Skip to content

கலெக்டர்

மாணவர் விடுதியினை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்குளம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து… Read More »மாணவர் விடுதியினை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…

லஞ்சம் கேட்கும் லோடுமேன்களை போலீசிடம் பிடித்து கொடுங்கள்… கலெக்டர் ஆவேசம்..

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை வேதாரண்யம் கீழ்வேளூர் கீழையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள்… Read More »லஞ்சம் கேட்கும் லோடுமேன்களை போலீசிடம் பிடித்து கொடுங்கள்… கலெக்டர் ஆவேசம்..

திருச்சியில் 378 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…..

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், தாயனூர் கிராமம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர்… Read More »திருச்சியில் 378 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…..

கோரிக்கைகள் தீர்க்கப்படும்…. குறைதீர் கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டர் உறுதி….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (27.02.2023) நடைபெற்றது.  இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற… Read More »கோரிக்கைகள் தீர்க்கப்படும்…. குறைதீர் கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டர் உறுதி….

நான் முதல்வன் திட்டம்… மாணவர்கள் உயர்கல்வி பயில வாய்ப்பு….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குநான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயில வாய்ப்பு,  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயில வாய்ப்பு,… Read More »நான் முதல்வன் திட்டம்… மாணவர்கள் உயர்கல்வி பயில வாய்ப்பு….

புதுகையில் பயனாளிகளுக்கு வங்கி கடன் …..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற வாடிக்கையாளர் சந்திப்பு முகாமில் பயனாளிகளுக்கு வங்கி கடன் இணைப்புகளை மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு இன்று வழங்கினார்.

புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வமூட்டும் செயல்பாடாக, அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, தலைமையில் அலுவலர்களுடன் இன்று (22.02.2023)… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவ பெருமாள் கோயில் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமங்களில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர். ஏ. பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம், குத்தால வட்டம், வழுவூர் கிராமத்தில் பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல்பயிர் அறுவடை பரிசோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

விளையாட்டு போட்டி…. 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி 2வது மாநில அளவிலான 14- வயதிற்குட்பட்ட மாணவ-மாணவியர்களுக்கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா 2022- 2023 ஆம் ஆண்டு விழாவிற்கு… Read More »விளையாட்டு போட்டி…. 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

error: Content is protected !!