Skip to content

பெரம்பலூர்

பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

பெரம்பலூர் மாவட்டம் , கோனேரி பாளையத்தைச் சேர்ந்த மோகன் மகன் ரெஜி என்ற ரகுநாத்(31). இவர் தனது சொந்த இருtக்கர வாகனத்தில் அம்மா பாளையத்தில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக பெரம்பலூரில் இருந்து துறையூர்… Read More »பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு… பெரம்பலூரில் அழைப்பு…

பெரம்பலூர் மாவட்ட கிரிக்கட் சங்கத்தினால் U-14 ,U-16 மற்றும் U-19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு PCA கிரிக்கெட் மைதானத்தில் (கோணேரிபாளையம்) நடைபெற உள்ளது. Eligibility dates: U-14. – 1.09.2009 (… Read More »கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு… பெரம்பலூரில் அழைப்பு…

குளம் துப்புரவு பணியில் ….. பெரம்பலூர் கலெக்டர் கற்பகம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பங்கேற்றார். அதனை தொடர்ந்து மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள பட்டு குளத்தினை நம்ம ஊரு… Read More »குளம் துப்புரவு பணியில் ….. பெரம்பலூர் கலெக்டர் கற்பகம்

பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளில் மான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில்… Read More »பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

  • by Authour

பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என 8ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸ், பொறியியல், பட்டப்படிப்டபு வரை அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 29.04.2023 அன்று… Read More »பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

பெரம்பலூர் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சாவித்திரி(45), இவர்களுக்கு சஞ்சய், ஜீவா என்ற இரு மகன்களும் பவிஷா என்ற மகளும் உள்ளனர். முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாவித்திரி… Read More »மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

பெரம்பலூர் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் இன்று (24.04.2023) நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை… Read More »சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்குட்பட்ட புதுவேட்டக்குடி கிராமம் காலனி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில்… Read More »இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை….

பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

  • by Authour

  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  ஆணைக்கிணங்க பெரம்பலூர் நகர அதிமுக சார்பாக இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் பொதுமக்களின் கோடைகால தாகத்தை தணிக்கும் வகையில் கோடைகால நீர் மோர்… Read More »பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இவ்வூரில் கடந்த காலங்களில் 2 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. நீதிமன்ற… Read More »பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

error: Content is protected !!