Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை- புதிய காய்கறி அங்காடி… அடிக்கல் நாட்டுவிழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது இதை அடுத்து இன்று இந்த காய்கறி மார்க்கெட் புதியதாக… Read More »மயிலாடுதுறை- புதிய காய்கறி அங்காடி… அடிக்கல் நாட்டுவிழா

மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இம்மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ… Read More »மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை-எரிவாயு கம்பரசர் வெடித்து விபத்து… உரிமையாளர் தலை சிதைந்து பலி

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfமயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் ஏசி பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடை உள்ளது. இந்த கடையில் உரிமையாளர் பாலாஜி மற்றும் தொழிலாளி கணேசன் ஆகிய இருவரும் பழுது… Read More »மயிலாடுதுறை-எரிவாயு கம்பரசர் வெடித்து விபத்து… உரிமையாளர் தலை சிதைந்து பலி

மயிலாடுதுறை- 3 குற்றவாளிகள் குண்டாசில் சிறையில் அடைப்பு

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfமயிலாடுதுறை காவேரி ஆற்றுப்பாலம் அருகே மே 24-ஆம் தேதி ஆசிப்(20) என்பவரை கத்தியால் வெட்டி க் கொல்ல முயன்ற வழக்கில் கலைஞர் நகரைச் சேர்ந்த ஹரிஹரன்(எ)ஹரிஸ்(23), பிரித்திவிராஜ்(30), அருண்மொழித்தேவன் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(29) ஆகிய… Read More »மயிலாடுதுறை- 3 குற்றவாளிகள் குண்டாசில் சிறையில் அடைப்பு

மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 13.15லட்சம் மோசடி..

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfமயிலாடுதுறை மாவட்டம் நடராஜன்பிள்ளை சாவடி, சங்கிருப்பு, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வரதராஜன்(30) என்பவர் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 3 மாதங்கள்; ஒப்பந்த எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பெருந்தோட்டம்… Read More »மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 13.15லட்சம் மோசடி..

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… வேன் டிரைவர் கைது

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சேத்தூர் கிராமம் மேல தெருவை சேர்ந்த மதுமோகன் (33). என்பவர் சொந்தமாக வேன் வைத்துள்ளார். இவர் வேனில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவிகளை மயிலாடுதுறையில் உள்ள… Read More »பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… வேன் டிரைவர் கைது

மின்சாரம் தாக்கி விவசாயி பலி… மயிலாடுதுறை அருகே சோகம்..

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfhttps://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கிழாய் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வந்தவர் ராஜா (60) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நேற்று மதியம் தெரு கடைசியில் உள்ள… Read More »மின்சாரம் தாக்கி விவசாயி பலி… மயிலாடுதுறை அருகே சோகம்..

மயிலாடுதுறை… மகளிர் சுயஉதவிக்குழு….8395 பயனாளிகளுக்கு வங்கி கடனுதவி வழங்கல்

  • by Authour

மயிலாடுதுறையில் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவில் 836 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 8395 பயனாளிகளுக்கு ரூ.53.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.… Read More »மயிலாடுதுறை… மகளிர் சுயஉதவிக்குழு….8395 பயனாளிகளுக்கு வங்கி கடனுதவி வழங்கல்

மயங்கி விழுந்த பெண்மணியை காப்பாற்றிய ஆயுதப்படை பெண் காவலர்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பைரவி. இவர் சிறு வயது முதல் வாத நோயால் ஒரு கால் ஒரு கை பாதிக்கப்பட்டவர். நடக்க முடியாத காலுக்கான காலணி (ஷூ) வாங்குவதற்காக… Read More »மயங்கி விழுந்த பெண்மணியை காப்பாற்றிய ஆயுதப்படை பெண் காவலர்..

பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; கூரைநாடு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு:- நாடெங்கும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில்… Read More »பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

error: Content is protected !!