Skip to content

கொலை

ரீல்ஸ் மோகத்தில் மனைவி: 17 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், பிவண்டியில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கழிவுநீர் கால்வாயில் இருந்து பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று மீட்கப்பட்டது. கொலை நடந்த இடம், பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் என… Read More »ரீல்ஸ் மோகத்தில் மனைவி: 17 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்

ரீல்ஸ் மோகத்தில் மனைவி: கழுத்தை நெரித்துகொன்ற கணவர்

டெல்லியின் நஜப்கார் பகுதியை சேர்ந்தவர் அமன் ( 35). இ-ரிக்சா ஓட்டுநர். பழைய ரோஷன்புரா பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். 9 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.  அமனுடைய… Read More »ரீல்ஸ் மோகத்தில் மனைவி: கழுத்தை நெரித்துகொன்ற கணவர்

விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை

மதுரை மாவட்டம்  தும்பைபட்டியை சேர்ந்தவர் ராகவி (24)  விபத்தில்  கணவனை இழந்து வாழ்கிறார். இவருக்கு 2 குழந்தைகள்.   இந்த நிலையில் ராகவிக்கும்,  மேலூர்  அருகே உள்ள பூதமங்கலத்தை  சேர்ந்த  சதீஷ்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. … Read More »விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை

தம்பியை கழுத்தறுத்து கொன்ற வழக்கு…. 2 பேருக்கு ஆயுள் தண்டனை… கரூர் கோர்ட்

கரூர் மாவட்டம், குளித்தலை , நங்கவரம் அருகே நெய்தலூர் காலனி, சேப்ளாபட்டியைச் சேர்ந்த காத்தான், (45) சுப்பிரமணி, (40) மற்றும் கந்தசாமி, (35) ஆகியோர்கள் இடையே பூர்விக நிலத்தை பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை… Read More »தம்பியை கழுத்தறுத்து கொன்ற வழக்கு…. 2 பேருக்கு ஆயுள் தண்டனை… கரூர் கோர்ட்

கோவையில் வாலிபரை கொன்று எரித்த நண்பர்கள்- போதையில் வெறிச்செயல்

  • by Authour

கோவை  சூலூர் அருகே  உள்ள காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் (மதுரை), சூலூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை, நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது… Read More »கோவையில் வாலிபரை கொன்று எரித்த நண்பர்கள்- போதையில் வெறிச்செயல்

காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின்சாய். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில்  ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாயும், அவரது நண்பருமான அபிஷேக் இருவரும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு… Read More »காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

காதல் விவகாரம், நெல்லை வாலிபர் படுகொலை: சப்இன்ஸ்பெக்டர் தம்பதியிடம் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் (வயது 26). என்ஜினீயரான இவர்இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில்  வேலை பார்த்து வந்தார்.… Read More »காதல் விவகாரம், நெல்லை வாலிபர் படுகொலை: சப்இன்ஸ்பெக்டர் தம்பதியிடம் விசாரணை

டிவியில் அதிக சத்தம்.. நண்பனை கொலை செய்த சக நண்பன் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(38) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பரான செல்லாண்டி பாளையத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி (39) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில்… Read More »டிவியில் அதிக சத்தம்.. நண்பனை கொலை செய்த சக நண்பன் கைது…

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அஜித்குமார் மரணம்-பிரேத பரிசோதனை அறிக்கை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது  போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.… Read More »மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அஜித்குமார் மரணம்-பிரேத பரிசோதனை அறிக்கை

85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே உள்ள  வெட்டிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்  முத்துலட்சுமி(85). இவர் தனியாக வசித்து வந்தார். இவரு பக்கத்து வீட்டுக்காரர்  ஆனந்த்பாபு(33). அதிமுக  ஐ.டி. விங். நிர்வாகி. மாடு மேய்ந்தது தொடர்பாக … Read More »85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

error: Content is protected !!