Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை  மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17 ம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்றார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். உயர் அதிகாரிகள்… Read More »மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொந்த வீடட் ரோருக்கு 3 சென்ட்… Read More »மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

ராஜபத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா… அரிவாளில் நின்று அருள்வாக்கு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மணல்மேடு அருகே கிழாய் கிராமத்தில் அமைந்துள்ளது ராஜபத்ரகாளி அம்மன் கோயில். இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி ராஜபத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது.… Read More »ராஜபத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா… அரிவாளில் நின்று அருள்வாக்கு

மயிலாடுதுறை அருகே 110 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக பொறுப்பு வகிக்கும், மாவட்ட குற்ற பதிவெடுகள் கூடம் டிஎஸ்பி சையது பாபு, தலைமையில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி மற்றும் குழுவினர் செம்பனார்கோவில்… Read More »மயிலாடுதுறை அருகே 110 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்

முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்… மயிலாடுதுறை டிஎஸ்பி விளக்கம்..

  • by Authour

மயிலாடுதுறையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம். எனது உயிருக்கு ஆபத்துள்ளது. மன அழுத்தத்தில் உள்ளேன், மற்ற காவலர்களை போன்று தவறான (தற்கொலை) முடிவுகளை எடுக்க மாட்டேன், எனது பிரச்சனையை மனித… Read More »முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்… மயிலாடுதுறை டிஎஸ்பி விளக்கம்..

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட சுந்தரேசன், விதிகளை மீறி செயல்பட்டதாக இதுவரை 23 பார்களை மூடி சீல் வைத்துள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக… Read More »மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்

போலீஸ் வாகனம் பறிப்பு.?… 1 கிலோ மீட்டர் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி…

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்குசக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிப்பு?. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசன். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க… Read More »போலீஸ் வாகனம் பறிப்பு.?… 1 கிலோ மீட்டர் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி…

தவாக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் .. 11 பேர் சரண்…

தாவக காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தேவமணியின் மகன் பிரபாகரன் அக்கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார். தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன்… Read More »தவாக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் .. 11 பேர் சரண்…

சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற… Read More »சீர்காழி அருகே சுவேதாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

error: Content is protected !!