Skip to content

மயிலாடுதுறை

தன் மகனை காதலித்து ஏமாற்றிய பெண் மீது வழக்குக்கோரி… தாய்- ஊர்மக்கள் போராட்டம்..

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சரத்குமார்(29) என்பவர் குவைத்தில் வேலைபார்த்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவரது உடல் நேற்றுமுனதினம் மதியம் ஆம்புலன்ஸ்மூலம் தலைஞாயிறு எடுத்துவரப்பட்டது. அந்த ஆம்புலன்ஸை தலைஞாயிறு பகுதி மக்கள்… Read More »தன் மகனை காதலித்து ஏமாற்றிய பெண் மீது வழக்குக்கோரி… தாய்- ஊர்மக்கள் போராட்டம்..

மயிலாடுதுறை… டூவிலரை திருடி சென்ற நபர்.. சிசிடிவி

மயிலாடுதுறை லலிதா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த சுமன்சங்கர் என்ற இளைஞர் கடந்த 23-ஆம் தேதி மாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர், தனது ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனத்தை கோயிலின் வடக்கு… Read More »மயிலாடுதுறை… டூவிலரை திருடி சென்ற நபர்.. சிசிடிவி

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 பசு பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் சைய்யது நகரைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் தினகரன்(45). விவசாய தொழிலாளி. இவருக்கு சொந்தமான 3 பசு மாடுகளும், கலைஞர் நகரைச் சேர்ந்த தொழிலாளி நடராஜன் மகன் ஐயப்பன்(36)… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 பசு பலி

மயிலாடுதுறை கடைக்காரர் கொலை- மகன் வெறிச்செயல்

மயிலாடுதுறை  அடுத்த  தரங்கம்பாடி தாலுகா கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(54). இவர் கீழையூர் உப்புச்சந்தை மாரியம்மன் கோயில் பகுதியில் பழச்சாறு கடை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கெனவே ஜெயசெல்வி(45) என்பவருடன் திருமணமாகி சிவசர்மா, சபரி… Read More »மயிலாடுதுறை கடைக்காரர் கொலை- மகன் வெறிச்செயல்

சாலையில் தடுமாறி விழுந்து உயிர் தப்பிய 10 வயது சிறுவன்… மயிலாடுதுறையில் பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள காளகஸ்திநாதபுரம்  கிராமத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் இன்று காலை 10 வயது சிறுவன் சாலையை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் தப்பிய சிசிடிவி… Read More »சாலையில் தடுமாறி விழுந்து உயிர் தப்பிய 10 வயது சிறுவன்… மயிலாடுதுறையில் பரபரப்பு..

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நாட்டுப்படகுகள் மூலம் 6000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைப்பதால் மீனவர்களுக்கு… Read More »சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்…

மயிலாடுதுறையில்… சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்..

  • by Authour

மயிலாடுதுறையில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று… Read More »மயிலாடுதுறையில்… சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்..

கோவை, மயிலாடுதுறையில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்

  தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு   இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னையில் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சாய்பாபா… Read More »கோவை, மயிலாடுதுறையில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறை… ரயில் நிலைய முகப்பு மேற்கூறையின் ஜி.ஆர்.சி. ஷீட் விழுந்ததால் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ரயில் நிலைய… Read More »மயிலாடுதுறை… ரயில் நிலைய முகப்பு மேற்கூறையின் ஜி.ஆர்.சி. ஷீட் விழுந்ததால் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக நேற்று மதியம் கொற்கை மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தபோது, அம்மனுக்கு படையல் இடுவதற்காக அங்குள்ள ஆலமரத்தடியில் அடுப்பில் நெருப்பு… Read More »மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

error: Content is protected !!