனை மேற்கொண்டனர். பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். 20மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர்… Read More »சட்டத்தை மதிக்காத ஆளுநர்…. எம்பி கனிமொழி விமர்சனம்….

குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

  • by Authour

தஞ்சை  மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (60). இவர் பித்தளை, செம்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் விற்பனை நிலையம் மற்றும் ஏற்றுமதி, மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தின் பின்புறத்தில்… Read More »குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

தஞ்சை அருகே பருத்தி ஏலம்….

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் கும்பகோணம் அருகே கொட்டையூரில் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையிலும், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலையிலும் e-Nam எனப்படும் தேசிய… Read More »தஞ்சை அருகே பருத்தி ஏலம்….

குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

காவிாி டெல்டா மாவட்டங்களில் 5.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக  கடந்த 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தண்ணீர்… Read More »குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

100 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகத்தில் மனு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில முடிவின்படி கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருப்பனந்தாள் பிடிஓ அலுவலர்களை சந்தித்து கிராமப்புற ஊரக… Read More »100 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகத்தில் மனு….

அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாலும், உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை… Read More »அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

அமைச்சர் கைது…….கோவையில் இன்று அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கோவை சிவானந்தா காலனியில் … Read More »அமைச்சர் கைது…….கோவையில் இன்று அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம்

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ பெண் அதிகாரி, உதவியாளர் கைது…

சேலம் மாவட்டம் மணியார்குண்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). விவசாயி. இவர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் கடன் மூலம் பெற சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் கடந்த சில… Read More »ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ பெண் அதிகாரி, உதவியாளர் கைது…

அமித்ஷா உள்பட 33 மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கு.. ஆளுநருக்கு தெரியாதா…?

  • by Authour

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்றிரவு நிருபர்களிடம் கூறியதாவது…  கடந்த 31-ம் தேதி முதல்வர் ஜப்பான் சென்று திரும்பியபோது, முதல்வருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு உள்ள… Read More »அமித்ஷா உள்பட 33 மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கு.. ஆளுநருக்கு தெரியாதா…?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை…..ஐகோர்ட் அனுமதி

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறையினர் கைது செய்து 17 மணி நேரம் தங்கள் கஸ்டடியில் வைத்து டார்ச்சர் செய்தனர். யாரையும் அனுமதிக்கவில்லை. அமைச்சர் கைது செய்யப்பட்டது குறித்து  உற்வினர்களுக்கும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அமைச்சர்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை…..ஐகோர்ட் அனுமதி

கல்லணை நாளை திறப்பு…

  • by Authour

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை நாளை 16ம் தேதி காலை திறக்கப்படவுள்ளது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 12ம் தேதி காலை திறந்து வைத்தார்.… Read More »கல்லணை நாளை திறப்பு…

கருணாநிதி நூற்றாண்டு விழா…புதுகையில் 750 மரக்கன்றுகள் நடும் விழா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாகத்திற்காக 75 மரங்கள் வெட்டப்பட உள்ளது .அதை ஈடு செய்யும் வகையில் கலைஞர் கருணாநிதி   நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 750 மரக்கன்றுகள் நடும் விழா சட்டத்துறை… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா…புதுகையில் 750 மரக்கன்றுகள் நடும் விழா

10, 12ம் வகுப்பு துணைத்தேர்வு….20ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம்

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது.மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணை… Read More »10, 12ம் வகுப்பு துணைத்தேர்வு….20ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம்

பாபநாசத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைப் பெற்றது. பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் மன்றக் கூடத்தில் நடைப் பெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி… Read More »பாபநாசத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி….

பொள்ளாச்சியில் அரசு அதிகாரியிடம் பெண் சரமாரி புகார் தெரிவித்ததால் பரபரப்பு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வம் பெருந்தகை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனை… Read More »பொள்ளாச்சியில் அரசு அதிகாரியிடம் பெண் சரமாரி புகார் தெரிவித்ததால் பரபரப்பு…

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஆகிய 2 துறைகள் இருந்தது. அவர் தற்போது  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு  இருதய ஆபரேசன் செய்ய வேண்டி உள்ளதால் தொடர்ந்து… Read More »அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு

அமைச்சர் மனைவி தாக்கல் செய்த…….ஆட்கொணர்வு மனு …..1 மணி நேரத்தில் உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறையினர் கைது செய்து 17 மணி நேரம் தங்கள் கஸ்டடியில் வைத்து டார்ச்சர் செய்தனர். யாரையும் அனுமதிக்கவில்லை. அமைச்சர் கைது செய்யப்பட்டது குறித்து  உற்வினர்களுக்கும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அமைச்சர்… Read More »அமைச்சர் மனைவி தாக்கல் செய்த…….ஆட்கொணர்வு மனு …..1 மணி நேரத்தில் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியை தீவிரவாதி போல நடத்துவதா? தாங்கமாட்டீர்கள்….. முதல்வர் எச்சரிக்கை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டார். இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்  இன்று  சமூக வலைதள பக்கங்களில்  வெளியிட்டுள்ள காணொளி  பதிவில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை தீவிரவாதி போல நடத்துவதா? தாங்கமாட்டீர்கள்….. முதல்வர் எச்சரிக்கை

சமுதாயக்கூட கட்டட பணி…. புதுகையில் அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், புதுநிலைவயல் ஊராட்சி, கீழாநிலைக்கோட்டையில், புதிதாக கட்டப்படவுள்ள சமுதாயக்கூடம் கட்டடப் பணிக்கு,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (15.06.2023) அடிக்கல்… Read More »சமுதாயக்கூட கட்டட பணி…. புதுகையில் அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டினார்…

மயிலாடுதுறையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று மயிலாடுதுறை அரசு மகளிர்… Read More »மயிலாடுதுறையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி…

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில்  சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில்  அமைச்சர் கைது செய்யப்பட்டார். 17 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கடுமையான டார்ச்சர் செய்ததால், … Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 17 மணி நேரம்  துன்புறுத்தப்பட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு பைபாஸ் ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி,  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டதால், அவருக்கு நெஞ்சுவலி  ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்  வழக்கறிஞர்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

கரூரில் அமலாக்கத்துறை, பாஜ., வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சென்னை மற்றும் கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தின ர் குறிப்பாக சென்னையில் நடைபெற்ற சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை கைது செய்தனர். அப்போது மின்சாரத்துறை அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள… Read More »கரூரில் அமலாக்கத்துறை, பாஜ., வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…. அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

  • by Authour

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை  சந்தித்து உடல் நலம் விசாரிக்க இன்று காலை அமைச்சர்  சேகர்பாபு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.  அப்போது அவருக்கு  போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…. அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

  • by Authour

கோவையில் பட்டப் பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவுவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை……. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை)  மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார். திறப்பு விழாவையொட்டி மருத்துவமனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்த… Read More »கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை……. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்து தம்பியை கொன்ற அண்ணன் கைது…

மயிலாடுதுறை மங்கை நல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன்(50) கொல்லுபட்டறைவைத்து நடத்திவந்தவருடன் அதில் வேலை பார்த்துவந்த . பூராசாமி ஆகியோர் பட்டறையில் மயங்கிய நிலையில் கிடந்தவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அழைத்துசென்றபோது வழியிலேயே இறந்ததாக டாக்டர்கள்… Read More »டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்து தம்பியை கொன்ற அண்ணன் கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வேண்டி திமுகவினர் சிறப்பு பிரார்த்தனை….

அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு 2.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பெற்று… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வேண்டி திமுகவினர் சிறப்பு பிரார்த்தனை….

61 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள்…

  • by Authour

61 நாள் மீன்பிடித் தடைகாலம் இன்றுடன் முடிவடைவதால், நாகை மாவட்ட மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். முன்னதாக நாகை துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், நாகூர் பகுதிகளைச் சேர்ந்த… Read More »61 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள்…

முக்கொம்பில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்…. நாளை கல்லணை திறப்பு

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் நீர் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலனைக்கு தண்ணீர் வந்து அடைந்தது. இரண்டு கரைகளையும் தொட்டபடி முக்கொம்புவில் … Read More »முக்கொம்பில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்…. நாளை கல்லணை திறப்பு

தடைகாலம் முடிந்தது…. 50ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை  வங்க கடலில் மீன்பிடி தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த… Read More »தடைகாலம் முடிந்தது…. 50ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

  • by Authour

இதுகுறித்து தமிழக உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன்அனுமதியை பெற வேண்டும் என டில்லி சிறப்பு காவலர்… Read More »இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

செந்தில் பாலாஜியைக் கண்டு பாஜ அஞ்சுகிறது..

  • by Authour

சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி .. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையை அனுப்பி மிரட்டுவதைப் போல்… Read More »செந்தில் பாலாஜியைக் கண்டு பாஜ அஞ்சுகிறது..

50 வயதில் தந்தையான பிரபல நடிகர்….

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா ஏற்கனவே தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் மும்பையை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங்குடன் காதல் மலர்ந்ததாகவும் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் ஏற்கனவே… Read More »50 வயதில் தந்தையான பிரபல நடிகர்….

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்.. தமிழக வாழ்வுரிமை கட்சி

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையை கண்டித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. …. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியிருந்தும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல்,… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்.. தமிழக வாழ்வுரிமை கட்சி

திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமண தம்பதி பலி…

  • by Authour

கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சோலாபூரை சேர்ந்தவர் மலு தெர்டல் (31). இவரது மனைவி காயத்ரி (24). இந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, புதுமண தம்பதி இன்று காலை பைக்கில்… Read More »திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமண தம்பதி பலி…

தஞ்சை அருகே மறைமுக பருத்தி ஏலம்…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைப் பெற்றது. ஏலத்திற்கு தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் சரசு தலைமை வகித்தார். விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலை வகித்தார். பருத்தி… Read More »தஞ்சை அருகே மறைமுக பருத்தி ஏலம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை   காவேரி ஆஸ்பத்திரியில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு

அமலாக்கத்துறையின் அராஜகம் …..புதிதாக மருத்துவக்குழு அமைக்கிறது

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை கைது செய்து 17 மணி நேரம் செய்த டார்ச்சர் காரணமாக  செந்தில் பாலாஜிக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்… Read More »அமலாக்கத்துறையின் அராஜகம் …..புதிதாக மருத்துவக்குழு அமைக்கிறது

அரியலூரில் இரத்ததான முகாம்… கலெக்டர் ஆனி மேரி துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வசர்ணா துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும் குருதிக் கொடையாளர் தின உறுதி… Read More »அரியலூரில் இரத்ததான முகாம்… கலெக்டர் ஆனி மேரி துவக்கி வைத்தார்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை   காவேரி ஆஸ்பத்திரியில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு

ஆட்கொணர்வு மனு விசாரிக்கும் புதிய அமர்வு அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தார். அந்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அதில்,… Read More »ஆட்கொணர்வு மனு விசாரிக்கும் புதிய அமர்வு அறிவிப்பு

ஆவின் பால் கொள்முதல் விலை உயரும்……அமைச்சர் பேட்டி

  • by Authour

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இன்று பால் உற்பத்தியாளர்களுக்கு கடன்கள், மானிய உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசர் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் தமிழக பால்வளத்துறை… Read More »ஆவின் பால் கொள்முதல் விலை உயரும்……அமைச்சர் பேட்டி

தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்  கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி பிச்சாண்டார் கோவில்-வாளாடி ரெயில் நிலையங்களுக்கிடையே வந்த போது, தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு… Read More »தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

ஆட்கொணர்வு மனு…. நீதிபதி திடீர் விலகல்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த  ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல் தந்தார்.இந்த நிலையில் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த சென்னை ஐகோர்ட் நீதிபதி சக்திவேல், அந்த வழக்கில் இருந்து… Read More »ஆட்கொணர்வு மனு…. நீதிபதி திடீர் விலகல்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் இன்று (14.06.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட  கலெக்டர். ஐ.சா.மெர்சி ரம்யா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் … Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

தூத்துக்குடி-தேனிக்கு சரக்கு ரயிலில் 2500 டன் அரிசி அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »தூத்துக்குடி-தேனிக்கு சரக்கு ரயிலில் 2500 டன் அரிசி அனுப்பி வைப்பு….

அமைச்சர் செந்தில் பாலாஜி…..சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்?

  • by Authour

அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி…..சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்?

மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில்… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி… Read More »தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

அமைச்சர் கைது….. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி, மேற்குவங்க முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையிட்ட பிறகு, இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் கைது….. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்….

அடக்க நினைத்தால் வேகமாக எழும் இயக்கம் திமுக….. அமைச்சர் டிஆர்பி ராஜா அறிக்கை

  • by Authour

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ள தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள டைடல் மற்றும் எல்காட் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.… Read More »அடக்க நினைத்தால் வேகமாக எழும் இயக்கம் திமுக….. அமைச்சர் டிஆர்பி ராஜா அறிக்கை

மதுரை-போடி அகலபாதையில்…… 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது.… Read More »மதுரை-போடி அகலபாதையில்…… 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது  அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கையை  தொடர்ந்து   இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி  சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு… Read More »அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

கைது செய்யப்பட்ட வௌிநாட்டு நபர் போலீசாரை விட்டு ஓடியதால் பரபரப்பு..

  • by Authour

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பெர்லீன் ஷெரில் என்ற நபர் கஞ்சா வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு பொள்ளாச்சி ஆனைமலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த… Read More »கைது செய்யப்பட்ட வௌிநாட்டு நபர் போலீசாரை விட்டு ஓடியதால் பரபரப்பு..

பள்ளிகள் திறப்பு…. உற்சாகத்துடன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வருகை…

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 6 முதல் 12ம் வகுப்பு வரை… Read More »பள்ளிகள் திறப்பு…. உற்சாகத்துடன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வருகை…

அமைச்சர் கைது…..கோவையில் 16ம் தேதி மாபெரும் கண்டன கூட்டம்….. அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

பாஜகவின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும்“மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் கோவையில் வரும் 16ம் தேதி மாலை நடக்கிறது. இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூ,… Read More »அமைச்சர் கைது…..கோவையில் 16ம் தேதி மாபெரும் கண்டன கூட்டம்….. அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

3 ரத்தகுழாய்களில் அடைப்பு…. ஆஸ்பத்திரி அறிக்கை..

  • by Authour

கரூர் மற்றும் சென்னையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) காலை 8… Read More »3 ரத்தகுழாய்களில் அடைப்பு…. ஆஸ்பத்திரி அறிக்கை..

நீட் ரிசல்ட்….. செஞ்சி மாணவன்…. இந்திய அளவில் முதலிடம்

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் விழுப்புரம் மாவட்டம்மேல் மலையனூரை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தற்போது பிரபஞ்சன் குடும்பத்தினர் செஞ்சியில்… Read More »நீட் ரிசல்ட்….. செஞ்சி மாணவன்…. இந்திய அளவில் முதலிடம்

அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்பு….. ஆபரேசன் செய்ய பரிந்துரை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி , சென்னை ஓமாந்தூரார்  அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு இன்று காலை அமைச்சருக்கு  ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அமைச்சரின் இதய நாளத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், … Read More »அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்பு….. ஆபரேசன் செய்ய பரிந்துரை

திருச்சி அருகே மர்மமாக இறந்து கிடந்த காட்டெருமை….

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை பகுதியில்  சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இந்த தகவல் அறிந்த துவரங்குறிச்சி வனத்துறையினர் காட்டெருமையின் உடலைக் கைப்பற்றி… Read More »திருச்சி அருகே மர்மமாக இறந்து கிடந்த காட்டெருமை….

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு… Read More »முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

அமைச்சர் கைது…. பாஜகவின் வெட்ககேடான நடவடிக்கை…. கார்கே கண்டனம்

அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்… Read More »அமைச்சர் கைது…. பாஜகவின் வெட்ககேடான நடவடிக்கை…. கார்கே கண்டனம்

மநீம கட்சியில் இணைந்தார் நடிகை வினோதினி….

கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்று பல்வேறு நாடகங்களில் நடித்திருந்த வினோதினி, தமிழ் சினிமாவில்‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து‘ஜிகிர்தண்டா, ஒகே கண்மணி உள்ளிட்ட படங்களிக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில்… Read More »மநீம கட்சியில் இணைந்தார் நடிகை வினோதினி….

செந்தில் பாலாஜி மனைவி.. ஆட்கொணர்வு மனு தாக்கல்…. பிற்பகலில் விசாரணை

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற… Read More »செந்தில் பாலாஜி மனைவி.. ஆட்கொணர்வு மனு தாக்கல்…. பிற்பகலில் விசாரணை

தாக்கப்பட்டாரா அமைச்சர் செந்தில் பாலாஜி ?.. முதல்வர் அறிக்கை சொல்வது என்ன? ..

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின்  சென்னை , கரூர், இல்லங்களில் நேற்று காலை  7 மணி அளவில்  அமலாக்கத்துறை அதிகாரிகள்  விசாரணையை  தொடங்கினர்.  அப்போது  சென்னையில் நடைபயிற்சி சென்றிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை… Read More »தாக்கப்பட்டாரா அமைச்சர் செந்தில் பாலாஜி ?.. முதல்வர் அறிக்கை சொல்வது என்ன? ..

அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ள்ளார். நள்ளிரவு துவங்கி இன்று காலை வரை சுமார் 20க்கும் மேற்பட்ட தமிழக அமைச்சர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தனர்.… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..

பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது…. சட்டரீதியாக எதிர்கொள்வோம்….. முதல்வர் கண்டனம்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக திமுகழகத் தலைவரும்  முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை… Read More »பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது…. சட்டரீதியாக எதிர்கொள்வோம்….. முதல்வர் கண்டனம்

டில்லி, மே. வங்காளத்திற்கு பிறகு தற்போது தமிழகம்…வைகோ கண்டனம்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை.. ஒன்றிய பா.ஜ.க. அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்துகொண்டு… Read More »டில்லி, மே. வங்காளத்திற்கு பிறகு தற்போது தமிழகம்…வைகோ கண்டனம்….

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 2 பேர் போக்சோவில் கைது…

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் உள்ள கொல்லப்பாளையம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி ( 37), கூலி தொழிலாளி. அதேபோல், ஆற்காடு காய்கார தெருவை சேர்ந்தவர் சந்திரன் (55). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் 13… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 2 பேர் போக்சோவில் கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நெஞ்சுவலியால் அவதிப்படும் அமைச்சரை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவருடன்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

1முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு…. மிக்கிமவுஸ்-ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு…

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் வகுப்புகள் துவங்கப்படுகிறது. அதன்படி கோவையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்பதற்கு உற்சாக ஏற்பாடுகள்… Read More »1முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு…. மிக்கிமவுஸ்-ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு…

கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுவிலக்கு மற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது.  இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… Read More »கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவர்களிடம் கைவரிசை… கொள்ளையர்கள் 3 பேர் கைது…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அசாய கார் பார்க்கிங் அருகில் வேளாங்கண்ணி போலீசார் ‌ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி நிரிந்த மூன்று நபர்களை போலீஸார் பிடித்து விசாரணை… Read More »வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவர்களிடம் கைவரிசை… கொள்ளையர்கள் 3 பேர் கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேல பூதலூர் விவசாயி ராமகிருஷ்ணன் தனது 50 ஏக்கர் வயலில் டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலமாக விதை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் குருவை சாகுபடிக்காக… Read More »மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

அமைச்சர் கைது…..மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை…. சீமான் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்… Read More »அமைச்சர் கைது…..மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை…. சீமான் கண்டனம்

செந்தில்பாலாஜி வழக்கு… சட்டப்படி சந்திப்போம்…. அமைச்சர் உதயநிதி

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.  பின்னர்… Read More »செந்தில்பாலாஜி வழக்கு… சட்டப்படி சந்திப்போம்…. அமைச்சர் உதயநிதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலஜிக்கு திடீரென நெஞ்சுவலி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முழுவதும் சோதனை நடத்தினர். சோதனை நிறைவடைந்தவுடன் இன்று அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால்… Read More »2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

மின்துறை  அமைச்சர்  செந்தில்பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு,  17 மணி நேரமாக அவர்களது கஸ்டடியில் வைத்து  டார்ச்சர் செய்து உள்ளனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கினால் தான்,  வரும் மக்களவை தேர்தலில்  கொங்கு மண்டலத்தில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

17 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை “டார்ச்சர்”… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஸ்பத்திரியில் அட்மிட்…

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும்… Read More »17 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை “டார்ச்சர்”… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஸ்பத்திரியில் அட்மிட்…

பாஜ., அலுவலகத்திற்குள் புகுந்த நபர் அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை- சிசிடிவி காட்சி…

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நேற்று மாலை புகுந்த மர்ம நபர் ஒருவர் அலுவலகத்தின் அறையின் கதவை உட்புறமாக பூட்ட முயற்சித்த நிலையில் அலுவலகத்தில் இருந்த அலுவலகப் பணியாளர் அந்த… Read More »பாஜ., அலுவலகத்திற்குள் புகுந்த நபர் அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை- சிசிடிவி காட்சி…

#We_Support_Senthilbalaji … வைரலாகும் டிரெண்டிங்..

  • by Authour

சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதை கண்டித்தும், இது தொடர்பாகவும் வி சப்போர்ட் செந்தில் பாலாஜி (#We_Support_Senthilbalaji) என்ற பெயரில் சமூகவலைதளங்களில் ஹேஸ்டிராக் டிரெண்டிங்… Read More »#We_Support_Senthilbalaji … வைரலாகும் டிரெண்டிங்..

பேராசிரியர் மனைவி மர்ம சாவு.. உறவினர்கள் மறியல்..

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள நெடுங்குளம் ஊராட்சி, வேட்டுப்பட்டி செம்பான்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கார்த்திக் ராஜ்குமார்(35). சங்ககிரி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும், கரூர் நொய்யல்… Read More »பேராசிரியர் மனைவி மர்ம சாவு.. உறவினர்கள் மறியல்..

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை..

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறையினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் ஒன்றிய பாஜக அரசு தனது… Read More »தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை..

சீரியல் நடிகை வீட்டிற்கு சென்ற அர்ணவ்…. மூக்கை உடைத்து அனுப்பிய திவ்யா…

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் அர்ணவ், தன்னுடன் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கர்ப்பிணியான திவ்யாவை அடித்ததாகக் கூறி… Read More »சீரியல் நடிகை வீட்டிற்கு சென்ற அர்ணவ்…. மூக்கை உடைத்து அனுப்பிய திவ்யா…

இந்த சோதனைகளை பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி பயப்பட மாட்டார்..

  • by Authour

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.  மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன்… Read More »இந்த சோதனைகளை பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி பயப்பட மாட்டார்..

திட்டச்சேரியில் வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?…. விவசாயிகள் எதிர்பார்ப்பு…..

  • by Authour

நாகை மாவட்டம், திட்டச்சேரியில் உள்ள வடக்கு புத்தாற்றில் இருந்து பண்டாரவாடை பாசன வாய்க்காலில் சுமார் 470 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது.இந்த பண்டாரவாடை பாசன வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பிரிவு வாய்க்கால்கள் சுமார்… Read More »திட்டச்சேரியில் வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?…. விவசாயிகள் எதிர்பார்ப்பு…..

பாஜ.,வின் மிரட்டல் அரசியல்.. E.D சோதனைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..

  • by Authour

அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது” “அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது” தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின்  அறிக்கை வௌியிட்டுள்ளார்….  முதல்தன் வசம் இருக்கும்… Read More »பாஜ.,வின் மிரட்டல் அரசியல்.. E.D சோதனைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..

கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.  இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வனத்தை யொட்டிய மலை கிராமங்க ளில் நுழைந்து அங்கு… Read More »கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

மருதமலையில் கோவிலில் புகுந்த யானை…. பரபரப்பு…. வீடியோ

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் பக்தர்கள் பயன்படுத்தும் வழியில் ஒற்றை யானை ஒன்று கடந்து சென்றது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று முகாமிட்டுள்ளது. அட்டுகல்… Read More »மருதமலையில் கோவிலில் புகுந்த யானை…. பரபரப்பு…. வீடியோ

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி….

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே நங்கஞ்சி ஆற்றில் பாலமுருகன், உதயகுமார் ,பரத், ராஜேஷ் கண்ணன் ஆகிய நான்கு இளைஞர்கள் ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் அதிக அளவு நீர் சென்றுள்ளதால் மாயவன்… Read More »ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி….

கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 335 வது நாளாக இன்றும் 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி… Read More »கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு…. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் பால் பாக்கெட், பால்கோவா, நெய் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்வதை இன்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தும்பைபட்டி பால் உற்பத்தியாளர்… Read More »ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு…. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பாலியல் துன்புறுத்தல்… +2 மாணவி தற்கொலை… ஆசிரியரின் மனைவி கைது..

  • by Authour

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி +2 படித்து வந்தார். அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.… Read More »பாலியல் துன்புறுத்தல்… +2 மாணவி தற்கொலை… ஆசிரியரின் மனைவி கைது..

தேசிய மருத்துவ தகுதி தேர்வு வேண்டாம்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் (NEXT) என்ற தேசிய… Read More »தேசிய மருத்துவ தகுதி தேர்வு வேண்டாம்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம்

பாபநாசம் அருகே புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை ராஜ்ய சபா எம்பி ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே இடையிருப்பு ஊராட்சி, மணப் படுகையில் ராஜ்ய சபா எம்.பி சண்முகம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி… Read More »பாபநாசம் அருகே புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை ராஜ்ய சபா எம்பி ஆய்வு…

புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஜவாஹிருல்லா…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி பட்டுக் குடியில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 24.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றியத்… Read More »புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஜவாஹிருல்லா…

அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்…. எடப்பாடி பேட்டி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.  கூட்டம் முடிந்ததும்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பொது வெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத… Read More »அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்…. எடப்பாடி பேட்டி

மாநில சுயாட்சி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது…. எடப்பாடி அறிக்கை

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள்; இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களைக் கொண்ட மாநிலம் தமிழ் நாடு. மருத்துவத்… Read More »மாநில சுயாட்சி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது…. எடப்பாடி அறிக்கை

இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அனைத்து மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் அறிக்கைகள் இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல தலைமை அலுவலகத்தில்… Read More »இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

கோவையில் நாய்-பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி, ரோட்டரி கிளப் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் சார்பில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாய், பூனை களுக்கான மின்மயானம் துவங்கப்பட்டுள்ளது. இதனை கோவை… Read More »கோவையில் நாய்-பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு…

பாஜக எம்.எல்.ஏ……வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் கொலையா? போலீஸ் விசாரணை

  • by Authour

கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக  உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 5.50 மணி அளவில் சட்டமன்றஉறுப்பினர் அலுவலகத்திற்குள் ஒரு… Read More »பாஜக எம்.எல்.ஏ……வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் கொலையா? போலீஸ் விசாரணை

60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

அரியலூரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி அரியலூர் அரசு மருத்துவ மனை அருகில் நேற்று 12.06.2023ல் வாகன விபத்தில் இறந்து விட்டார். இவரது உடல் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவ கிடங்கில்… Read More »60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

ஜெயங்கொண்டம் அருகே 5000 மரக்கன்றுகள் நடும் விழா….

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலைத்துறை ஜெயங்கொண்டம் உபகோட்டம் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அங்கராயநல்லூர் 5000 மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழாவினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொக.கண்ணன்… Read More »ஜெயங்கொண்டம் அருகே 5000 மரக்கன்றுகள் நடும் விழா….

மா. செயலாளர்கள் கூட்டம்…..அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு  அளித்த… Read More »மா. செயலாளர்கள் கூட்டம்…..அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்

அழகர்கோவிலில் யானை சிற்பத்தினை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே உள்ள சலுப்பை ஊராட்சியில் அழகர்கோவிலில் உள்ள யானை சிற்பத்தினை பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோன் , மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஆகியோர் நேரில்… Read More »அழகர்கோவிலில் யானை சிற்பத்தினை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

சென்னையில் மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் படுகாயம்…. கணவர் சீரியஸ்

  • by Authour

சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கர்ப்பிணி பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென முறிந்து அவர்கள் மீது விழுந்தது. … Read More »சென்னையில் மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் படுகாயம்…. கணவர் சீரியஸ்

7 மணிக்கே மணல் எடுக்க அனுமதி….. மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி தாளக்குடி… Read More »7 மணிக்கே மணல் எடுக்க அனுமதி….. மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம்

  • by Authour

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005-ல் மாநில தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலமையில் இன்று ஆலோசனை கூட்டம்… Read More »தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம்

கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் உயர் அதிகாரி ஆய்வு

  • by Authour

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் உயர் அதிகாரி ஆய்வு

கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம்…. சி.வி. சண்முகம் ஆவேசம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு  அளித்த பேட்டியில்,… Read More »கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம்…. சி.வி. சண்முகம் ஆவேசம்

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் கொலை…. சிறுவன் வெறிச்செயல்

  • by Authour

தருமபுரி நகராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வர். 23 வயதான இவரது மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவந்த அவர் அதியமான் கோட்டை… Read More »திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் கொலை…. சிறுவன் வெறிச்செயல்

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக், மற்றும் நண்பர்கள் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கரூரில் நகரில் பல இடங்களிலும், அமைச்சரின் சொந்த… Read More »அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…..மாஜி டிஜிபி ராஜேஸ்தாஸ் வழக்கில் 16ம் தேதி தீர்ப்பு

  • by Authour

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. … Read More »பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…..மாஜி டிஜிபி ராஜேஸ்தாஸ் வழக்கில் 16ம் தேதி தீர்ப்பு

தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன. மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக… Read More »தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

பிரதமராகும் தகுதி எடப்பாடிக்கே உள்ளது….. தம்பிதுரை சொல்கிறார்

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த… Read More »பிரதமராகும் தகுதி எடப்பாடிக்கே உள்ளது….. தம்பிதுரை சொல்கிறார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை என்ன கூறினார்… ?

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு  பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில்.. தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுருந்தார். அப்போது, அதிமுக குறித்தும் கூறுகிறீர்களா? என்கிற கேள்விக்கு பொதுமக்களின் பணத்தை… Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை என்ன கூறினார்… ?

பழனிமலை கோவில் குரங்குகளுக்கு இடையே கேங் வார் சண்டை… வீடியோ.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்லும் பாதைகளில் மயில்கள், குரங்குகள், இரண்டும் அதிக அளவில் உள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும்… Read More »பழனிமலை கோவில் குரங்குகளுக்கு இடையே கேங் வார் சண்டை… வீடியோ.

கடலூரில் காரில் பயணம் செய்த மயில்…. பொதுமக்கள் வியப்பு….

கடலூர் மாவட்டம், கடலூரில் திருப்பாப்புலியூரிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு கார் ஒன்று சென்றது. திருப்பாப்புலியூர் இருந்து புறப்படும் பொழுது காரின் மேலே தேசியப் பறவையான மயில் ஒன்று அமர்ந்தது.  இதை அறியாமல் கார் டிரைவர் காரை எடுத்துக்கொண்டு குறிஞ்சிப்பாடி நோக்கி… Read More »கடலூரில் காரில் பயணம் செய்த மயில்…. பொதுமக்கள் வியப்பு….

நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு….

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள வெள்ளி மலை அருகே எழுத்தூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தன் குடும்பத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு பிரச்சனை இருந்து வந்துள்ளதாக… Read More »நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு….

நாகை அருகே அரசு பஸ் டிரைவருக்கும் -தனியார் பஸ் டிரைவருக்கும் சாலையில் அடிதடி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நாகை செல்வதற்காக திருத்துறைப்பூண்டி வந்துள்ளது. அங்கிருந்து நாகை நோக்கி அரசு பேருந்து புறப்பட்டபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து 5 நிமிடத்திற்கு முன்பாக புறப்பட்ட தனியார் பேருந்து… Read More »நாகை அருகே அரசு பஸ் டிரைவருக்கும் -தனியார் பஸ் டிரைவருக்கும் சாலையில் அடிதடி…

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்… Read More »நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?

கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் போலீஸ்…

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை நனைந்தபடி அகற்றிய பெண் காவலரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் கன மழை வெளுத்து… Read More »கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் போலீஸ்…

இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொட்ரபாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே… Read More »இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி முற்றுகை போராட்டம்…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி இன்று மாவட்டம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர. இதைப்போல் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, இன்று நாகையில் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும்… Read More »தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி முற்றுகை போராட்டம்…

அண்ணாமலைக்கு அதிமுக கடும் எச்சரிக்கை….

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழக முன்னாள் முதல்வர்(ஜெயலலிதா)  ஊழல் செய்து சிறைக்கு சென்று உள்ளார். இதனால் தான் தமிழகம் ஊழலில் நம்பர் 1 ஆக இருக்கிறது… Read More »அண்ணாமலைக்கு அதிமுக கடும் எச்சரிக்கை….

எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

பெரம்பலூர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகங்கள் அனைத்திலும் இன்று 12.06.2023 -ம் தேதி காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்… Read More »எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவிலில் பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால் கோட்டச்சியார் கோவிலுக்கு சீல் வைத்தார். கோட்டாச்சியார் புஷ்பாதேவி ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும், கோட்டச்சியாரின் வாகனம் மோதி… Read More »கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…

அடுத்த பிரதமர் ராகுல் 71%, ……மோடி 27%… தமிழ்நாட்டில் நடந்த கருத்து கணிப்பு முடிவு

பிரதமர் பதவி தொடர்பாக தந்தி டிவி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரியில் 2,500 பேரிடம்  கருத்து எடுக்கப்பட்டு உள்ளது. இக்கருத்து கணிப்பில் இந்தியாவின் சுமூக நிலைத்தன்மைக்கு நாட்டின் அடுத்த… Read More »அடுத்த பிரதமர் ராகுல் 71%, ……மோடி 27%… தமிழ்நாட்டில் நடந்த கருத்து கணிப்பு முடிவு

புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (12.06.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா,  பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் மிஷினை… Read More »புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…

அரியலூரில் கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி…

கிண்டி பல்நோக்கு மருத்துவமனை…. 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதியே… Read More »கிண்டி பல்நோக்கு மருத்துவமனை…. 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

புத்தம் புதிதாய் ஜொலிக்குது கல்லணை…….. தண்ணீர் திறப்பு எப்போது?

  • by Authour

காவிரி பாசன பகுதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் இன்று(திங்கட்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்று திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை அருகே உள்ள கல்லணைக்கு 3 நாட்களில் வந்து சேரும்… Read More »புத்தம் புதிதாய் ஜொலிக்குது கல்லணை…….. தண்ணீர் திறப்பு எப்போது?

பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த புரசக்குடி, அருள் தரும் ஞானாம்பிகை உடனாகிய அருள் மிகு காளத்தீஸ்வரர் திருக் கோயிலில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு… Read More »பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு….. மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 12 டெல்டா மாவட்டங்களில்… Read More »தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு….. மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

  • by Authour

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று   கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க  சிறப்பு… Read More »ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து குழந்தை  தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்து கலந்து கொண்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

தஞ்சையில் மேள தாளங்கள் முழங்க மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

திருமண விழா போல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியைகள் மேல தாளங்கள் முழங்க ரோஜா பூ சாக்லேட் கொடுத்து அன்புடன் வரவேற்ற நிகழ்வு நடைபெற்றது.… Read More »தஞ்சையில் மேள தாளங்கள் முழங்க மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

உற்சாகத்துடன் மாணவர், மாணவிகள் பள்ளி வருகை….

  • by Authour

கரூர் மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்ப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளது. கோடை விடுமுறை மே 1 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி… Read More »உற்சாகத்துடன் மாணவர், மாணவிகள் பள்ளி வருகை….

குறுவை சாகுபடி……மேட்டூர் அணை திறந்தார்…. முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • by Authour

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். தண்ணீர் வரத்து மற்றும் அணையின் நீர் இருப்பை பொறுத்து 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது… Read More »குறுவை சாகுபடி……மேட்டூர் அணை திறந்தார்…. முதல்வர் மு.க. ஸ்டாலின்

மாணவ செல்வங்கள் வெற்றி பெற நான் உறுதுணையாக இருப்பேன்… முதல்வர் ட்வீட்

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த ஏப்.29 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு  இன்று  பள்ளிகள் திறக்கப்பட்டன. காலையிலேயே மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். … Read More »மாணவ செல்வங்கள் வெற்றி பெற நான் உறுதுணையாக இருப்பேன்… முதல்வர் ட்வீட்

திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஜூன் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட… Read More »திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் தஞ்சை மேயர்…

தஞ்சை மாநகராட்சி 29-வது வார்டு மானம்புச்சாவடி ரெசிடென்சி பங்களா ரோட்டில் ரூ.7½ லட்சம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்பட்டது. அதேபோல் சின்னையா பாளையம் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் புதிய கழிவறை கட்டிடம்… Read More »புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் தஞ்சை மேயர்…

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் … Read More »தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி

பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரி திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு பூதலூர் சாலையில் பிணவறை (பிரேத பரிசோதனை கூடம்) ஒன்று அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளி, தோகூர், பூதலூர் ஆகிய போலீஸ்… Read More »பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

பள்ளிகள் திறந்தன….. பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்பு….மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

  • by Authour

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று  பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்றரை மாத விடுமுறைக்கு பின் மாணவ,… Read More »பள்ளிகள் திறந்தன….. பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்பு….மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய அ.தி.மு.க., பா.ஜ.க. பிரமுகர்கள்…

சென்னையை அடுத்த செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ் (49). தொழில் அதிபரான இவர், பா.ஜ.க.வில் பிரமுகராக இருந்து வருகிறார். அதேபோல் செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட… Read More »தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய அ.தி.மு.க., பா.ஜ.க. பிரமுகர்கள்…

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்…

  • by Authour

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர், அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம்… Read More »டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்…

கரூரில் வில்வத்தை, கராத்தே விளையாட்டில் உலக சாதனை.. 15 பேருக்கு சான்றிதழ்

கரூர், ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மைதானத்தில் வில்வித்தை, கராத்தே, ஸ்கேட்டிங் என மூன்று வெவ்வேறு விளையாட்டுகளில் 15 பேர் கலந்துகொண்ட நிகழ்வில் இந்தியா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில்… Read More »கரூரில் வில்வத்தை, கராத்தே விளையாட்டில் உலக சாதனை.. 15 பேருக்கு சான்றிதழ்

பந்தய போட்டி… சீறி பாய்ந்த காளைகள், குதிரைகள் ..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மைலாடி ஊர் பொதுமக்கள் மற்றும் ரேக்ளா சங்கத்தினர் சார்பில் மாபெரும் எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. இதில் மாடுகளுக்கான தேன் சிட்டு மாடு, சிறிய ஒத்தை மாடு, பெரிய… Read More »பந்தய போட்டி… சீறி பாய்ந்த காளைகள், குதிரைகள் ..

கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கொட்டையூர் நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹேமாவதி (15). இவர் 10-ம் வகுப்பு படித்து… Read More »கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் 20 பேர் படுகாயம்

திருவாரூரில் இருந்து நாகை்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சிக்கல் அடுத்த பொரவச்சேரி அருகே பேருந்து வந்துக் கொண்டிருந்த போது திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை நோக்கி சென்ற பேருந்து அரசுப் பேருந்தை முந்தி… Read More »நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் 20 பேர் படுகாயம்

நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து வருகிற 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பும் வகையில்… Read More »நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்…

பூலாம்பாடி ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் ஜீலை 23ம் தேதி வருடாபிஷேக விழா…

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் எழுந்தளிருள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் ஆலையத்தில் கடந்தாண்டு, மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில், வருடாபிஷேக விழா மற்றும் ஊரணி பொங்கல்… Read More »பூலாம்பாடி ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் ஜீலை 23ம் தேதி வருடாபிஷேக விழா…

நுகர்பொருள் குடோனில் அரசு அதிகாரி அரிசி தரம் குறித்துஆய்வு…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான வட்டார குடோனில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார். அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, ஆயில்… Read More »நுகர்பொருள் குடோனில் அரசு அதிகாரி அரிசி தரம் குறித்துஆய்வு…

தருமபுர ஆதீனம் சிவிகை பல்லக்கில் பக்தர்கள் சுமந்துசெல்லும் பட்டணப்பிரவேசம்… போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது..

மயிலாடுதுறை தருமபுர ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச கோலாகல விழா நேற்று இரவு ஆதீனத்தில் நடைபெற்றது. . தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் தங்க ருத்ராட்சை… Read More »தருமபுர ஆதீனம் சிவிகை பல்லக்கில் பக்தர்கள் சுமந்துசெல்லும் பட்டணப்பிரவேசம்… போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது..

கரூர் அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூடலூர் ஊராட்சி ராக்கம் பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் கமலராஜா. வயது 15. இவர் காராம்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர்களது தாய் தந்தை… Read More »கரூர் அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி…

கரூரில் ஒயிலாட்டம்… 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நடனம்…

கரூர் அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன், வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் பாரம்பரிய… Read More »கரூரில் ஒயிலாட்டம்… 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நடனம்…

பெரம்பலூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றம்…

மக்கள் நீதிமன்றத்தில் ஒரு அமர்வு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி A.அண்ணாமலை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி கலந்து கொண்டனர் சமரச பேச்சுவார்த்தைக்கு 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக்… Read More »பெரம்பலூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றம்…

தஞ்சையில் 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா….கோலாகலம்…

  • by Authour

தஞ்சாவூரில் கருட சேவை விழாவைத் தொடர்ந்து 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை… Read More »தஞ்சையில் 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா….கோலாகலம்…

‘போர் தொழில்’ படத்தை ரசிகர்களுடன் பார்க்கவுள்ளார் சரத்குமார்…

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர்… Read More »‘போர் தொழில்’ படத்தை ரசிகர்களுடன் பார்க்கவுள்ளார் சரத்குமார்…

நடராஜன் கிரிக்கெட் மைதானம்…. திறந்து வைக்கும் தினேஷ் கார்த்திக்…

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரின் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழா வரும் 23-ம்… Read More »நடராஜன் கிரிக்கெட் மைதானம்…. திறந்து வைக்கும் தினேஷ் கார்த்திக்…

அமித்ஷா வருகையை முன்னிட்டு வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை… Read More »அமித்ஷா வருகையை முன்னிட்டு வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: 1.நேற்று (09.06.2023) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் “பிப்பர்ஜாய்” வடக்கு திசையில் நகர்ந்து… Read More »தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

திடீர் உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் ரோஜா அட்மிட்…

  • by Authour

1990 களில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா. இவர் செம்பருத்தி படம் மூலம் தன்னை தமிழில் அறிமுகப்படுத்தி ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில்… Read More »திடீர் உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் ரோஜா அட்மிட்…

கோவையில் ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ-சைக்கிள்….. அனைவரையும் கவர்ந்தது..

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் 8 ஆண்டுகளுக்கு முன் கொலை சம்பவத்தில் குற்றவாளியாக நீதிமன்றத்தால்… Read More »கோவையில் ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ-சைக்கிள்….. அனைவரையும் கவர்ந்தது..

பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..

  • by Authour

கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (21). இவருக்கும் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும் பாறையை சேர்ந்த பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இரு வீட்டாரும், திருமணத்திற்கு சம்பத்தித்த நிலையில் கடந்த… Read More »பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..

பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

  • by Authour

பெரம்பலூர் அங்காளம்மன் கடைவீதி பகுதியில் ஸ்ரீ மாருதி ஜுவல்லரி என்று நகைக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் உரிமையாளர் ராஜேந்திர குமார் பனியன் காரணமாக வெளியே சென்று விட்டதால் அதை அறிந்த இரண்டு திருடர்கள் கடந்த… Read More »பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் அரியலூர் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், செந்துறை உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும் என… Read More »5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அமிதாப் பட்சன்…. ரசிகர்கள் உற்சாகம்…

  • by Authour

இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்பெற்ற ஜெயிலராக… Read More »ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அமிதாப் பட்சன்…. ரசிகர்கள் உற்சாகம்…

கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

கேரள போக்குவரத்து துறை அமைச்சர்  ஆந்தோனி ராஜூ தலைமையில் திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி ராஜூ, “மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில்… Read More »கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

சமயபுரத்தில் பணம் பெற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றவர் சிக்கினார்..

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் பல்வேறு மாவட்டங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்கள் தரிசன செய்ய இலவச… Read More »சமயபுரத்தில் பணம் பெற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றவர் சிக்கினார்..

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 19வயது மாணவர் மாயம்…. தாய் புகார்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் – விஜயா (45) தம்பதியினர். இவர்களுக்கு பிரதீஸ் (19) என்ற மகன் உள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிரதீஸ் கடந்த 2 வருடமாக நீட்… Read More »நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 19வயது மாணவர் மாயம்…. தாய் புகார்…

டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

  • by Authour

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50″க்கும் மேற்பட்டோர் கடந்த 28″ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள… Read More »டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12ம் தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்  கூறியுள்ளார். மேலும், கோடை விடுமுறைக்குப் பின்… Read More »தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வங்காரம் பேட்டை மேல ரஸ்தாவிலிருந்து கீழ செங்குந்தர் தெரு செல்லும் வழியில் உள்ள அன்னுக்குடி வாய்க்கால் மீதுள்ள பாலத்தின் ஒரு பக்க கைப் பிடி இடிந்துள்ளது. இந்த பாலத்தின் வழியே… Read More »பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

3-வது நாளாக கடலுக்கு செல்லாத குமரி மீனவர்கள்…

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் தற்போது கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 31ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள்… Read More »3-வது நாளாக கடலுக்கு செல்லாத குமரி மீனவர்கள்…

அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

தமிழக அரசு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினர், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அரசு சார்பில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர்… Read More »அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமக்க …பல்வெறு கட்சியினர் எதிர்ப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பட்டணப்பிரவேசம் நிகழ்வில் ஆதீனகர்த்தரை அப்பகுதி மக்கள் சிவிகை பல்லக்கில் அமர்த்தி ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வருவதும்,… Read More »தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமக்க …பல்வெறு கட்சியினர் எதிர்ப்பு…

திருச்சி அருகே ஜமாபந்தி….மனுக்கள் மீது உடனடி தீர்வு..

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி ஏலூர்பட்டி, காட்டுப்புத்தூர், தொட்டியம், ஆகிய பிர்காவில் கடந்த ஏழு எட்டு ஒன்பது ஆகிய தேதிகளில் நடைபெற்றது இந்த ஜமாபந்தியில் மூன்று பிரிக்காவில் பொதுமக்களிடமிருந்து… Read More »திருச்சி அருகே ஜமாபந்தி….மனுக்கள் மீது உடனடி தீர்வு..

error: Content is protected !!