Skip to content

பெரம்பலூர்

பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வெளி மாநில மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப… Read More »பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…

பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அன்பு நகர் பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமார், என்பவரது வீடு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து நிலையில் கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த… Read More »பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார் பழுதடைந்த காரணமாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும்… Read More »பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் தியாகராஜன் – பானுமதி தம்பதியினர், இவர்களுக்கு கதிரேசன் என்ற மகனும் கவிதா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் திருமணம் ஆகி விழுப்புரம் மாவட்டம் உழிப்புரத்தில்… Read More »பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

  • by Authour

பெரம்பலூர் அருகே எசனை காட்டு மாரியம்மன் பிரிவு சாலை அருகே சின்ன செட்டி என்பவரின் விவசாய நிலத்தில் அமைந்துள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண சடலம் ஒன்று மிதப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தில் பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மாதேஸ்வரன். இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ரேவதியின் சொந்த ஊரான கொட்டாரக்குன்று கிராமத்தில் குடிபோதையில்… Read More »கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

  • by Authour

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில் கோடிக்கான ஏழைகளின் உணவு மானியம் ரூ. 1 லட்சம் கோடி, விவசாயிகளின் உரம் மானியம் ரூபாய்… Read More »பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

மீலாது மினி மாரத்தான் போட்டி… பெரம்பலூரில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் மீலாது விழா சார்பில் மீலாது மினி மாரத்தான் போட்டி வடக்கு மாதிரி சாலையில் உள்ள நிஸ்வந்த் மஹாலில் இருந்து தொடங்கப்பட்ட மினி மாரத்தான் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.… Read More »மீலாது மினி மாரத்தான் போட்டி… பெரம்பலூரில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்….

பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (09.02.2023) ஏற்றுக்கொண்டனர். கொத்தடிமை தொழிலாளர்… Read More »பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

பெரம்பலூர் அருகே டூவீலரில் சென்ற நபர் விபத்தில் மரணம்…….

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடை அருகே வைத்தியநாபுரம் கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பெருமத்தூர் அரசு மது பான… Read More »பெரம்பலூர் அருகே டூவீலரில் சென்ற நபர் விபத்தில் மரணம்…….

error: Content is protected !!