Skip to content

கலெக்டர்

பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரி நேரம் என்பதால் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான… Read More »பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

கள்ளச்சாராயம் – போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ….

குடி போதையால் ஏற்ப்படும் தீமைகள் குறித்து கலாச்சார விழிப்புணர்வு கலை பயணத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் மது , புகையிலை மற்றும் போதை… Read More »கள்ளச்சாராயம் – போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ….

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

திருச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி..

திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் சாலை போக்குவரத்து விதிகள் பூங்காவில், போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பயிற்சி தொடர்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான வகுப்பினை திருச்சி மாவட்ட கலெக்டர் … Read More »திருச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி..

போட்டித்தேர்வை எதிர்கொள்ள மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி…. கலெக்டர் தகவல்…

  • by Authour

அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பெரம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது….… Read More »போட்டித்தேர்வை எதிர்கொள்ள மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி…. கலெக்டர் தகவல்…

பெண்ணிற்கு தவறான சிகிச்சை….மறு ஆபரேசனிற்கு திருச்சி கலெக்டர் உத்தரவு….

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அரசு ஆஸ்பத்திரிியில் தொட்டியம் பகுதி பார்வதியின் மகள் பிச்சைரத்தினம் அவர்களுடைய மனைவி பிரபா. அவர்களுக்கு காட்டுப்புத்தூர் அரசு மருத்துவ மனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதில் காப்பர்… Read More »பெண்ணிற்கு தவறான சிகிச்சை….மறு ஆபரேசனிற்கு திருச்சி கலெக்டர் உத்தரவு….

புதுகையில் மாவட்ட விழிப்புணர்வு குழுக்கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை , மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதுகையில் மாவட்ட விழிப்புணர்வு குழுக்கூட்டம்….

அரியலூரில் சாலை பணியை தொடக்கி வைத்த கலெக்டர் ரமணசரஸ்வதி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சியில் ஒன்றிய சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் குழுமூர் முதல் அயன்தத்தனூர் கிராமம் வரையிலான 13 கிலோமீட்டர் தூரத்திற்கு மாவட்ட சாலை அமைக்கும் பணியினை மாவட்ட… Read More »அரியலூரில் சாலை பணியை தொடக்கி வைத்த கலெக்டர் ரமணசரஸ்வதி….

புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், “புதுமைப்பெண் திட்டம்” இரண்டாம் கட்டத்தினை காணொலிக்காட்சி வாயிலாக இன்று ) தொடங்கி… Read More »புதுமைப்பெண் திட்டம்…. புதுகையில் வங்கியின் டெபிட் கார்டை வழங்கிய கலெக்டர்…

15 நாட்களில் காவிரி பாலம் ரெடி ….

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்… Read More »15 நாட்களில் காவிரி பாலம் ரெடி ….

error: Content is protected !!