Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கடைக்காரர் கொலை- மகன் வெறிச்செயல்

மயிலாடுதுறை  அடுத்த  தரங்கம்பாடி தாலுகா கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(54). இவர் கீழையூர் உப்புச்சந்தை மாரியம்மன் கோயில் பகுதியில் பழச்சாறு கடை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கெனவே ஜெயசெல்வி(45) என்பவருடன் திருமணமாகி சிவசர்மா, சபரி… Read More »மயிலாடுதுறை கடைக்காரர் கொலை- மகன் வெறிச்செயல்

சாலையில் தடுமாறி விழுந்து உயிர் தப்பிய 10 வயது சிறுவன்… மயிலாடுதுறையில் பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள காளகஸ்திநாதபுரம்  கிராமத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் இன்று காலை 10 வயது சிறுவன் சாலையை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் தப்பிய சிசிடிவி… Read More »சாலையில் தடுமாறி விழுந்து உயிர் தப்பிய 10 வயது சிறுவன்… மயிலாடுதுறையில் பரபரப்பு..

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நாட்டுப்படகுகள் மூலம் 6000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைப்பதால் மீனவர்களுக்கு… Read More »சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்…

மயிலாடுதுறையில்… சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்..

  • by Authour

மயிலாடுதுறையில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று… Read More »மயிலாடுதுறையில்… சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்..

கோவை, மயிலாடுதுறையில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்

  தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு   இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னையில் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சாய்பாபா… Read More »கோவை, மயிலாடுதுறையில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறை… ரயில் நிலைய முகப்பு மேற்கூறையின் ஜி.ஆர்.சி. ஷீட் விழுந்ததால் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ரயில் நிலைய… Read More »மயிலாடுதுறை… ரயில் நிலைய முகப்பு மேற்கூறையின் ஜி.ஆர்.சி. ஷீட் விழுந்ததால் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக நேற்று மதியம் கொற்கை மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தபோது, அம்மனுக்கு படையல் இடுவதற்காக அங்குள்ள ஆலமரத்தடியில் அடுப்பில் நெருப்பு… Read More »மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை  மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17 ம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்றார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். உயர் அதிகாரிகள்… Read More »மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொந்த வீடட் ரோருக்கு 3 சென்ட்… Read More »மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

error: Content is protected !!