Skip to content

மயிலாடுதுறை

முழு சுகாதார தூய்மை பணிகளை – மயிலாடுதுறை கலெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முழு சுகாதார தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல்… Read More »முழு சுகாதார தூய்மை பணிகளை – மயிலாடுதுறை கலெக்டர் தொடங்கி வைத்தார்

மாணவன் உயிரிழந்த விவகாரம்-மயிலாடுதுறை ஜிஎச்-ஐ கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தங்குடி பரக்கத் தெருவை சேர்ந்த காசிம் மகன் முபின் (14) எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவன் கடந்த 31 ஆம் தேதி வயலில்… Read More »மாணவன் உயிரிழந்த விவகாரம்-மயிலாடுதுறை ஜிஎச்-ஐ கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை-பொன்னம்மா காளியம்மன் கோவிலில் அலகு காவடி திருவிழா

மயிலாடுதுறையை அடுத்துள்ளது நல்லத்துக்குடி இங்குள்ள அம்பேத்கர் பாரதிதாசன் தெருவில் அமைந்துள்ள பழமையான கிராம தெய்வமான பொன்னம்மா காளியம்மன் ஆலயம்.இந்த ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் அலகு காவடி எடுக்கும் திருவிழா நடைபெற்றது.அதனை முன்னிட்டு… Read More »மயிலாடுதுறை-பொன்னம்மா காளியம்மன் கோவிலில் அலகு காவடி திருவிழா

சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jமயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடியில்  கோமளாம்பிகை என்னும் தோப்பிடையாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒட்டி பச்சைக்காளி, பவளக்காளி  ஆட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு  நடந்தது. இதனை… Read More »சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.

மயிலாடுதுறை… அமைச்சர் பெயரை சொல்லி நிலஅபகரிப்பு- புகார்

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தைச் சார்ந்தவர் சிவப்பிரகாசம், இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர்.இவரது தந்தை பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 7 ஏக்கர்… Read More »மயிலாடுதுறை… அமைச்சர் பெயரை சொல்லி நிலஅபகரிப்பு- புகார்

லாரியில் சீர்வரிசை- அசத்திய ”தாய்மாமன்”… வியப்பில் பொதுமக்கள்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, ஜனனி தம்பதியர். இவர்களுக்கு தன்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். தன்யா ஸ்ரீக்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காதணி விழா கொள்ளிடத்தில்… Read More »லாரியில் சீர்வரிசை- அசத்திய ”தாய்மாமன்”… வியப்பில் பொதுமக்கள்

குத்தாலத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையரை கண்டித்து…. கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனத்தை (இனிப்பகம்) வருவாய் துறை, காவல் துறை அனுமதி இன்றி இந்து சமய அறநிலையத்துறை தன்னிச்சையாக செயல்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ரவுடிகளை… Read More »குத்தாலத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையரை கண்டித்து…. கண்டன ஆர்ப்பாட்டம்

குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில்… Read More »குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..

குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை

மயிலாடுதுறை  அடுத்த  குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக  கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு உள்ள… Read More »குத்தாலம்: கடையை சீல்வைக்க சென்ற அதிகாரிகளுக்கு அடிஉதை

மயிலாடுதுறை அருகே 2200 நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம்… நடராஜருக்கு சமர்ப்பணம்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வந்திருந்த மொத்தம் 2,200 நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம்:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்… Read More »மயிலாடுதுறை அருகே 2200 நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம்… நடராஜருக்கு சமர்ப்பணம்

error: Content is protected !!