Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

February 2024

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

  • by Authour

கோவை கொடிசியா வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கி… Read More »கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம்…

அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு வந்த 80 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த… Read More »ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம்…

தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடக்கம்….

தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.25 லட்சம் மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுத 3,300-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க 3,200 பறக்கும்… Read More »தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடக்கம்….

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழ்நாடு பாரதிய மஸ்தூர் சங்க மாநில மாநாடு மதுரையில் நடந்தது அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்….

தமிழக அரசுக்கு தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தினர் கோரிக்கை…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தில் தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் சார்பில் பார்க்கவ… Read More »தமிழக அரசுக்கு தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தினர் கோரிக்கை…

தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடந்தது. துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் தொடக்கத்தில் முதலாவதாக 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.… Read More »தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

  • by Authour

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், இலங்கை பிரஜை என்பதால் அவர் திருச்சியில் உள்ள சிறப்பு… Read More »சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

அருந்ததி’க்கு டஃப் கொடுக்கும் ‘காந்தாரி’… இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா

  • by Authour

அருந்ததி’ படத்தில் நடிகை அனுஷ்கா நெற்றியில் பெரிய பொட்டோடு தலைவிரி கோலத்தோடு ஆங்காரமாக இருக்கும் காட்சியை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். கிட்டத்தட்ட அதேபோன்று ஆங்காரமாக ஹன்சிகா இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.… Read More »அருந்ததி’க்கு டஃப் கொடுக்கும் ‘காந்தாரி’… இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா

சீட்டுக்காக கெஞ்சமாட்டோம்….. செல்வபெருந்தகை தடாலடி

  • by Authour

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது: “எங்கள் கட்சி கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் உள்வாங்கிய கட்சி. தோழமையோடு இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறோம். பேச்சுவார்த்தையில் … Read More »சீட்டுக்காக கெஞ்சமாட்டோம்….. செல்வபெருந்தகை தடாலடி

கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Authour

கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தானை சேர்ந்த இவர், கோவையில் பிறந்து வளர்ந்ததுள்ளர். இவர் பூமார்க்கெட் தேவாங்கபேட் வீதி 2ல் ராஜகுரு என்ற பெயரில் நான்கு மாடி கட்டிடத்தில் டைல்ஸ்… Read More »கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி உள்ளிருப்பு போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கதலைவர்கள் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி உள்ளிருப்பு போராட்டம்…

திருச்சியில் தேர்தல் பணியை தொடங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தமிழ்நாட்டில் முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சியில் இன்று தொடங்கியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற புத்தூர் குழுமாயிஅம்மன் குட்டிக்குடி திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்… Read More »திருச்சியில் தேர்தல் பணியை தொடங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க….பாஜக சார்பில் 7 பேர் குழு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில்  தமாகா, ஐஜேகே, புதிய நீதி கட்சி,  ஜான்பாண்டியன் கட்சி என பல கட்சிகள் சேர்ந்துள்ளன.  இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன்… Read More »கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க….பாஜக சார்பில் 7 பேர் குழு

நாகையில் தீ விபத்து… 6 குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய திமுக நிர்வாகி…

நாகை அருகே வடக்கு பால் பண்ணை சேரி பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து நாசமானது இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும் நாகை… Read More »நாகையில் தீ விபத்து… 6 குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய திமுக நிர்வாகி…

பட்டதாரி மாற்றுதிறனாளிக்கு பைக் வாங்கி தந்த நடிகர் பாலா… நெகிழ்ச்சி வீடியோ

  • by Authour

பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிக்கு நடிகர் பாலா பைக் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார். அதைப்பெற்றுக் கொண்ட அந்த நண்பர், கண்கலங்கி பாலாவுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். பாலாவின் இந்தச் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைக் குவித்து… Read More »பட்டதாரி மாற்றுதிறனாளிக்கு பைக் வாங்கி தந்த நடிகர் பாலா… நெகிழ்ச்சி வீடியோ

மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து…

லியோ’ படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் நடிகர் மன்சூர் அலிகானும் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த விஷயம் குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை… Read More »மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து…

புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தேராவூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிராம செயலகம் அலுவலகக் கட்டிடத்தினை மாவட்ட… Read More »புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

கோவை, நாகை……… கம்யூ. கட்சிகளுக்கு இல்லை….. திமுக உறுதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால்  எந்தெந்த தொகுதிகள் என்பது  இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கு… Read More »கோவை, நாகை……… கம்யூ. கட்சிகளுக்கு இல்லை….. திமுக உறுதி

திருச்சியில் குட்டிக்குடி திருவிழா….பக்தர்கள் பரவசம்

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் அருகில் அமைந்து உள்ளது குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலில்… Read More »திருச்சியில் குட்டிக்குடி திருவிழா….பக்தர்கள் பரவசம்

பட்ஜெட் கூட்டத்தொடர்.. கரூரில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்பு..

கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தில்… Read More »பட்ஜெட் கூட்டத்தொடர்.. கரூரில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்பு..

தோல்வி பயத்தில் பேசுகிறார் மோடி….முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

  • by Authour

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நாளை 71வது பிறந்தநாள். இதையொட்டி அவர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: எனக்கு நினைவு தெரிந்த வயது முதல், என் பிறந்தநாளான மார்ச் 1-ஆம் நாளன்று… Read More »தோல்வி பயத்தில் பேசுகிறார் மோடி….முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

2 கம்யூ. கட்சிகளுக்கும் தலா 2 தொகுதி….. ஒப்பந்தம் கையெழுத்து

  • by Authour

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இன்று  திமுக தேர்தல் பணிக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் முடிவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் தலா 2  தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான… Read More »2 கம்யூ. கட்சிகளுக்கும் தலா 2 தொகுதி….. ஒப்பந்தம் கையெழுத்து

திருச்சியில் 3 மாணவர்கள் பலி….. லாரி மீது பைக் மோதல்

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சென்னையை சேர்ந்த வல்லரசு(21) சேலத்தை சேர்ந்த ரங்கநாதன்(22) அரியலூரை சேர்ந்த லெனின்(21) ஆகிய மூன்று மாணவர்களும் பல்கலைக்கழக விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் மூவரும் இன்று… Read More »திருச்சியில் 3 மாணவர்கள் பலி….. லாரி மீது பைக் மோதல்

AITUC கட்டட தொழிலாளர் சங்கம் அகில இந்திய கோரிக்கை தினம்.. அரியலூரில் ஆர்ப்பாட்டம்.

கட்டுமான பணிகளில் ஈடுபடும் கட்டட தொழிலாளர்களுக்கு, புதுச்சேரி மாநிலத்தில் வழங்குவது போல், அனைத்து மாநிலங்களிலும் மத்திய சட்டம் 2/281ன் படி தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை பரிசாக குறைந்தபட்சம் ரூ. 5000/- வழங்கப்பட வேண்டும்.… Read More »AITUC கட்டட தொழிலாளர் சங்கம் அகில இந்திய கோரிக்கை தினம்.. அரியலூரில் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் …

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் குழுத்தலைவர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், குழுத் துணைத்தலைவர் /… Read More »அரியலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் …

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும்…. விழுப்புரம் எம்பி ரவிக்குமார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உடனான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும்…. விழுப்புரம் எம்பி ரவிக்குமார்…

ATM-ல் பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் ரூ.63 ஆயிரம் அபேஸ்… பலே திருடன் கைது…

அரியலூர் மாவட்டம்,முட்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் கடந்த ஜனவரி மாதம் ஜெயங்கொண்டத்தில் உள்ள kvb atmயில் பணம் எடுக்க சென்ற போது அங்கிருந்த டிப் டாப் ஆசாமி பெரியவருக்கு உதவி செய்வது போல்… Read More »ATM-ல் பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் ரூ.63 ஆயிரம் அபேஸ்… பலே திருடன் கைது…

வதந்தியிலும் – விளம்பரத்திலும் வாழும் பாஜக….. காயத்ரி ரகுராம் கடும் தாக்கு..

பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுவிட்ட நிலையில் மீண்டும் அதிமுகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சி செய்து வந்தது.  ஆனால், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருக்கவே… Read More »வதந்தியிலும் – விளம்பரத்திலும் வாழும் பாஜக….. காயத்ரி ரகுராம் கடும் தாக்கு..

பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது?

பாஜகவின்  மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலையில் டெல்லியில் நடக்கிறது. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், குழு உறுப்பினர்கள் வானதி சீனிவாசன்,… Read More »பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது?

திருச்சியில் எம்எல்ஏ பழனியாண்டி திண்ணைப் பிரச்சாரம்…

திருச்சி, சோம்பரசம்பேட்டை பகுதியில் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் என்ற திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார். வீடுகள் தோறும் திண்ணையில் அமர்ந்து… Read More »திருச்சியில் எம்எல்ஏ பழனியாண்டி திண்ணைப் பிரச்சாரம்…

கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் என தென்னக ரயில்வே சார்பில்… Read More »கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

கோவையில் அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் நலத்திட்ட உதவி…

  • by Authour

கோவை தெற்கு ரோட்டரி சங்கத்திற்கு, ரோட்டரி மாவட்ட ஆளுனர் விஜயகுமார்  (21.2.2024) வருகை புரிந்தார். சங்க செயல்பாடுகளை பார்வையிட்டதுடன்  பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு ரோட்டரி சங்கத்தால்… Read More »கோவையில் அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் நலத்திட்ட உதவி…

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ? பணம் கேட்டு மிரட்டிய பாஜக தலைவருக்கு வலை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்  தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக  இருபப்வர்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். இவர்மீது அவதூறு பரப்பும் வகையில்  ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலைமிரட்டல்… Read More »தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ? பணம் கேட்டு மிரட்டிய பாஜக தலைவருக்கு வலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு…. ஒப்பந்தம் கையெழுத்து

  • by Authour

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இன்று  மதியம் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதே நேரத்தில் தொகுதிகள்… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு…. ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கல்லூரி மாணவர் விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..

  • by Authour

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் நேற்று கோவை வந்தடைந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து… Read More »அரசு கல்லூரி மாணவர் விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..

கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

கோவை மேற்கு தொடர்ச்சி அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிக அளவில் காணப்படுகிறது. உணவு தேடியும், குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகள், விவசாயப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிகின்றன. அந்த வகையில் கடந்த… Read More »கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

திருச்சியில் ஓட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் மீனாட்சி சுந்தரம் ( 47 )என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார் . இந்த நிலையில் கார்த்திக் என்பவர் ஒரு அறையை… Read More »திருச்சியில் ஓட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்கு…

பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்..

தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத, பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து, திமுக கழக நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும்; நாகையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்… Read More »பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்..

நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

  • by Authour

நாகை அடுத்துள்ள தெத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் வடக்கு பால்பண்ணைச்சேரியில் கார் பட்டறை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான கார் பட்டறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், தீ கொழுந்து… Read More »நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்;. இவர்மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக… Read More »தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு…

இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

  • by Authour

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ்  இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன். இவர்கள் திருமணம் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ல், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்து… Read More »இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

மக்களிடம் ஆறுதலாக பேசுங்கள்…பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பிக்களிடம் முதல்வர் உரை

சென்னை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்த 19 டிஎஸ்பிக்கள் மற்றும் 429 உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. ஓராண்டு… Read More »மக்களிடம் ஆறுதலாக பேசுங்கள்…பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பிக்களிடம் முதல்வர் உரை

அம்பானி இல்லத் திருமணம்…. கிராம மக்களுக்கு விருந்து

  • by Authour

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம்  நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி… Read More »அம்பானி இல்லத் திருமணம்…. கிராம மக்களுக்கு விருந்து

போதைபொருள் கடத்தல்…….ஜெகபர் சாதிக் வீட்டுக்கு சீல்வைப்பு

சென்னையை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். திமுக  பி்ரமுகரான இவர்  போதை பொருள் கடத்தலில் தொடர்புள்ளவர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து  டிஸ்மிஸ் செய்யப்பட்டார். போதைபொருள் கடத்தல் வழக்கில் ஜெகபர் சாதிக்கை  மத்திய… Read More »போதைபொருள் கடத்தல்…….ஜெகபர் சாதிக் வீட்டுக்கு சீல்வைப்பு

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து….. 14 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, கிராமவாசிகள் சிலர் தங்களுடைய தேவரி கிராமத்திற்கு வாகனம் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர்.  பத்ஜர் கிராமம் அருகே ஷாபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட… Read More »மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து….. 14 பேர் பலி

6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர்…

  • by Authour

கர்நாடக மாநிலம் தாவணகெரே(மாவட்டம்) டவுன் ஜெயநகர் பகுதியில் ஒரு தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் சந்திரசேகர்(வயது 58) என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார். இவரது மகள் டெய்சி பிரியா(33). இவர் கடந்த சில… Read More »6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர்…

இன்றைய ராசிபலன்… (29.02.2024)

வியாழக்கிழமை.. மேஷம் இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். ரிஷபம் இன்று இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்-கு வந்து சேரும். மிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். கடகம் இன்று உடன் பிறந்தவர்களால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். செலவுகள் குறையும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சிம்மம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் கொடுத்த கடன்கள் வசூலாகும். கன்னி இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். துலாம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். விருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் பாதிப்புகள் குறையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். தனுசு இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். மகரம் இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். கும்பம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் பெண்கள் வழியில் அனுகூலப் பலன் உண்டாகும். மீனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வயதில் மூத்தவர்களிடம் பேசும் பொழுது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.

திருச்சி அருகே தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உப்பாற்றில் 15 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 850 மீட்டர் தூர் வாரும் பணியை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்… Read More »திருச்சி அருகே தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

திருச்சியில் அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு….

  • by Authour

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக காலையில் அந்த பகுதியில் நடை பயிற்சி சென்றவர்கள் பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்ற… Read More »திருச்சியில் அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு….

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் கூட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், உத்தரவின்பேரில், அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R.விஜயராகவன் தலைமையில் குறைதீர்க்கும்… Read More »அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் கூட்டம்

ஜெ., வின் பிறந்த நாள்….. திருச்சியில் அதிமுக சார்பில் அன்னதானம்..

  • by Authour

மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில், மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாணவரணி மாவட்ட… Read More »ஜெ., வின் பிறந்த நாள்….. திருச்சியில் அதிமுக சார்பில் அன்னதானம்..

திருச்சி அருகே அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் வின் நகரில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதில் சபரிராஜன் என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப்பட்டியை… Read More »திருச்சி அருகே அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி…

டிரைவிங் லைசன்ஸ் இனி இப்படிதான் பெற முடியும்… மத்திய அரசின் புதிய திட்டம்..

ஓட்டுநர் உரிமங்கள் இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குப் பதிலாக, நேரடியாக வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயமானதாகும். ஓட்டுநர்… Read More »டிரைவிங் லைசன்ஸ் இனி இப்படிதான் பெற முடியும்… மத்திய அரசின் புதிய திட்டம்..

புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை வட்டம் பூசத்துறை கிராமம் தெற்கு வெள்ளற்றில் நெடுகை 69.200கிமீ முதல் 70.700கிமீ வரை தூர்வாரி சமன்படுத்தும் பணியினை தமிழ்நாடு சட்டத்துறை… Read More »புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

திமுக சார்பில் பாபநாசத்தில் பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திமுக சார்பில் பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம் சாலியமங்கலம் அருகே உடையார்க் கோயிலில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தொகுதிப் பார்வையாளருமான மதிவாணன் தலைமை… Read More »திமுக சார்பில் பாபநாசத்தில் பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம்…

மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு… காங்கிரசார் படகில் ஏறி நூதன போராட்டம்..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் மீன் மார்கெட் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தூத்துக்குடி… Read More »மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு… காங்கிரசார் படகில் ஏறி நூதன போராட்டம்..

புதுகையில் ஸ்டாலின் குரல்… அமைச்சர் ரகுபதி திண்ணைப்பிரசாரம்…

அரிமளம் ஒன்றியத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற அரசின் 2.1/2 ஆண்டு சாதனைகள் நோட்டீஸை அமைச்சர் ரகுபதி பொதுமக்களிடம் வழங்கினார். அருகில் ஒன்றிய சேர்மன் மேகலா,மாவட்ட கவுன்சிலர்கலைவாணி,அரிமளம் டவுன் பஞ்.தலைவர் மாரிக்கண்ணு திமுக ஒன்றிய… Read More »புதுகையில் ஸ்டாலின் குரல்… அமைச்சர் ரகுபதி திண்ணைப்பிரசாரம்…

புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பேரானூர் கிராமத்தில், வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக் கட்டப்பட்டுள்ள விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை… Read More »புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

2 சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை “ஆ” கிராமம், பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02.2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் செல்வி.சஜிதா (வயது 13) த/பெ.முத்துக்குமார் மற்றும் செல்வி.தர்ஷினி (வயது… Read More »2 சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

ஒன்பது தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒன்பது தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கி சிறப்பித்து, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.… Read More »ஒன்பது தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. இங்கு  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  பயின்று வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆய்வு படிப்பு மேற்கொண்டு வருகிறார்கள்.     மாணவர்கள் மற்றும்  பல்கலைக்கழக பணியாளர்கள்… Read More »பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை

வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானை குட்டிகளுடன் சாலையைக் கடந்ததால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வால்பாறை ஆனைமலை புலிகள்… Read More »வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

உப்பாறு வடிகால் தூர் வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நகர் கிராமத்தில் உள்ள உப்பாறு வடிகால் தூர் வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 28 ந்தேதி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார். லால்குடி அருகே… Read More »உப்பாறு வடிகால் தூர் வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

தஞ்சையில் இருந்து 4000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையில் இருந்து 4000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு..

விளவங்கோடு தொகுதி…. காலியானது…. கெசட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி சமீபத்தில் பாஜவில் இணைந்தார். இதனை தொடர்ந்து தான் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறியிருந்தார். அதன்படி, சபாநாயகர் அப்பாவு… Read More »விளவங்கோடு தொகுதி…. காலியானது…. கெசட்டில் அறிவிப்பு

முதல்வர் பிறந்த நாள்……3 நாட்கள் பொதுக்கூட்டங்கள்…. திமுக அறிவிப்பு

திமுக பொதுச்செயலாளர் துரைமுரகன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23.2.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள்… Read More »முதல்வர் பிறந்த நாள்……3 நாட்கள் பொதுக்கூட்டங்கள்…. திமுக அறிவிப்பு

கோவையில் கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற போலீசார்…

  • by Authour

கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தேர் திருவிழாவை காண்பதற்கு வருவர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள்… Read More »கோவையில் கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற போலீசார்…

தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்.. நாகையில் திருமுருகன் காந்தி…

மே 17, இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், இம்முறை பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், மதவாத பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தங்களது பரப்புரை இருக்கும்… Read More »தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்.. நாகையில் திருமுருகன் காந்தி…

குலசகேரப்பட்டினத்தில் இருந்து முதல் ராக்கெட்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

  • by Authour

குலசேகரபட்டினம் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ‘ஆர்.எச்.200 சவுண்டிங்’ ராக்கெட் இன்று பிற்பகல் 1.30… Read More »குலசகேரப்பட்டினத்தில் இருந்து முதல் ராக்கெட்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ..ஆர்பாட்டம்..

மத்திய அரசின் காப்பீட்டு நல திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்… Read More »பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ..ஆர்பாட்டம்..

திமுக காணாமல் போகுமா? பிரதமர் மோடிக்கு…. கனிமொழி எம்.பி. பதிலடி

  • by Authour

பிரதமர் மோடி விழாவில் பங்கேற்ற  கனிமொழி எம்.பி. சென்னை திரும்பினார்.  அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்கள்  என்ன.  எதை திமுக தடுத்தது?  , தமி்ழ்நாடு எந்த திட்டத்தையும்… Read More »திமுக காணாமல் போகுமா? பிரதமர் மோடிக்கு…. கனிமொழி எம்.பி. பதிலடி

நாகையில் முற்றுகை போராட்டம்… இடைநிலை ஆசிரியர்கள் கைது…

  • by Authour

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி நாகையில் இன்று பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த ஆசிரியர்களை… Read More »நாகையில் முற்றுகை போராட்டம்… இடைநிலை ஆசிரியர்கள் கைது…

தமிழகத்தில் 17 டி.எஸ்.பி நிலை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!..

  • by Authour

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக பணிகளை இந்திய தேர்தல் ஆணையமும்,   மாநில தேர்தல் ஆணையமும் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் கடந்த… Read More »தமிழகத்தில் 17 டி.எஸ்.பி நிலை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!..

தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்படும்…. நெல்லையில் மோடி பிரசாரம்

  • by Authour

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு  எனது நமஸ்காரங்கள்.   நாட்டு மக்களுக்கு உழைக்க அவர்கள்  அருளாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வா போல நெல்லை மக்கள் … Read More »தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்படும்…. நெல்லையில் மோடி பிரசாரம்

கம்யூ.,கட்சி சார்பில் திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்.

திருச்சி விமான நிலைய பகுதிகளில் உள்ள காமராஜர் நகர் பாரதி தெரு, சோழன் தெரு ,பாண்டியன் தெரு மாதவி,தெரு அழகர் தெரு,முஸ்லிம் தெரு ஸ்டார், நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டிற்க்கும் மேலாக குடியிருக்கும்… Read More »கம்யூ.,கட்சி சார்பில் திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்.

நாகையில் 2 மீனவர்கள் கொலை…. கலெக்டர் அலுவலகம் முற்றுகை…

கடந்த 25ம் தேதி இரவு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இரண்டு நாட்டிகல் மைல் தொலைவில் அக்கரைப் பேட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் சீச்சாங்குப்பத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர் உடன் ஏற்பட்ட தகராற்றில்… Read More »நாகையில் 2 மீனவர்கள் கொலை…. கலெக்டர் அலுவலகம் முற்றுகை…

கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்..

  • by Authour

கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இன்று கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் செஞ்சிலுவை… Read More »கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்..

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வௌிநோயாளிகள் மருத்துவ மையம் திறப்பு…

ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.முத்துசாமி, கோவை மாவட்ட… Read More »கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வௌிநோயாளிகள் மருத்துவ மையம் திறப்பு…

மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலைஞர் டோல்கேட் பகுதியில் நடந்தது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை… Read More »மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

  • by Authour

இமாச்சலப் பிரதேசத்தில்  காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு  ஒரே ஒரு இடத்திற்கு  நேற்று நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலில்  காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ்… Read More »இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

அரியலூரில் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம்… கலெக்டர் திறந்து வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், மேலப்பழுவூர் மற்றும் இலந்தைக்கூடம் ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.96.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி… Read More »அரியலூரில் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம்… கலெக்டர் திறந்து வைத்தார்..

9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும்… Read More »9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

தூத்துக்குடியில்  இன்று நடந்த  விழாவில்  பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் தூத்துக்கடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு… Read More »3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

”கண்டா வர சொல்லுங்க” திருச்சி எம்பியை காணவில்லை…. திருச்சியில் போஸ்டர் …பரபரப்பு..

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினராக தற்போது திருநாவுக்கரசு பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் கூட்டணி கட்சிகள் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற… Read More »”கண்டா வர சொல்லுங்க” திருச்சி எம்பியை காணவில்லை…. திருச்சியில் போஸ்டர் …பரபரப்பு..

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு  சென்னை  ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

தஞ்சையில் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம்…

  • by Authour

தமிழ்நாடு சோழமண்டல மருத்துவர் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. மாநிலத் தலைவர் எம்.பெல்மாறன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் டிஎஸ்ஆர் முருகதாஸ், மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன்… Read More »தஞ்சையில் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம்…

ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு…

  • by Authour

தஞ்சை அடுத்துள்ள வல்லம் மின்நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி விஜயலட்சுமி (40). இவருடைய மகள் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து… Read More »ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு…

காதலனுடன் ஜாலி டிரிப்……போலீஸ்காரர் மீது காரை ஏற்றிய டிவி நடிகை….

எதிர்நீச்சல்  என்ற  டி.வி. தொடரில் நடித்து வரும் நடிகை மதுமிதா தனது  காதலனுடன்  காரில்  இரவு 9 மணியளவில்  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பிரபலமான கோவிலுக்கு சென்று விட்டு ஒரு வழிபாதையில்  அத்துமீறி காரில்… Read More »காதலனுடன் ஜாலி டிரிப்……போலீஸ்காரர் மீது காரை ஏற்றிய டிவி நடிகை….

விண்வெளிக்கு செல்லும் தமிழர் அஜித் கிருஷ்ணன்….. ஜனாதிபதியிடம் தங்க பதக்கம் பெற்றவர்

  • by Authour

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் 4 இந்தியர்களின் பெயர்களை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் . 19.4.1982 அன்று  சென்னையில் பிறந்த… Read More »விண்வெளிக்கு செல்லும் தமிழர் அஜித் கிருஷ்ணன்….. ஜனாதிபதியிடம் தங்க பதக்கம் பெற்றவர்

பிரதமர் மோடி தூத்துக்குடி புறப்பட்டார்…. நிகழ்ச்சி முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில்  2 நாள் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.  பல்லடம் பொதுக்கூட்டம் மற்றும் மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவில் மதுரையில் தங்கினார்.   இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு மதுரை விமான… Read More »பிரதமர் மோடி தூத்துக்குடி புறப்பட்டார்…. நிகழ்ச்சி முழு விவரம்

சிகிச்சையில் இருந்த ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி சாந்தன் இறந்தார்…

ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இன்று காலை இறந்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப்பெற்று  பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன்… Read More »சிகிச்சையில் இருந்த ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி சாந்தன் இறந்தார்…

5 மாவட்ட கலெக்டர்களை E.D விசாரிக்கலாம்… உச்சநீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்..

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்வதாகவும், அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்… Read More »5 மாவட்ட கலெக்டர்களை E.D விசாரிக்கலாம்… உச்சநீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்..

இன்றைய ராசிபலன் – 28.02.2024

  • by Authour

  மேஷம்   இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம்… Read More »இன்றைய ராசிபலன் – 28.02.2024

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு…

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு…

மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்… அமைச்சர் உதயநிதி..

மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் – கனமழை வெள்ளத்தால் படகு சேதம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்த சென்னை –… Read More »மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்… அமைச்சர் உதயநிதி..

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்… துண்டு பிரசுரம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

புதுக்கோட்டைமாவட்டம், கந்தர்வகோட்டை மண்டேலா நகரில் தமிழ்நாடு முதல்வர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் கழக அரசின் சாதனைகள் குறித்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள்… Read More »இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்… துண்டு பிரசுரம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

அரசு ஊழியர்களை மிரட்டும் போலி நிருபர்கள்…. திருச்சி விஜிலென்ஸ் எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்டம் , ஊழல் தடுப்பு மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்…  அந்த அறிக்கையில் கூறியதாவது… திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் பொதுக்களுக்கு செய்ய வேண்டிய… Read More »அரசு ஊழியர்களை மிரட்டும் போலி நிருபர்கள்…. திருச்சி விஜிலென்ஸ் எச்சரிக்கை..

விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது தவறான தகவல்களை கூறி அவதூறு பரப்பி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தினர்… Read More »விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

2024 ல் தமிழகத்தில் மாற்றம்….. பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி்ய என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள  மாதப்பூரில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து… Read More »2024 ல் தமிழகத்தில் மாற்றம்….. பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு

மஞ்சள் கிழங்கு மாலை அணிவித்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு…

  • by Authour

பிதமர் மோடிக்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் மஞ்சள் மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற… Read More »மஞ்சள் கிழங்கு மாலை அணிவித்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு…

ரயில் விபத்தை தடுத்த முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம்… முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

கடந்த 25 ம் தேதி நள்ளிரவு நேரத்தில் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100… Read More »ரயில் விபத்தை தடுத்த முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம்… முதல்வர் ஸ்டாலின்..

செங்கல்பட்டு அகழாய்வில் 5,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பகுதிகளில் தொன்மைச் சின்னங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அண்மையில் வல்லம் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. காட்டுப் பகுதியில், ஏராளமான குன்றுகள் உள்ளன. இந்த குன்றுகளில், 5 ஆயிரம்… Read More »செங்கல்பட்டு அகழாய்வில் 5,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள்…

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரிகள்…..சரியாக செயல்படுகிறதா?… திருச்சி பொதுமக்கள் புகார்

  • by Authour

தமிழகத்தில்  சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்த பெரிய மாநகராட்சி திருச்சி.  தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகரம். 4வது பெரிய மாநகராட்சியாக இருந்தும்  திருச்சியில் இன்னும் பாதாள சாக்கடை பணி முழுமை பெறவில்லை.  இன்னும் பெரும்பாலான… Read More »செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரிகள்…..சரியாக செயல்படுகிறதா?… திருச்சி பொதுமக்கள் புகார்

கரூரில் கட்டிட பொறியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் கல்குவாரிகள் அமைந்துள்ளன. அந்தக் கல்குவாரிகளில் கட்டிட பணிக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி மற்றும் அரளை கற்கள் ஆகிய கட்டுமான பொருட்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு… Read More »கரூரில் கட்டிட பொறியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்…

சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா…

கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில்,திமுக தேர்தல் வாக்குறுதிபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும், சென்னையில் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்தும், கண்டன… Read More »சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா…

சிறுமியை வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே கோவிலடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சங்கர் (39). திருமணமான இவருக்கு 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இச்சிறுமியிடம் சங்கர் திருமணம் செய்து… Read More »சிறுமியை வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை…

கோர்ட் தீர்ப்பின்படி பட்டா வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அரையபுரம் தட்டுமால் படுகையில் சாகுபடி செய்து வரும் 400 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1999 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பேரில் ரயத்து வாரியாக மாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தி… Read More »கோர்ட் தீர்ப்பின்படி பட்டா வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்..

தஞ்சை அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி புத்தூரில் 100 நாள் வேலை திட்டம் 2023 – 24 புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர்… Read More »தஞ்சை அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை…

2276 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பாபநாசம் எம்எல்ஏ…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் நாடாளுமன்ற… Read More »2276 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பாபநாசம் எம்எல்ஏ…

பெரம்பலூர், சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்

பெரம்பலூர் மாவட்ட  திமுக செயலாளராக இருந்த குன்னம் ராஜேந்திரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப்பதி்ல்  ஜெகதீசன் மாவட்ட  பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல … Read More »பெரம்பலூர், சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்

ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை தமிழ்நாட்டில் ஒவ்வொருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் எனும் திண்ணைப் பிரச்சாரத்தை சுற்றுச்சூழல்துறை… Read More »ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்கள்….. பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்

  • by Authour

திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று நடந்த  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர்   பல திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள்… Read More »விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்கள்….. பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்

இறைச்சி மனிதனின் அடிப்படை உரிமை… டைரக்டர் வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு..

இறைச்சி சாப்பிடுவது குறித்தான பல்வேறு விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இதுகுறித்து பிரபலங்கள் பேசும்போது, அதுபற்றிய கவனம் இன்னும் கூடுதலாகவே இருக்கும். அப்படித்தான் இறைச்சியின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் தனியார் உணவகத்தின் திறப்பு… Read More »இறைச்சி மனிதனின் அடிப்படை உரிமை… டைரக்டர் வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு..

சிதம்பரத்தில் மீண்டும் போட்டி….. திருமாவளவன் பேட்டி

திருமாவளவன் எம்.பி. இன்று  அரியலூர் வந்தார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் போட்டியிடுவேன். இதில் சந்தேகம்… Read More »சிதம்பரத்தில் மீண்டும் போட்டி….. திருமாவளவன் பேட்டி

ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அரியலூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்… அந்த மனுவில் அப்பள்ளியில் பத்து… Read More »ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்….

  • by Authour

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கீழ்வேளூர் வேதாரணியம் நாகை உள்ளிட்ட தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் வருவாய் துறை அலுவலர்கள் அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் இன்று முதல்… Read More »நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்….

39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..

உடலுக்குத் தேவையான துத்தநாகம் சத்தினை ஈடு செய்கிறேன் பேர்வழி என, அதிக எண்ணிக்கையிலான நாணயங்கள் மற்றும் காந்தங்களை விழுங்கிய நபருக்கு, டில்லி  டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். உடலோம்பல் மற்றும் கட்டழகுக்காக… Read More »39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..

எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீி… Read More »எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால்…. ரஜினி….

  • by Authour

ஜெயலலிதாவுடன் தான் வசித்து வந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம் கைவிட்டுப் போனதால் அதே ஏரியாவில் ‘ஜெயலலிதா இல்லம்’ என்ற தனது புதிய பங்களாவை கட்டி முடித்திருக்கிறார் சசிகலா. ஏற்கெனவே ஐதீகப்படி இந்த… Read More »கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால்…. ரஜினி….

கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

  • by Authour

கோவை, காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் நகரப் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பேருந்தில் திருடன் ஒருவன் ஏரி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடுவது போன்றும்,… Read More »கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

ஒட்டு மொத்த வெற்றி வரை போர் தொடரும்….. இஸ்ரேல் பிரதமர் சபதம்

  • by Authour

காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு… Read More »ஒட்டு மொத்த வெற்றி வரை போர் தொடரும்….. இஸ்ரேல் பிரதமர் சபதம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…4ம் தேதி முதல்வர் திறக்கிறார்

  • by Authour

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக 28.12.20 ம் தேதி மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது.   திமுக அரசு பதவி ஏற்று கொண்டதும் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.114கோடி நிதி ஒதுக்கியது. அதன் கட்டுமான பணிகள் மன்னன்பந்தல்… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…4ம் தேதி முதல்வர் திறக்கிறார்

2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

  • by Authour

நாகை மாவட்டம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவநேச செல்வம், காளத்தி நாதன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர்.… Read More »2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்-வீட்டில் செல்போன் திருடிய 3 பேர் கைது …

  • by Authour

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 43). இவர் திருச்சிக்கு பஸ்ஸில் வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தபோது இவரது பையில்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்-வீட்டில் செல்போன் திருடிய 3 பேர் கைது …

கோடை வெயில் தாக்கம்… வனத்தை விட்டு வௌியேறும் வனவிலங்குகள்…

  • by Authour

நீலகிரி மாவட்டம் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம் இப்பகுதி வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு பகுதியாக உள்ளது, இங்கு மான்,யானை, சிறுத்தை, காட்டெருமை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. அடர் வனப்பகுதிக்கு வனத்துறை என… Read More »கோடை வெயில் தாக்கம்… வனத்தை விட்டு வௌியேறும் வனவிலங்குகள்…

போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிசூடு…. ராஜஸ்தானில் ரவுடிகள் அட்டகாசம்

பாஜக ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம்  கொத்புத்லி-பெஹ்ரார் மாவட்டத்தில் பிரக்புரா கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய சகோதரனுடன் இரு சக்கர வாகனம் ஒன்றில்  சென்று கொண்டு இருந்தார். அவர்களை 3 பேர் கொண்ட கும்பல்… Read More »போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிசூடு…. ராஜஸ்தானில் ரவுடிகள் அட்டகாசம்

கரூர் கல்யாண வெங்கட்ரமணசாமி கோவிலில் தெப்ப உற்சவம்…

கரூர், தாந்தோன்றிமலையில் தென்திருப்பதி என போற்றப்படும் கல்யாண வெங்கடரமணசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக தெப்ப திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாசிமக திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமணசாமி கோவிலில் தெப்ப உற்சவம்…

திருச்சி அருகே இன்ஜினியர் மாயம்…. போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பிரியங்கா நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (52)கட்டிட பொறியாளரான இவர் தனியாக புதிய கட்டிடம் கட்டும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி… Read More »திருச்சி அருகே இன்ஜினியர் மாயம்…. போலீஸ் விசாரணை…

சமயபுரம் அருகே ஆதிமாரியம்மன் கோவிலில் அம்மன் மரகேடயத்தில் திருவீதி உலா..

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம்சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசித் தேர்த்திரு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த தேர்த் திருவிழாவையொட்டி கடந்த 11 ந்தேதி பூச்சோரிதல்… Read More »சமயபுரம் அருகே ஆதிமாரியம்மன் கோவிலில் அம்மன் மரகேடயத்தில் திருவீதி உலா..

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி……ரயில் கட்டணம் குறைப்பு

  • by Authour

கொரோனா காலத்தில், சாதாரண பயணிகள் ரயிலில் விரைவு ரயிலுக்கான  கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது  2 மடங்கு  கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.   கொரோனா முடிந்து  மக்கள்  மாமுல் வாழ்க்கைக்கு வந்து விட்ட நிலையில்  உயர்த்தப்பட்ட … Read More »நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி……ரயில் கட்டணம் குறைப்பு

ஆடியில் வந்தார்….. ஆட்டோவில் போனார் ஏ. ஆர் ரஹ்மான்

  • by Authour

சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி எனும் தர்கா அமைந்துள்ளது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள இந்த தர்காவில் மத வேறுபாடு இன்றி மக்கள் வந்து வழிபடுவது… Read More »ஆடியில் வந்தார்….. ஆட்டோவில் போனார் ஏ. ஆர் ரஹ்மான்

மார்ச் 4ம் தேதி….. மாவட்ட தலைநகரங்களில்….அதிமுக ஆர்ப்பாட்டம்

போதை பொருள் கடத்தலில் திமுக பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதையொட்டி  அவரை கட்சியில் இருந்து திமுக டிஸ்மிஸ் செய்தது.  இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து அதிமுக இளஞரணி, இளம்பெண்கள் பாசறை சார்பி்ல் வரும்… Read More »மார்ச் 4ம் தேதி….. மாவட்ட தலைநகரங்களில்….அதிமுக ஆர்ப்பாட்டம்

கருணாநிதி நினைவிடம் … முதல்வர் ஸ்டாலின் திறந்தார்… ரஜினி பங்கேற்பு

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி தனது 95-ம் வயதில் காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த… Read More »கருணாநிதி நினைவிடம் … முதல்வர் ஸ்டாலின் திறந்தார்… ரஜினி பங்கேற்பு

பல்லடம் பொதுக்கூட்டம்…. இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று  திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. இதற்காக அவர்… Read More »பல்லடம் பொதுக்கூட்டம்…. இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார்

இன்றைய ராசிபலன்… (27.02.2024)

செவ்வாய்கிழமை..  மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும். மிதுனம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடகம் இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால்  அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சிம்மம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை. கன்னி இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். துலாம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். விருச்சிகம் இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். நினைத்தது நிறைவேறும். தனுசு இன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும். மகரம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சகோதர, சகோதரிகள் வழியில் மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். கும்பம் இன்று நீங்கள் சற்று குழப்பமுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை. மீனம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற தடைகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலைபளு குறையும்.

’கோவையில் சேரப்போகுற ஆள்’… பில்டப் மேல பில்டப் கொடுத்து ஏமாற்றிய பாஜக…

பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மோடி பங்கேற்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள்… Read More »’கோவையில் சேரப்போகுற ஆள்’… பில்டப் மேல பில்டப் கொடுத்து ஏமாற்றிய பாஜக…

திருச்சியில் மேற்கூரை அமைக்காமல் சுரங்க பாதையை மோடி திறந்து வைத்தார்…

  • by Authour

நாடு முழுவதும் 41 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் பரிசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 554 ரயில் நிலையங்களை மறுசீரமைத்தல் மற்றும் 1500 சாலை மேம்பாலம், அடிபாலம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல்… Read More »திருச்சியில் மேற்கூரை அமைக்காமல் சுரங்க பாதையை மோடி திறந்து வைத்தார்…

ராகுல்காந்தியை எதிர்த்து டி.ராஜாவின் மனைவி ஆனி போட்டி…? …

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, கடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், ராகுல் காந்தி… Read More »ராகுல்காந்தியை எதிர்த்து டி.ராஜாவின் மனைவி ஆனி போட்டி…? …

தமிழக காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள்…

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை  வெளியிட்டுள்ள அறிக்கை… தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக ஏ.கோபண்ணா, சொர்ண சேதுராமன் ஆகியோரும், கட்சியின் பொதுச் செயலாளர்களாக டி.செல்வம், கே.தணிகாசலம் மற்றும் என்.அருள் பெத்தய்யா ஆகியோரை… Read More »தமிழக காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள்…

பிரான்சில் தமிழக வாலிபர் உயிரிழப்பு…தாயகம் கொண்டு வர கலெக்டரிடம் மனு…

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் தளிக்கோட்டையை சேர்ந்த கஜேந்திரன் (62) என்பவர் தனது மகள் சார்பில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எனது… Read More »பிரான்சில் தமிழக வாலிபர் உயிரிழப்பு…தாயகம் கொண்டு வர கலெக்டரிடம் மனு…

தஞ்சையில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கிய திமுக….

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளை ஒட்டி அரசின் சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க… Read More »தஞ்சையில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கிய திமுக….

ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  இன்று நடைபெற்ற அம்ரித்பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும் அகில… Read More »ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சையில் மினி லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவோணத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் அருண் குலத்தான் ( 42) .‌ பூ வியாபாரி. சம்பவத்தன்று இவர் திருவோணத்தில் இருந்து மினி லாரியில் தஞ்சைக்கு பூக்கள் வாங்குவதற்காக புறப்பட்டார். மினி லாரியை… Read More »தஞ்சையில் மினி லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்…

10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

  • by Authour

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில்… Read More »10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

கரூரில் இலவச வீடு கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி…. கலெக்டர் அலட்சியம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டை சார்ந்தவர் பாபு. மாற்றுத் திறனாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். மாற்றுத் திறனாளியான இவர் வேலைக்கு எதற்கும் செல்ல முடியாமல் இருக்கும் நிலையில் மனைவி வேலைக்கு சென்று… Read More »கரூரில் இலவச வீடு கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி…. கலெக்டர் அலட்சியம்..

தஞ்சை அருகே லாரியில் சிக்கி பெண் பரிதாப பலி….

தஞ்சை அருகே லாரியை முந்திச் செல்ல முயன்ற போது 14 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் நிலைத்தடுமாறியதில் பின்புறம் அமர்ந்திருந்த பெண் லாரி டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தஞ்சை பகுதியில்… Read More »தஞ்சை அருகே லாரியில் சிக்கி பெண் பரிதாப பலி….

அரியலூரில் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சார ஆலோசனை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” எனும் தலைப்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரச்சாரம்… Read More »அரியலூரில் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சார ஆலோசனை…

கோவையில் 24×7 ATM-ல் இலவச தாய்பால் விநியோகம்…

  • by Authour

கோவை, பச்சாபாளையம் பகுதியில் 24*7 இயங்கும் தாய்பால் ஏ.டி.எம்மில் இலசமாக தாய்பால் விநியோகம் பிறக்கும் குழந்தைகளுக்கு இன்றியமையாத உனக்கு தாய்ப்பால். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து வேறு எந்த ஒரு உணவிலும் இல்லை என சொல்வார்கள்.… Read More »கோவையில் 24×7 ATM-ல் இலவச தாய்பால் விநியோகம்…

கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

  • by Authour

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு… Read More »கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை,… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரசில் புதிய பதவி

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் நாட்டின்… Read More »ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரசில் புதிய பதவி

புதுகையில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, கலெக்டர் மெர்சி ரம்யா பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட அலுவலர்கள் சரவணன்… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்…

பாலாற்றின் குறுக்கை ஆந்திரா தடுப்பணை….. வைகோ கடும் கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து… Read More »பாலாற்றின் குறுக்கை ஆந்திரா தடுப்பணை….. வைகோ கடும் கண்டனம்

தவணை பணம் கேட்டு நள்ளிரவில் பைனான்ஸ் ஊழியர்கள் டார்ச்சர்… பெண் தற்கொலை..

  • by Authour

மயிலாடுதுறை திருவாரூர் சாலை கேணிக்கரை ஸ்ரீநகர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி (33). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தையல் கடை வைத்து நடத்தி வந்த மணிகண்டனுக்கு உடல்நிலை… Read More »தவணை பணம் கேட்டு நள்ளிரவில் பைனான்ஸ் ஊழியர்கள் டார்ச்சர்… பெண் தற்கொலை..

என்னாச்சு நடிகர் சிவகுமாருக்கு? முதியவர் கொடுத்த சால்வை…. தூக்கி எறிந்தார்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் சிவக்குமார் (வயது 82). கதாநாயகன், குணச்சித்திரம் என 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர், சொற்பொழிவாளர், மேடை பேச்சாளர் ஆவார். இவர் 1965-ம் ஆண்டு காக்கும் கரங்கள் திரைப்படம்… Read More »என்னாச்சு நடிகர் சிவகுமாருக்கு? முதியவர் கொடுத்த சால்வை…. தூக்கி எறிந்தார்

ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம்….அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

  • by Authour

திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை குறித்து இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தின்னை பிரச்சாரத்தை துவக்கி வைத்தார் தமிழக பள்ளிகலவிதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி திராவிட… Read More »ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம்….அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு.. இளைஞரணி தலைவர் அதிமுகவில் ஐக்கியம்….தமாகா உடைகிறது?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என்ற  எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக, பாஜக  கட்சிகள்  தங்கள் கூட்டணிக்கு  கட்சிகளை இழுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.  பாஜக கூட்டணியில்  தமாகா … Read More »பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு.. இளைஞரணி தலைவர் அதிமுகவில் ஐக்கியம்….தமாகா உடைகிறது?

ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

  • by Authour

5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட்  அணி இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே  ஐதராபாத், டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில்  விசாகப்பட்டினம், ராஜ்கோட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற  நிலையில்… Read More »ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

திருச்சியில் ரேஷன், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் வழங்க கோரி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் தாலுகா பத்தளபேட்டைஊராட்சியில் இருவருக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களின் தொழில் பாத்திரங்கள் பழுது பார்ப்பது மற்றும் ஈயம் பூசுதல்.இருப்பினும் இவர்கள் நாடோடிகள் போல்ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.… Read More »திருச்சியில் ரேஷன், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் வழங்க கோரி கலெக்டரிடம் மனு…

பொன்னேரி…….அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பலி

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில்  பொன்னேரி தொகுதியின் முன்னாள் அதிமுக  சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் தனது மனைவியுடன் இன்று காரில் வந்துகொண்டிருந்தார். இந்தநிலையில் இவர்களுடைய கார் சீமாவரம் அருகே லாரி மீது மோதி… Read More »பொன்னேரி…….அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பலி

திருச்சியில் வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டம்..

  • by Authour

திருச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ல்சமவேலைக்கு… Read More »திருச்சியில் வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டம்..

வீட்டுமனை பட்டா கோரி 2 குழந்தைகள் உட்பட 7 பேர் தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கீழ சிந்தலவாடி கிராமத்தில் பிரபு – சரண்யா தம்பதியினர் இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து… Read More »வீட்டுமனை பட்டா கோரி 2 குழந்தைகள் உட்பட 7 பேர் தீக்குளிக்க முயற்சி…

கொள்ளிடம் ஆற்றின் சுழலில் சிக்கி 3 பள்ளி மாணவர்கள் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மா கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வீட்டிற்கு அவரது இரு மகன்களான சந்தோஷ் (வயது 13) மற்றும் பவித்ரன் (வயது 10) மற்றும் சென்னையை சேர்ந்த 8 மாணவர்கள்… Read More »கொள்ளிடம் ஆற்றின் சுழலில் சிக்கி 3 பள்ளி மாணவர்கள் பலி…

பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு

  • by Authour

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவே நடத்துகின்றனர்.… Read More »பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு

புதுகை அருகே ஏம்பலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் …

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் முத்தையா சுவாமி கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு 8-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என   மூன்று  பிரிவுகளாக  நடைபெற்றது. இதில்… Read More »புதுகை அருகே ஏம்பலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் …

ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

  • by Authour

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நரசாபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரகுராம கிருஷ்ணம்ம ராஜு. தொடக்கத்தில் இருந்தே இவருக்கும் கட்சி தலைமைக்கும் பிரச்சினை இருந்தது. இது… Read More »ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

பெரம்பலூர் கல்லூரி மாணர், பள்ளி மாணவியுடன் தற்கொலை

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் பெரம்பலூர் தனியார் கல்லூரியில்  3ம் ஆண்டு படித்து வருகிறார் யுகேஷ் (20). அதே கிராமத்தைச் ராமர் என்பவரின் மகள் அம்மாபாளையம் அரசு பள்ளியில்… Read More »பெரம்பலூர் கல்லூரி மாணர், பள்ளி மாணவியுடன் தற்கொலை

பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

உலகம் முழுவதும் அரிய சாதனைகளை படைத்தவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்படி, மேஜை ஒன்றின்… Read More »பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

திருநாவுக்கரசர் எம்.பி. மீது அவதூறு…… போலீஸ் கமிஷனரிடம் காங். புகார்

  • by Authour

காங்கிரஸ் மீதும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி  மாநகர போலீஸ் ஆணையரிடம் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ்,… Read More »திருநாவுக்கரசர் எம்.பி. மீது அவதூறு…… போலீஸ் கமிஷனரிடம் காங். புகார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு…

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு …… மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2008ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக… Read More »அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு …… மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அரவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட ராமர் உடல்… உறவினர்களிடம் ஒப்படைப்பு

  • by Authour

மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் (எ)ராமகிருஷ்ணன்,   இவர் கடந்த 2012ம் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இவர் மீதான  வழக்கு கரூர் கோர்ட்டில் நடந்து வந்தது.  இந்த வழக்கு விசாரணைக்காக … Read More »அரவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட ராமர் உடல்… உறவினர்களிடம் ஒப்படைப்பு

புதுகை சாந்தநாதர் கோவிலில் தெப்ப திருவிழா… நகை வியாபாரிகளுக்கு மரியாதை…

புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் ஆலய மாசிமகவிழாவில் நகைவியாபாரிகள் சார்பில் தெப்ப திருவிழா நடந்ததில் நகைவியாபாரிகள் சங்க தலைவர் வயி.ச வெங்கிடாஜலம்,லெணாசரவணன்,நகரதிமுகசெயலாளர்ஆ.செந்தில், வடக்குமாவட்ட திமுக இளைஞர்அணிஅமைப்பாளர்சண்முகம்,நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட்,உள்ளிட்டோருக்குதஙகநகைவியாபாரிகள்சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை… Read More »புதுகை சாந்தநாதர் கோவிலில் தெப்ப திருவிழா… நகை வியாபாரிகளுக்கு மரியாதை…

புதுகை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டைவடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில்கற்பகவினாயகர்திருமணமண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்தெற்குமாவட்டசெயலாளரும்,சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கழக மாநில இலக்கிய… Read More »புதுகை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்…

புதுகையில் ஜல்லிக்கட்டு… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…

புதுக்கோட்டை  நகரம்திருவப்பூரில் எழுந்தருளிஇருக்கும்பிரசித்திபெற்றஸ்ரீமுத்துமாரியம்மன்கோவில்பூச்சொரிதல்திருவிழாவைதொடர்ந்து இன்று கவினாடுகண்மாய்பகுதியில்நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,   சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில்மாவட்டவருவாய்அலுவலர்மா.செல்வி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. … Read More »புதுகையில் ஜல்லிக்கட்டு… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…

புதுகையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சி…. கலெக்டர் பங்கேற்பு…

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதலை முன்னிட்டு இன்று (26.02.2024) நடைபெற்ற பூப்பிரித்தல் நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் .ஐ.சா.மெர்சி ரம்யா, கலந்துகொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , நகர்மன்றத் தலைவர்… Read More »புதுகையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சி…. கலெக்டர் பங்கேற்பு…

தஞ்சை அருகே கடம்பங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் கடம்பன்குடி மற்றும் மாறனேரி, சோழகம்பட்டி, இந்தலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை முடிந்துள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் விற்பனைக்காக… Read More »தஞ்சை அருகே கடம்பங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி…

பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளத்தூர் கிராமத்தில்  ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி… Read More »பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

மாபா பாண்டியராஜன் …. பாஜகவில் சேர திட்டமா?

  • by Authour

காங்கிரஸ் எம்.எல்.எ. விஜயதரணி  பாஜகவில் இணைந்தார். இன்னும் சிலர்  ஒருசில தினங்களில் பாஜகவில் இணைவார்கள் என்று  பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். இந்த நிலையில்   அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்  பாஜகவில்… Read More »மாபா பாண்டியராஜன் …. பாஜகவில் சேர திட்டமா?

நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

  • by Authour

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ஆத்மநாதன் ,சிவநேசசெல்வம் இவரது சகோதரர் காளத்திநாதன் ஆகிய மூவரும்  மீன்பிடிக்க சென்றனர். நாகை துறைமுகத்திற்கு கிழக்கே 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.… Read More »நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

ராஜீவ் கொலை வழக்கு……….சாந்தன் உடல்நிலை கவலைக்கிடம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டவர்களில்  சாந்தனும் ஒருவர். இவர் இலங்கையை சேர்ந்தவர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் இவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர்  திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள  வெளிநாட்டு சிறைவாசிகள்… Read More »ராஜீவ் கொலை வழக்கு……….சாந்தன் உடல்நிலை கவலைக்கிடம்

இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு விழா  நிகழ்ச்சி இன்று (திங்கட் கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கருணாநிதி… Read More »இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்

பிரதமர் விழா எனக்கூறி பாதையை அடைத்த ரயில்வே நிர்வாகம்.. திருச்சியில் பொதுமக்கள் அவதி…

  • by Authour

திருச்சி மேலக்கல்கண்டார்க் கோட்டை விவேகானந்தர் நகர் ரயில்வே சுரங்கப்பாதை, பொன்மலை நார்த் டி ரயில்வே கேட் சுரங்கப்பாதை திறப்பு விழாக்கள் மற்றும் மஞ்சத்திடல் ரயில் நிலையத்திற்கு இடையே புதிய மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டும்பணி ஆகியவை… Read More »பிரதமர் விழா எனக்கூறி பாதையை அடைத்த ரயில்வே நிர்வாகம்.. திருச்சியில் பொதுமக்கள் அவதி…

இன்றைய ராசிபலன் – 26.02.2024

இன்றைய ராசிப்பலன் –  26.02.2024   மேஷம்   இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள்… Read More »இன்றைய ராசிபலன் – 26.02.2024

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மா கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வீட்டிற்கு அவரது இரு மகன்களான சந்தோஷ் (13) மற்றும் பவித்ரன் (10) மற்றும் சென்னையை சேர்ந்த 8 மாணவர்கள் சென்னையில் இருந்து… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

“நான் எங்கேயும் போய் நின்றது இல்லை” திமுக மா. செ.வைரமணி பரபரப்பு பேச்சு…

  • by Authour

திருச்சியில் இன்று மத்திய-வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி கலந்து கொண்டார். வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த… Read More »“நான் எங்கேயும் போய் நின்றது இல்லை” திமுக மா. செ.வைரமணி பரபரப்பு பேச்சு…

எங்களுக்கு திருச்சி உறுதி… திருநாவுகரசர் தரப்பு விளக்கம்..

திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பியாக இருப்பவர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத்தலைவர்  திருநாவுகரசர். இந்த முறை திருநாவுகரசருக்கு சீட்டு கொடுக்க வேண்டாம் என திமுகவில் ஒரு தரப்பினர் ஆய்வு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். திருச்சி காங்கிரசில்… Read More »எங்களுக்கு திருச்சி உறுதி… திருநாவுகரசர் தரப்பு விளக்கம்..

அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?

  • by Authour

கன்னியாகுமரி எம்பியாக இருந்த வசந்தகுமார் மறைவிற்கு பின் நடந்த இடைத்தேர்தலில் தனக்கு எம்.பி சீட்டு கிடைக்கும் என விஜயதாரணி எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த விஜயதாரணி க்கு எம்எல்ஏ… Read More »அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்… டெல்டா வேட்பாளர்களும் அறிவிப்பு..

  • by Authour

பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து வருகிறார். இன்று திருச்சி வந்த சீமான் திருச்சி, தஞ்சை, மயிலாடுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை மயிலாடுதுறையில்… Read More »நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்… டெல்டா வேட்பாளர்களும் அறிவிப்பு..

கூட்டணிக்கு அழைத்தது யார்? என்பதனை சொல்ல மாட்டேன்.. சீமான் பேட்டி..

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது… நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க… Read More »கூட்டணிக்கு அழைத்தது யார்? என்பதனை சொல்ல மாட்டேன்.. சீமான் பேட்டி..

திருச்சியில் திமுக சார்பில் மாரத்தான் -நலத்திட்டங்கள் வழங்கும் விழா…

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தோ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு… Read More »திருச்சியில் திமுக சார்பில் மாரத்தான் -நலத்திட்டங்கள் வழங்கும் விழா…

நாகை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் nadukadalil mayam

  • by Authour

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த அருணா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த கந்தவேல், பாஸ்கர், அஜய்,குமரவேல், வையாபுரி, ஆறுமுகம், ரத்தினசாமி உள்ளிட்ட 13 மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க… Read More »நாகை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் nadukadalil mayam

பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

  • by Authour

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி அருகே பாலக்கரை காவல் நிலையம் அமைந்துள்ளது.. இந்தக் காவல் நிலையத்திற்கு எதிரே வழக்கறிஞர் அலுவலகம், மளிகை கடை, இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம், அரிசி கடை, ஜெராக்ஸ்… Read More »பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின், ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.… Read More »3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

இன்றைய ராசிபலன்- (25.02.2024)…

  • by Authour

ஞாயிற்றுக்கிழமை… 25.02.2024 மேஷம் இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் வழியில் சுபசெய்திகள் வரும். ரிஷபம் இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். மிதுனம் இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். கடகம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியை அளிக்கும். சிம்மம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும். கன்னி இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும். துலாம் இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். விருச்சிகம் இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தனுசு இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். எதிலும் கவனம் தேவை. மகரம் இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது. கும்பம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்- (25.02.2024)…

அரசியல் பேச விரும்பவில்லை.. சசிகலா வீட்டு வாசலில் ரஜினி பேட்டி..

  • by Authour

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இந்த… Read More »அரசியல் பேச விரும்பவில்லை.. சசிகலா வீட்டு வாசலில் ரஜினி பேட்டி..

திமுக கூட்டணியில் ராமநாதபுரம்- முஸ்லீம் லீக், நாமக்கல் – கொமதேகவிற்கு ஒதுக்கீடு..

  • by Authour

வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இ்ந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையின் இறுதியில் ராமநாதபுரம் தொகுதி… Read More »திமுக கூட்டணியில் ராமநாதபுரம்- முஸ்லீம் லீக், நாமக்கல் – கொமதேகவிற்கு ஒதுக்கீடு..

திருச்சி அருகே விபத்து.. மீன் வியாபாரி பரிதாப சாவு..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சிலோன் காலனியை அண்ணாநகரை சேர்ந்தவர் முனியசாமி (55).  இவர் இன்று காலை நவல்பட்டு பகுதியில் இருந்து துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளே உள்ள பூலாங்குடி சாலையில்… Read More »திருச்சி அருகே விபத்து.. மீன் வியாபாரி பரிதாப சாவு..

நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ் முக்கூடல் விழா, விளையாட்டு விழா பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நகராட்சி தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற தமிழ் முக்கூடல்… Read More »நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் -உறுப்பினர்கள் நியமனம்….

2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதி- களைக்கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்… Read More »குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் -உறுப்பினர்கள் நியமனம்….

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

UPI பின் நம்பர்களை கேட்கும் செயலிகள்.. சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை…

  • by Authour

சமீப காலங்களில், பொது மக்களை குறிவைத்து, குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களின் மூலமாக மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தின் பெயரை பயன்படுத்தி… Read More »UPI பின் நம்பர்களை கேட்கும் செயலிகள்.. சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை…

போலீசாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா… நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ்.!

இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படத்தில் நானி நாயகனாக நடிக்க, நெகடிவ் ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், நானியின்… Read More »போலீசாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா… நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ்.!

மயிலாடுதுறை வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி..

மாசி மகம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவிலில் கடந்த 21ம்… Read More »மயிலாடுதுறை வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி..

புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாவட்ட அ.திமுக அவைத்தலைவர்ராமசாமிமாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி நலத்திட்ட உதவிகளைவழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய… Read More »புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

பாபநாசத்தில் ஜெ.,வின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

  • by Authour

முன்னாள் தமிழக முதல்வர், அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க சார்பில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில்… Read More »பாபநாசத்தில் ஜெ.,வின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

ஜெயங்கொண்டம் அருகே சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் உலகப் பிரசித்தி பெற்ற… Read More »ஜெயங்கொண்டம் அருகே சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி….

நாகையில் 8 கோவில்களில் எழுந்தருளிய சுவாமிகள்… திரளான பக்தர்கள் புனித நீராடல்

  • by Authour

மாசி மகத்தையெட்டி நாகையில் உள்ள 8, சைணவ, வைணவ, திருக்கோவில்களில் இருந்து எழுந்தருளிய சுவாமிகளுக்கு வங்ககடலில் மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நாகையில் அமைந்துள்ள சவுந்தர்ராஜ… Read More »நாகையில் 8 கோவில்களில் எழுந்தருளிய சுவாமிகள்… திரளான பக்தர்கள் புனித நீராடல்

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி…

டில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜகவில் இணைந்தார் விஜய தரணி. அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக… Read More »பாஜகவில் இணைந்தார் விஜயதரணி…

அரியலூரில் ரூ.6.74 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டடம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூரில் ரூ.6.74 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்..

திருச்சியில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, பொன்மலைபட்டியில் ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்தவர் அனுகிருஷ்ணன். இவர் திருச்சியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார்.திருமணம் ஆகிஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவரது… Read More »திருச்சியில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…

ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழா… திருச்சியில் கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருஉருவப்படத்திற்கு திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர்… Read More »ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழா… திருச்சியில் கொண்டாட்டம்..

துவாக்குடியில் புதிய அரசு மாதிரிப்பள்ளி கட்டிடம்…அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

  • by Authour

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 56.49 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மாதிரிப்பள்ளி… Read More »துவாக்குடியில் புதிய அரசு மாதிரிப்பள்ளி கட்டிடம்…அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்டம் போட்டிதொடங்கியது…….

திருச்சி கல்லுக்குதி இரயில்வே மைதானத்தில் 5.ம் ஆண்டு ஆர்.ஜெ ஜெ. எஸ் பூப்பந்தாட்டப்போட்டிகள் இன்று காலை 8.30 மணியளவில் துவங்கின. இந்த துவக்க விழாவில் தென்னக இரயில்வே உள் விளையாட்டுத்துறை செயலர் ஹரிக்குமார் விளையாட்டுப்… Read More »திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்டம் போட்டிதொடங்கியது…….

அரியலூரில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர்… Read More »அரியலூரில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்….

அரியலூர் மாவட்ட கழக செயற்குழு கூட்டம், கழக சட்டத்திட்ட திருத்தகுழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு எதிர்வருகின்ற பிப்ரவரி-26 அன்று… Read More »அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்….

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம்….

கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம்….

மாசி மக தீர்த்தவாரி…. அரியலூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..

  • by Authour

தமிழர்களின் வழிபாட்டில் மாசி மகம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாசி மகத்தன்று சிவபெருமான் தனது திருவிளையாடல்களை அதிகம் செய்த நாளாகவும் கருதப்படுகிறது. அது போன்று பொதுமக்கள் தனது முன்னோர்களின் தோஷம் நீங்கி… Read More »மாசி மக தீர்த்தவாரி…. அரியலூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..

திருச்சி அருகே 3 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

  • by Authour

குமுளூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.84 லட்சம் மதிப்பில் 3 பதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே 3 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான நெப்போலியன். இவர் பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும்மேய்ச்சலுக்காக பசு மாடுகளை அவிழ்த்து விடுவது வழக்கம் .இந்நிலையில் கடந்த 22 ம்… Read More »சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

திருச்சியில் 3 லட்சம் மதிப்புள்ள குட்கா காருடன் பறிமுதல்

  • by Authour

திருச்சி கோட்டை பகுதியில், ராஜஸ்தானில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட தடைசெய்யப்பட்ட குட்கா-புகையிலை பொருட்கள் 62 மூட்டைகள் பறிமுதல். ராஜஸ்தானை சேர்ந்த சுனில் குமார் (வயது 23) என்பவரை கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் கைது… Read More »திருச்சியில் 3 லட்சம் மதிப்புள்ள குட்கா காருடன் பறிமுதல்

ஜெ பிறந்தநாள் விழா… திருச்சி தெற்கு அதிமுக மரியாதை..

  • by Authour

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி  திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பெல்  தொழிற்சங்க வாயில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை… Read More »ஜெ பிறந்தநாள் விழா… திருச்சி தெற்கு அதிமுக மரியாதை..

நெல்லை சார் பதிவாளர் வீட்டில் விஜிலன்ஸ் சோதனை..

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலராக பொறுப்பு வகிப்பவர் வேலம்மாள். இவர் 2014 முதல் 2021 வரையிலான காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச… Read More »நெல்லை சார் பதிவாளர் வீட்டில் விஜிலன்ஸ் சோதனை..

மாசி பௌணர்மி… சமயபுரத்தில் 108 திருவிளக்கு பூஜை

பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் ஒவ்வொரு மாதம் பௌணர்மி நாளில்108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில்… Read More »மாசி பௌணர்மி… சமயபுரத்தில் 108 திருவிளக்கு பூஜை

காங்கிரசுக்கு “நோ”.. 42 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என மம்தா அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதேவேளை, ஆளும் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளது. ஆனால், சமீபத்தில் இந்தியா கூட்டணியில்… Read More »காங்கிரசுக்கு “நோ”.. 42 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என மம்தா அறிவிப்பு

அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கு … நாளை மறுநாள் தீர்ப்பு..

  • by Authour

திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருப்பவர் ஐ பெரியசாமி. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது வீட்டு… Read More »அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கு … நாளை மறுநாள் தீர்ப்பு..

இன்றைய ராசிபலன் … (24.02.2024)…

  • by Authour

சனிக்கிழமை .. (24.02.2024) மேஷம் இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். ஆரோக்கியத்துக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது. ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மனசங்கடங்கள் நிலவும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். மிதுனம் இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். கடகம் இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும். சிம்மம் இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். உடல்நிலை சீராகும். கன்னி இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் குறையும். துலாம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். சுப செய்திகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். விருச்சிகம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும். தனுசு இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். மகரம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். சுப முயற்சிகளை தள்ளி வைக்கவும். எதிலும் நிதானம் தேவை. கும்பம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.… Read More »இன்றைய ராசிபலன் … (24.02.2024)…

திருச்சியில் போலீஸ்காரர் திடீர் உயிரிழப்பு

ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் குற்றப் பிரிவில் பணியாற்றி வந்தவர் விநாயகமூர்த்தி. இவர் ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்த போது மயக்கம் வருவது போல் கூறியுள்ளார்.… Read More »திருச்சியில் போலீஸ்காரர் திடீர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டத்திற்கு குடிநீர் திட்டம்…முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்பி ராசா…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2024) முகாம் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சந்தித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நீலகிரி… Read More »பெரம்பலூர் மாவட்டத்திற்கு குடிநீர் திட்டம்…முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்பி ராசா…

கோவை மண்டலத்தில் மட்டும் 448 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு நன்கொடை… அமைச்சர் மகேஷ்…

https://we.tl/t-vpCETc2RZL   கோவை   கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளிலேயே ஆதார் அடையாள அட்டையை குழந்தைகள் பெரும் வகையில் மாநில அளவிலான சிறப்பு முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர்… Read More »கோவை மண்டலத்தில் மட்டும் 448 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு நன்கொடை… அமைச்சர் மகேஷ்…

திருச்சியில் லாட்டரி விற்பனை… 3 பேர் கைது..

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு பதியில் வெளி மாநில 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் அந்தபகுதியில் தீவிரமாக… Read More »திருச்சியில் லாட்டரி விற்பனை… 3 பேர் கைது..

எதிலும் ஒத்து போகாத மத்திய அரசு… திருச்சியில் அமைச்சர் ஏ.வா.வேலு பேட்டி…

  • by Authour

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு சார்பில் ஆய்வு மாளிகை திருச்சி காஜாமலையில் இன்று திறக்கப்பட்டது – இந்நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்… Read More »எதிலும் ஒத்து போகாத மத்திய அரசு… திருச்சியில் அமைச்சர் ஏ.வா.வேலு பேட்டி…

கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்…

  • by Authour

கரூர் தான்தோன்றி கிராமம் காளிப்பனூரில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பழனியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற திங்கட்கிழமை நடைபெறுவதை ஒட்டி… Read More »கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்…

அதிமுகவில் இருந்து நீக்கம்- எடப்பாடிக்கு ஏ.வி.ராஜூ நோட்டீஸ்….

சமீபத்தில் கூவத்தூர் விவகாரம் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.வி.ராஜூவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ, பொதுச்… Read More »அதிமுகவில் இருந்து நீக்கம்- எடப்பாடிக்கு ஏ.வி.ராஜூ நோட்டீஸ்….

சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான  அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி  கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கோவில் அப்பர்,… Read More »சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…

புதுகை கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட திமுக மருத்துவ அணி மற்றும் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி இணைந்து Indian Medical Association (IMA) உதவியோடு உயிர் காக்கும் முதலுதவி (Basic… Read More »புதுகை கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுகை பள்ளியில் மாணவர்களுக்கு புதிய ஆதார் எடுத்தல்…

புதுக்கோட்டைசந்தைப்பேட்டைநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா வழிகாட்டுதழின்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதியஆதார்  எடுத்தல் மற்றும் ஆதார் புதுப்பிக்கும் பணியினை இன்று மாவட்ட வருவாய் அலுவலர்மா.செல்வி தொடங்கிவைத்தார். இப்பணியை ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வியும்,எல்காட் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது.… Read More »புதுகை பள்ளியில் மாணவர்களுக்கு புதிய ஆதார் எடுத்தல்…

தஞ்சை, புதுகையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்..

  • by Authour

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற‌ வலியுறுத்தி தஞ்சையில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று இரண்டாவது நாளாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத… Read More »தஞ்சை, புதுகையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்..

தமிழகம்……..3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  இன்று மூன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 1) தமிழ்நாடு நுண்ணறிவு பிரிவு  டிஐஜியாக பணியாற்றி வரும் மகேஷிற்கு கூடுதலாக தீவிரவாத தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது 2) சென்னை சி.ஐ.டி.… Read More »தமிழகம்……..3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் மலர் கண்காட்சி துவங்கியது…

  • by Authour

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சுமார் 12… Read More »தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் மலர் கண்காட்சி துவங்கியது…

தாய்-சேய் இறப்புக்கு எங்களை பழி வாங்குவதா..?.. திருச்சியில் செவிலியர்கள் வேதனை…

  • by Authour

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய, சுகாதார, செவிலியர்கள், கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் காயத்ரி தலைமையில் திருச்சி காட்டூர்… Read More »தாய்-சேய் இறப்புக்கு எங்களை பழி வாங்குவதா..?.. திருச்சியில் செவிலியர்கள் வேதனை…

தஞ்சை அருகே மின்சாதன பொருட்கள் திருட்டு….

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் புதிதாக மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியில் மின்சாதன பொருட்கள் பொருத்தப்பட்டன. ஆனால் இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இந்த மின்மாற்றியில்… Read More »தஞ்சை அருகே மின்சாதன பொருட்கள் திருட்டு….

தேர்தலுக்கு பின் அமைச்சரவையில் மாற்றம்…. முதல்வர் பரபரப்பு பேச்சு

  • by Authour

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று  காணொலி வாயிலாக நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  பங்கேற்று உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு: மாவட்டக் கழகச்… Read More »தேர்தலுக்கு பின் அமைச்சரவையில் மாற்றம்…. முதல்வர் பரபரப்பு பேச்சு

அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி துவக்கம்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் எடுக்கும் சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி இன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி துவக்கம்..

மக்களவை தேர்தலில் போட்டி…அருண் நேரு பரபரப்பு பேட்டி

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் மகன் தொழிலதிபர்   அருண் நேரு. இவர்  ெபரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடப்போகிறார் என்ற செய்தி  கடந்த சிலமாதங்களாக  நிலவி வருகிறது.  பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட  திமுக கூட்டணியில்… Read More »மக்களவை தேர்தலில் போட்டி…அருண் நேரு பரபரப்பு பேட்டி

மாணவர்களுக்கான ஆதார் அட்டை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் தகவல்

கோவையில் இன்று  பள்ளி சீரமைப்பு மண்டல மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை  பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.  முன்னதாக  அமைச்சர் மகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு தேவையான … Read More »மாணவர்களுக்கான ஆதார் அட்டை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் தகவல்

சிஐடியூ சார்பில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா…

  • by Authour

பெரம்பலூர் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்த தினக்கூலிவழங்கிட கோரியும், அவர்கள் ஊதியத்தில் கடந்தாண்டில் பிடித்தம் செய்த EPF தொகையை வங்கி கணக்கு செலுத்த… Read More »சிஐடியூ சார்பில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா…

தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி, பட்டுக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கருங்கல்லால் ஆன சிலை கிடப்பதாக ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பாபநாசம் வட்டாட்சியர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை

மத்திய பாஜக அரசை கண்டித்து….விவசாய அமைப்புகள் போராட்டம்…

  • by Authour

விளைப்பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.… Read More »மத்திய பாஜக அரசை கண்டித்து….விவசாய அமைப்புகள் போராட்டம்…

நாகையில் மாரத்தான் விழிப்புணர்வு போட்டி…5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகையில் மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு அக்கரைப்பேட்டை கிராமம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை, தமிழ்நாடு… Read More »நாகையில் மாரத்தான் விழிப்புணர்வு போட்டி…5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு

மாற்றத்திற்காக மாற்றப்பட்டார் பிடிஆர்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சர்வதேச அளவிலான “Umagine TN 2024” என்ற தகவல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து… Read More »மாற்றத்திற்காக மாற்றப்பட்டார் பிடிஆர்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானர்…… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Authour

அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை  பெருமாள் சாமி  இன்று காலமானார்.  அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார்.… Read More »அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானர்…… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மயிலாடுதுறை அருகே உத்வாகநாத சுவாமி சோயிலில் மாசிமக தேரோட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து… Read More »மயிலாடுதுறை அருகே உத்வாகநாத சுவாமி சோயிலில் மாசிமக தேரோட்டம்..

புதுகை ஏம்பல் முத்தையா சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் ஏம்பல் முத்தையா சுவாமி கோயில் மாசித்திருவிழா நடந்து வருகிறது.இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன்….அதிரடி ஆய்வு

திருச்சி மாநகராட்சி ஆணையராக  வே.சரவணன் . கடந்த வாரம் பொறுப்பேற்றார்.  இவர் பதவியேற்ற நாள் முதல் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும்  சென்று ஆய்வு செய்து வருகிறார்.  துப்புரவு பணி, குடிநீரேநற்று நிலையங்கள், குடிநீர் வினியோகம்… Read More »திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன்….அதிரடி ஆய்வு

நடிகர் சரத்குமார் சென்ற கேரவன் பஸ் மீது மோதி விபத்து…. 13 பேர் படுகாயம்… அதிர்ச்சி…

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அவரது குலதெய்வமான ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். அவருடன் மனைவி ராதிகா, மகள்… Read More »நடிகர் சரத்குமார் சென்ற கேரவன் பஸ் மீது மோதி விபத்து…. 13 பேர் படுகாயம்… அதிர்ச்சி…

சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை..

சேலம் மாவட்டம், காக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். விடுமுறை நாட்களில் அவர்  நண்பர்களுடன் விளையாடச் செல்வது வழக்கம்.  கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை… Read More »சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை..

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் ஸம்வஸ்திர அபிஷேகம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்குளத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை அருள்மிகு திரு நெடுங்களநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று 10ம் ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் ஸம்வஸ்திர அபிஷேகம்..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இம்மாத பௌணர்மி தரிசனம் நேரம் அறிவிப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத பௌணர்மி நேர தரிசனம் இன்று 23 ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.55 மணிக்கு தொடங்கி நாளை 24 ந்தேதி சனிக்கிழமை மாலை 6.51 மணிக்கு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இம்மாத பௌணர்மி தரிசனம் நேரம் அறிவிப்பு…

மும்பை ஓட்டல் அதிபரை மயக்கி ஆபாச வீடியோ…. பெண் ஊழியர் கைது…. பகீர் தகவல்

  • by Authour

மும்பை அந்தேரியை சேர்ந்த பிரபல ஓட்டலில் கடந்த ஆண்டு நிகிதா என்ற பெண், ஓட்டல் உரிமையாளரின் தனிப்பட்ட உதவியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது ஓட்டல் உரிமையாளரிடம் நெருங்கி பழகியதாக தெரிகிறது. கடந்த ஜனவரி மாதம்… Read More »மும்பை ஓட்டல் அதிபரை மயக்கி ஆபாச வீடியோ…. பெண் ஊழியர் கைது…. பகீர் தகவல்

கரூரில் டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் அமைந்துள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் மதுபான பாட்டில்களில் அச்சடிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி விலைக்கு மேல், குவாட்டர்… Read More »கரூரில் டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு…

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம்… அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி தெரிவித்த எம்பி ராசா..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரமான குடிநீர் தட்டுப்பாடு நீண்ட காலமாக இருந்து வந்தது. கடந்த 1996-2001 -ஆம் ஆண்டுகளில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த ஆ.இராசா பரிந்துரையை… Read More »பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம்… அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி தெரிவித்த எம்பி ராசா..

முசிறியில்…….உலக சிந்தனை நாள் கொண்டாட்டம்

  • by Authour

உலக சாரண இயக்கத்தின்  தந்தை பேடன் பவல்  பிறந்தநாள் விழா(பிப். 22ம்தேதி) உலக சிந்தனை நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்  கடந்த 22ம் தேதி,  முசிறி நேரு பூங்காவில்  உலக சிந்தனை நாள் கொண்டாடப்பட்டது.… Read More »முசிறியில்…….உலக சிந்தனை நாள் கொண்டாட்டம்

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு திருக்கல்யாணம்

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் உன்மத்த வாராஹி அம்மனுக்கு மாசி மாத இரண்டாம் ஆண்டு திருக்கல்யாண வைபகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு திருக்கல்யாணம்

திருச்சியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி…. போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம் ,திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள மணிகண்டம் பகுதியில் மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது இதற்கான ஏடிஎம் இயந்திரம் வங்கியின்… Read More »திருச்சியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி…. போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே வாகனம் மோதி பானிபூரி கடை உரிமையாளர் பலி…

திருச்சி சிந்தாமணி அந்தோனியார் கோயில் தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து.இவரது மகன் ரமேஷ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டி கடையில் பானி பூரி கடை வைத்து… Read More »திருச்சி அருகே வாகனம் மோதி பானிபூரி கடை உரிமையாளர் பலி…

தமிழக கட்சித் தலைவர்களுடன்…. தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்று இரவு விமானம்… Read More »தமிழக கட்சித் தலைவர்களுடன்…. தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. நாகை ஆசிரியருக்கு போக்சோ

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள கடினல்வயல் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 58). இவர், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியை சேர்ந்தசிறுதலைக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த… Read More »குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. நாகை ஆசிரியருக்கு போக்சோ

5 தொகுதி……. அதிமுகவுடன் கூட்டணி…….. தேமுதிக சம்மதம்

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில்  தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணியில் அதிமுகவும், பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.  பாஜக தரப்பில் கதவு, ஜன்னல்கள் எல்லாம் திறந்தே இருக்கிறது என்று  அறிவித்தபோதிலும் யாரும்  உள்ளே… Read More »5 தொகுதி……. அதிமுகவுடன் கூட்டணி…….. தேமுதிக சம்மதம்

பெண்கள் பிரிமியர் லீக்…… பெங்களூருவில் இன்று தொடக்கம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போன்று பெண்களுக்கு பிரிமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. மும்பையில் நடந்த முதலாவது போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை… Read More »பெண்கள் பிரிமியர் லீக்…… பெங்களூருவில் இன்று தொடக்கம்

மராட்டிய முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

  • by Authour

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86. கடந்த புதன்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக மும்பை  பி.டி.இந்துஜா மருத்துவமனையில் மனோகர் ஜோஷி… Read More »மராட்டிய முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

தெலங்கானா எம்.எல்.ஏ. நந்திதா விபத்தில் பலி

தெலங்கானா  ராஷ்ட்ரிய   சமிதி கட்சியின்  எம்.எல்.ஏ .லஸ்ய நந்திதா(36). இவர்  ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் நந்திதா  மரணம் அடைந்தார். டிரைவர் மற்றும்… Read More »தெலங்கானா எம்.எல்.ஏ. நந்திதா விபத்தில் பலி

இன்றைய ராசிபலன்… (23.02.2024)

வௌ்ளிக்கிழமை… மேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மன சங்கடங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிட்டும். மிதுனம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்று குறையும். தொழில் ரீதியான பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். கடகம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும். சிம்மம் இன்று நீங்கள் எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் இழுபறி நிலை ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். கன்னி இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. துலாம் இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். விருச்சிகம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தனுசு இன்று உங்களுக்கு வீண் கவலைகளும் குழப்பங்களும் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளி நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. மகரம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கும்பம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். மீனம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.

தூத்துக்குடியில் PM-CM பங்கேற்கும் நிகழ்ச்சி.. பிரதமரின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் முழு விபரம்…

பிரதமர் மோடி 2 நாள் பயணமா வரும் 27ம் தேதி தமிழகம் வருகிறார்.. அவரது பயண முழுவிபரம்..  27ம் தேதி மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம்… Read More »தூத்துக்குடியில் PM-CM பங்கேற்கும் நிகழ்ச்சி.. பிரதமரின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் முழு விபரம்…

திமுகவுடன் உள்ள மதசார்பற்ற கூட்டணி பலமாக உள்ளது…. முத்தரசன்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:- ஜெயங்கொண்டம் அருகே பள்ளிவிடை பகுதியில் இருளர் சமுதாய மக்களுக்கு சொந்தமான நிலத்தை அளந்து தனிநபர் ஆக்கிரமிப்பை… Read More »திமுகவுடன் உள்ள மதசார்பற்ற கூட்டணி பலமாக உள்ளது…. முத்தரசன்..

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்…

  • by Authour

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தலைமைச் செயலகத்தில்,… Read More »தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்…

தீவிர உடற்பயிற்சியில் சமந்தா… போட்டோ வைரல்..

  • by Authour

தீவிர உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர் நடிகை சமந்தா. மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த கடந்த ஆறு மாதங்களில் கூட உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தார். ‘புஷ்பா’ படத்தில் நடிகை சமந்தா கவர்ச்சி ஆட்டம் போட்ட… Read More »தீவிர உடற்பயிற்சியில் சமந்தா… போட்டோ வைரல்..

தஞ்சையில் நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன் உருவ பொம்மையை எரித்து போராட்டம்..

  • by Authour

தஞ்சாவூர்: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தின் டீசர் வெளியானது. அதில் வந்த காட்சிகள் அக்னி வெயில் போல் தமிழகத்தை சுட்டெரித்து வருகிறது. நடிகர் கமல் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உருவ பொம்மைகளை… Read More »தஞ்சையில் நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன் உருவ பொம்மையை எரித்து போராட்டம்..

திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு…

திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் சாலை பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் சதீஷ் (வயது 38). இவர் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் டிபன் கடை நடத்தி வருகிறார்.… Read More »திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு…

திருச்சி மாநகராட்சி வரி வசூல் மையம்…காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை..

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களுக்கு தீவிர வசூல் பணி நடைபெற்று வருகிறது. 2023 – 2024 ஆம்ஆண்டு முடிய செலுத்த வேண்டிய சொத்து வரி ,குடிநீர் கட்டணம், காலி மனை வரி… Read More »திருச்சி மாநகராட்சி வரி வசூல் மையம்…காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை..

கடும் வெயில்…. தஞ்சையில் குவியும் தர்ப்பூசணி… கிலோ ரூ.25க்கு விற்பனை..

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பனியின் தாக்கம் குறைந்து வருவதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம்… Read More »கடும் வெயில்…. தஞ்சையில் குவியும் தர்ப்பூசணி… கிலோ ரூ.25க்கு விற்பனை..

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிறப்பு திட்டமான  உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முகாம் இன்று திருச்சி மாவட்டத்தில்  நடந்தது. இதையொட்டி  காலையில் திருச்சி கலெக்டர்   பிரதீப் குமார்  முசிறி சென்றார். அங்குள்ள… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் வாலிபர் திடீர் மாயம்…

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 10 -வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ஜெயபால் (33). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு . இதுகுறித்து அவரது… Read More »திருச்சி உய்யகொண்டான் திருமலையில் வாலிபர் திடீர் மாயம்…

திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் பி. வெற்றிவேல், பொருளாளர் இஸ்மாயில் சேட், மாநில இணைச் செயலாளர் மாரி என்கிற பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி… Read More »திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

  • by Authour

விளைப் பொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும் , கடன் தள்ளுபடி  செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்  டில்லிக்கு செல்லும்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது போராட்டத்தை கட்டுப்படுத்த… Read More »அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தகவல் இருந்த… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

1000 சவரன் கேட்டு பெண் டாக்டர் கொடுமை…..அதிமுக கவுன்சிலர் டிஜிபி ஆபீசில் மனு

சென்னை அம்பத்தூர் புதூர், பானுநகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் அம்பத்தூரில் மரக்கடை மற்றும் கட்டுமானத் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய… Read More »1000 சவரன் கேட்டு பெண் டாக்டர் கொடுமை…..அதிமுக கவுன்சிலர் டிஜிபி ஆபீசில் மனு

எல்.கே.சுதிஷ் மனைவியிடம் ரூ.43 கோடி பண மோசடி…

  • by Authour

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக சுதீஷ் உள்ளார். இவரது குடும்பம் அரசியலைத் தாண்டி பல தொழில்களையும் செய்து வருகிறது. சுதீஷ் மனைவி பூர்ண… Read More »எல்.கே.சுதிஷ் மனைவியிடம் ரூ.43 கோடி பண மோசடி…

கஞ்சா – போதை பொருட்களை விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது….

  • by Authour

திருச்சி உறையூர் வைக்கோல்கார தெரு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கஞ்சா விற்ற உறையூர்… Read More »கஞ்சா – போதை பொருட்களை விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது….

போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

திருச்சி  அடுத்த எட்டரை    இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜப்பிரியா(35).  தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும்  தஞ்சையை சேர்ந்த   போலீஸ்காரர் கார்த்திக் என்பவருக்கும்    முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.  பின்னர் காதலாக கனிந்தது.… Read More »போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

 கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி நோக்கி செல்லும் பேரணியை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக போராடும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைவர்… Read More »டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

கோவையில் ரோந்து பணிக்காக எலக்ட்ரிக் ஆட்டோ… கமிஷனர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கோவை மாநகர காவல்துறை சார்பாக காவல்துறையினர் இருசக்கர வாகனம், ஜீப், வேன் ஆகிய வாகனங்களை ரோந்து பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில்,மக்கள் நெருக்கம்… Read More »கோவையில் ரோந்து பணிக்காக எலக்ட்ரிக் ஆட்டோ… கமிஷனர் தொடங்கி வைத்தார்..

விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்..

விஸ்வ பாரத் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கோவையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசின் கவனத்திற்குகொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு… Read More »விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்..

சட்டமன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம்  கடந்த 12ம் தேதி  தொடங்கியது.  அதைத்தொடர்ந்து  பொது பட்ஜெட்,  வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது விவாதம் நடந்தது. இந்த நிலையில் இன்று… Read More »சட்டமன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

முதல்வர் பேச்சு

  • by Authour

சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று… Read More »முதல்வர் பேச்சு

தமிழகத்தின் அனுமதி இன்றி மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது….. துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையில்  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மேகதாது விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.  அதற்கு பதிலளித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: , “காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்… Read More »தமிழகத்தின் அனுமதி இன்றி மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது….. துரைமுருகன்

மாஜி கவர்னர் சத்யபால் மாலிக்கை குறிவைத்து சிபிஐ சோதனை

  • by Authour

ஜம்மு காஷ்மீர் ஆளுநராகப் 2019 அக்டோபர் வரை  சத்ய பால் மாலிக் பதவி வகித்தார். இந்த சமயத்தில் இரண்டு கோப்புகளில் கையெழுத்து பெறுவதற்காக தனக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் தர முயன்றனர் என்று… Read More »மாஜி கவர்னர் சத்யபால் மாலிக்கை குறிவைத்து சிபிஐ சோதனை

தமிழக மீனவருக்கு 6 மாதம் சிறை….இலங்கை அரசு….

  • by Authour

கடந்த 4-ம் தேதி, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அதில் 20 மீனவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்யப்பட்டனர். மேலும், 2 மீனவர்களுக்கு 6… Read More »தமிழக மீனவருக்கு 6 மாதம் சிறை….இலங்கை அரசு….

மேகதாது விவகாரம்…. சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: காவிரி நீர் பிரச்சனையில் காவிரி நடுவர் மன்ற பரிந்துரைகள்… Read More »மேகதாது விவகாரம்…. சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்..

பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையிணை வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும்… Read More »வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்..

error: Content is protected !!